பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

வாசகர் கடிதங்கள்


தணியாத தாகம் - எதிர்வினை

•E-mail• •Print• •PDF•

Letchumanan Murugapoopathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Sat., Apr. 25 at 6:21 p.m.


நண்பர் கிரிதரனுக்கு காலை வணக்கம்.  அந்தச்சகோதரிகள் எனது ஆசான்கள் சுப்பிரமணியம் தம்பதியரின் புதல்விகளா!  வாழ்க. கலைஞர் இ.சி. சோதிநாதனும் சுப்பிரமணியம் தம்பதியர் பணியாற்றிய எங்கள் விஜயரத்தினம் கல்லூரியில் (விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில்) அதிபராக பணியாற்றியவர்தான்.  சோதிநாதனும் கனடாவில் மறைந்தார்.  தணியாத தாகம் மிகச்சிறந்த வானொலி நாடகம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

•Last Updated on ••Sunday•, 26 •April• 2020 23:38•• •Read more...•
 

எழுத்தாளர் முருகபூபதியின் கடிதமொன்று!

•E-mail• •Print• •PDF•

Letchumanan Murugapoopathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
To:Navaratnam Giritharan
Jan. 7 at 11:23 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரன் வணக்கம். உங்களது வீடற்றவன் கதை பிறந்த கதை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. உண்மைக்கும் புனைவுக்குமிடையே வீடற்றவர்கள் குறித்து எழுதும்போது அதன் வலியையும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். அவுஸ்திரேலியா  மெல்பனிலும் நாம் மாநகர ரயில் நிலையங்களுக்கு அருகில் வீடற்றவர்களை தினம் தினம் பார்க்கின்றோம்.

•Last Updated on ••Sunday•, 12 •January• 2020 03:03•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள் சில..

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள்

1. Puthiyavan Siva < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Oct. 28 at 1:14 p.m.

வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.
என்றும் அறிவன்புடன்
புதியவன் 

2. Letchumanan Murugapoopathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Oct. 29 at 6:02 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன்.  பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை!
ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து - அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும்.  அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள்  பார்த்திருக்கலாம். நன்றி.

அன்புடன்
முருகபூபதி


3. Rajalingam Velauthar < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Oct. 29 at 5:17 p.m.

ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.

- தீவகம் வே.இராசலிங்கம்


4.

1. Sunil Joghee <suniljogTo: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Oct. 23 at 1:29 p.m.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி....

[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். 'பதிவுகள்' அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது.  எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு  முன்னர் இந்தியப் பழங்குடி  மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள்  நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது.  - ஆசிரியர், பதிவுகள்.]

•Last Updated on ••Monday•, 16 •December• 2019 07:52•• •Read more...•
 

ஒரு கடிதம்: அப்பா நினைவாக......

•E-mail• •Print• •PDF•
எழுத்தாளர் முருகபூபதி -Letchumanan Murugapoopathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Jun. 18 at 1:23 a.m.

அப்பா நினைவாக......

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்கட்கு வணக்கம். தந்தையர் தினத்தில் -- உங்கள் அப்பா நினைவாக நீங்கள் எழுதியிருந்த பதிவு சிறப்பானது. உங்கள் அப்பா ஒரு முழுமையான மனிதராக வாழ்ந்திருப்பது தெரிகிறது. பொதுவாக பல எழுத்தாளர்களுக்கும் அவர்களின் தந்தைமாருக்கும் இடையே முரண்பாடுகள்தான் பெருகியிருந்துள்ளன!?

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாலகுமாரன், ஜெயமோகன்... முதலான எழுத்தாளர்கள் தங்கள் தந்தைமாருடன் எங்கெங்கே முரண்பட்டார்கள் என்பதை எழுதியிருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் , மரணப்படுக்கையிலிருந்த தந்தையை புறக்கணித்துவிட்டு வந்தவர். இந்த எழுத்தாளர்களின் சுயவரலாறு தெரிந்தால் அதிர்ச்சியடைவோம். இந்நிலையில் உங்கள் தந்தையார் உங்களது நல்ல தோழராகவே விளங்கியிருப்பது தெரிகிறது.

வருடாந்தம் தந்தையர், அன்னையர் தினங்களில் எமது எழுத்தாளர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதி, அவர்களின் நினைவுகளைக் கொண்டாட முடியும். அதற்கு உங்கள் நினைவுப்பதிவு முன்னுதாரணமாக இருக்கும். உங்கள் தந்தையார் பற்றிய பல செய்திகளை அறிந்து அவர் மீது எமக்கும் மதிப்புண்டாகிறது. தந்தைமார் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருப்பது அபூர்வம்! உங்கள் நினைவுப் பதிவு எனது தந்தையார் பற்றி எழுதவும் என்னைத்தூண்டுகிறது.

நன்றி.

அன்புடன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா

•Last Updated on ••Sunday•, 26 •April• 2020 19:38•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்!

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள்

Kuru Aravinthan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
May 14 at 9:01 p.m.
அன்பின் கிரிதரன்,
வணக்கம்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப் போட்டி முடிவுகளைத் தங்கள் இணையத்தளத்தில் சிறப்பாக வெளியிட்டமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
குரு அரவிந்தன்


Letchumanan Murugapoopathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Jan. 28 at 12:25 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நேற்று பாரிஸில் பண்டிதர் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தது. இலங்கையிலிருந்து தகைமைசார் பேராசிரியர் சிவலிங்கராஜாவும் லண்டனிலிருந்து பேராசிரியர் பாலசுகுமாரும் வந்திருந்தார்கள். நீங்கள் உங்கள்  "பதிவுகளில் " நூற்றாண்டு பற்றிய எனது கட்டுரையும் செய்தியும் வெளியிட்டமை குறித்து தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இங்கு சில இலக்கியவாதிகளையும் மற்றும் சமூகப்பணியாளர்களையும் சந்தித்தேன். எனது புதிய நூல் வெளியீடு எதிர்வரும் 3 ஆம் திகதி நடு இணைய இதழின் ஏற்பாட்டில் நடக்கிறது. அச்செய்தியை நீங்களும் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
முருகபூபதி

•Last Updated on ••Friday•, 24 •May• 2019 06:46•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்!

•E-mail• •Print• •PDF•
வாசகர் கடிதங்கள்
Jeyaraman < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Dec. 30 at 8:01 p.m.
திரு கிரிதரன் அவர்களுக்கு
பதிவுகள் ஆசிரியர்

அன்பு வணக்கம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக அமையட்டும். உங்களின்  படைப்புலகப் பணிகள் உன்னதம் அடைந்திடட்டும். நலமும் வளமும் பெருக குடும்பம் சிறக்க வாழ்க வாழ்க வாழ்கவென்று புதுவருட வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.

வாழ்கவளமுடன்
அன்புடன்
ஜெயராமசர்மா
•Last Updated on ••Monday•, 31 •December• 2018 20:39•• •Read more...•
 

மேலும் சில கடிதங்கள்...

•E-mail• •Print• •PDF•
வாசகர் கடிதங்கள் rajamanickam manickam < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
To:Navaratnam Giritharan

வணக்கம், தகவலுக்காக..., சொல் தேடுதல் தொடர் தீக்கதிரில் எழுதிவருகிறேன். இந்த வாரம் வகிபாகம் -  அக்கினிக்குஞ்சு இதழ் மற்றும் பதிவுகள் இணைய இதழிலிருந்து எடுத்தாண்டேன்...

புதிய சொல் , பழைய தேடல் - 15  வகிபாகம் - அண்டனூர் சுரா

'தமிழகத்தில் புரத வண்ணார்கள்' - த.தனஞ்செயன் எழுதிய ஒர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள்  ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க  சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில்  ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக்  (கி.பி 6 - 12 ) காலத்திற்கு முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக  பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ;  செய்யும் தொழிலைக் கொண்டு சாதி,  சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர்  பேரா.வீ.அரசு. ' தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ' குடித்தொழில் பெறும் வகிபாகம் ' .

அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ' ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் " சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது ".

இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய  நாளிதழ்  'வீரகேசரி'. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ' கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் '. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் 'வகிபாகம்' ?

•Last Updated on ••Sunday•, 11 •November• 2018 03:13•• •Read more...•
 

எதிர்வினை: இனப்படுகொலையா? இனக்கொலையா?

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள் சில.Siva Ananthan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• > Today at 9:59 AM

அன்புள்ள கிரிதரன், உங்கள் பதிலுக்கு நன்றி. எனது மடலில் என் எண்ண ஓட்டத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். கலவரம் என்ற சொல்லுள் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம், சமூகக் கலவரம், இனக்கலவரம் இப்படிப் பல்வேறு வகைகள் அடக்கம். இனக்கலவரம் என்ற சொல்லுள் இருசமூகத்தவர் ஒருவரையொருவர் தாக்குதலும் (உ+ம்: சிலவருடங்களுக்குமுன் பாக்கிஸ்தானியரும் இந்தியரும் இங்கிலாந்தில் சண்டையிட்டுக்கொண்டனர்),ஒரு சமூகத்தவரை இன்னொரு சமூகத்தவர் தாக்குதலும் ஆகிய இரு வகைகளும் அடக்கம். எமக்கு நடந்தது இரண்டாவது வகையானது என்பது தெளிவு. அதிலும் 'கலவரம்' என்ற சொல் அதன் கொடூரத்தை, 1000 க்கு மேற்ற்பட்ட கொலைகளைப் புலப்படுத்தவில்லை.

எனது ஆதங்கம் என்னவெனில், எவ்வாறு கலவரம் என்ற சொல் எமக்கு நடந்த அவலத்தைக் குறிக்கப் போதாத வார்த்தையோ, அதுபோலவே 'இனக்கலவரம்' என்ற சொல்லும் போதாது என்பதே. தவறானது அல்ல. போதாது. ஏனெனில், அச்சொல், இன்னொரு கருத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படக்கூடியது. அதாவது - இரு சமூகங்கள் ஒருவரையொருவர் தாக்குதல். அதனால், 'தமிழினப் படுகொலை' அல்லது 'தமிழர் படுகொலை' என்பது போன்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது என்ன நடந்தது என்பது விள்ங்கப்படுத்தத் தேவையில்லாமல் புரிகின்றது.  குறிப்பாக, இது பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கு. அ-து, இது சிங்களவ்ர்களுக்கும் தமிழருக்கும் இடையே நடந்த 'க்லவரம்' அல்ல. சிங்களக் காடையகர்களால் தமிழர்கள் கொலையும் கொள்ளையும் செய்யப்பட்ட நிகழ்வு.

•Last Updated on ••Wednesday•, 25 •July• 2018 12:10•• •Read more...•
 

'இனப்படுகொலையா? இனக்கலவரமா?'

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள் சில.From: Siva Ananthan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
To: " •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• " < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Sent: Tuesday, July 24, 2018 2:14 PM
Subject: 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.....

ஐயா, தங்களுடைய மேற்படி கட்டுரை வாசித்தேன். அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு அங்கே இடமில்லை. காரணம் என்ன?
ஆயினும் ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
1983 இல் நடந்தது இனக்கலவரம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அது தவறென்பது என் கருத்து. கலவரம் அல்லது Riot என்றால் இரு பகுதியினர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது. 83 இல் நடந்தது தமிழரைச் சிங்களக் காடையர் கொலை செய்து கொள்ளையடித்தமை. அது இனக்கலவரம் அல்ல. இனப் படுகொலை அல்லது தமிழரின் படுகொலை. அதை அவ்வாறு கூற நாமே ஏன் தயங்குகின்றோம் என்று புரியவில்லை.
நன்றி.
அன்புடன்,
ஆனந்தன்.

வணக்கம் ஆனந்தன்,கலவரம் என்பது சமூகச்சீர்குலைவு அல்லது சீரழிவு. இதனை ஒரு குழு வன்முறையின் மூலம் அதிகாரிகளுக்கு எதிராக, உடமைகளுக்கு எதிராக மற்றும் மக்களுக்கு எதிராகப் புரியும் சீரழிவுச் செயல் என்றும் கூறலாம். 1983, 1977 மற்றும் 1958 போன்ற ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள இனத்துவேசிகளால் புரியப்பட்ட படுகொலைகள், உடமை அழிப்புகள், பாலியல் வன்முறைகள் எல்லாவற்றையும் எவ்விதம் அழைப்பது?

சிங்களக் காடையர்களின் குழுக்கள் மூலம் தமிழ் மக்கள் மீதும், அவர்கள்தம் உடமைகள் மீதும் புரியப்பட்ட வன்முறை. இதனை இனவன்முறை , இனக்கலவரம் என்று அழைப்பதில் எவ்விதத்தவறுமில்லை. இனக்கலவரம் என்பது பொதுவான சொல். இனக்கலவரத்தின் இன்னுமோர் வடிவமே இனப்படுகொலை (Genocide)  . இனக்கலவரம் என்னும்போது சம்பந்தப்பட்ட இனங்கள் ஒருவருடன் ஒருவர் மோதினால் மட்டுமே இனக்கலவரம் என்பதில்லை. ஓரினக் குழு இன்னுமொரு குழுவின் மீது வன்முறையினைப் பாவித்து அழிவு நடவடிக்கைகளைச் செய்தாலும் அதுவும் இனக்கலவரமே.

•Last Updated on ••Tuesday•, 24 •July• 2018 21:13•• •Read more...•
 

அ.ந. கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்...

•E-mail• •Print• •PDF•

எதிர்வினை_பெண்

அன்புடன்  சகோதரர்க்கு வணக்கம்! நலமாக இருப்பீhகள் என நம்புகிறேன். இத்துடன் மகளிர் தினத்துக்குக்கான கட்டுரை அனுப்புகிறேன்.

அ.ந. கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள் தொடாச்சியாகபடித்துவருகின்றேன். நான் சிறுமியாக இருந்தவேளை என்தந்தை அகஸ்தியர் அவரதுநூல் அடுக்குகளில் அதனை எடுத்துப் படிக்கும்படி கூறுவார். அ.ந.வில் அவர் கொண்டிருந்த இலக்கிய - கொள்கைப் பாசம் அளப்பரியது. என் தந்தை பாதுகாத்த நூல்கள் அத்தனையும் 83 இல் ராணுவத்தால் தீக்கிரையானதும் அதன் தாக்கத்துள்; என்தந்தையை 69 வயதில் இழந்ததும் ஒரு சோக வரலாறு. இப்போ உங்கள் பதிவுகளில் பார்க்கும்போது இதயம் குளிர்கிறது. நன்றி நன்றி.  எனது எழுத்துக்களுக்கு களம் அமைத்துத்தரும் உங்களுக்கு மேலும் நன்றி  கூறி விடைபெறும் சகோதரி

நவஜோதி.

•Last Updated on ••Thursday•, 08 •March• 2018 18:29••
 

எதிர்வினை: முனைவர் தாரணி அகில் அவர்களின் ஐரோப்பியப் பயணத்தொடர் பற்றி...

•E-mail• •Print• •PDF•

எதிர்வினை_பெண்2017 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாரணி அகில் அவர்கள் பகிர்ந்த ஐரோப்பியப் பயணத்தொடர் (1)-(5) அனுபவம் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்த கருத்துக்களை பகிர முன்வந்துள்ளேன். அவரது கட்டுரைகள் கிரிதரன் அவர்கள் ஜூன் 19ம் திகதி பகிர்விற்கு அளித்த முகவுரையில் கூறியது போல் வேறு சிலர் எழுதும் பட்டும்படாத பாணியில் அல்லாமல் இவர் மிகவும் ஈடுபாடகவும், அதை அணுஅணுவாக அனுபவித்தும், மிகுந்த நகைச்சுவை கலந்தும் எழுதியது என்னைக் கவர்ந்தன. கட்டுரைகளை வாசித்த போது எவ்வாறு சுற்றுலாப் பயணத்தை அனுபவிக்க வேண்டுமெனக் கூறுவதுடன், ஒரு சுற்றுலாப் பயணக் கட்டுரையை எவ்வாறு சுவாரசியமாக எழுத வேண்டுமென ஒரு பாடம் நடாத்தியது போல் இருந்தது. அவரிடமிருந்து நான் கற்றது பல.

அதைப் பகிர்வதற்கு முன்பாக தாரணி அகில் அவர்களை எவ்வாறு சந்தித்தேன் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். எனது கட்டுரையை ‘லைக்’ பண்ணியவர்களில் அவரும் ஒருவர். முன்பு அறிமுகம் அல்லாதவர் ‘லைக்’ பண்ணுவதானால் அவரது ஆர்வம் என்னவாக இருக்குமென அவாக் கொண்டு அவரது முகநூலில் நுழைந்;தேன். அவர் ஒரு துணைப் பேராசிரியர் என அறிந்து மனமிகு மகிழ்ந்தேன். அத்துடன் அவருக்கு நல்ல நகைச்சுவை ஆர்வம் இருப்பதை அவர் பகிர்ந்திருந்த பலவகையான சுண்டல் பற்றிய கவிதையிலிருந்து அறிந்து கொண்டேன்.

முகநூலில் பலவிடயங்களையும் பார்த்தும் வாசித்தும் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜூன் 19ம் திகதி தாரணி அகில் அவர்கள் ஐரோப்பியப் பயணத்தொடர் (5): ஒளிரும் மாய நகரம் - பாரிஸ் கண்ணில் பட்டது. நான்தான் நீண்ட கட்டுரையை எழுதிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நீளத்தில் அவர் என்னை மடக்கிவிட்டார்.  இருப்பினும் வேறெதிலும் கவனம் செலுத்தாமல் என்னை வைத்திருந்த அவரது கட்டுரையை வாய் விட்டுச் சிரித்தும், சிரிப்பில் கண்ணீர் விட்டும் வாசித்து முடித்தேன். அவரது எழுத்தாற்றல் வியக்கத்தக்கது. அந்த எழுத்து நாமும் அவருடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

•Last Updated on ••Wednesday•, 18 •October• 2017 18:42•• •Read more...•
 

எதிர்வினை: ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணனின் 'நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு' பற்றி..

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள் சில.அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணனின்  'நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!' என்னும் கட்டுரையினை வெளியிட்டிருந்தோம். அதனை முகநூலிலும் பதிவு செய்திருந்தோம். அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதை அறிய முடிகின்றது. அது பற்றித் தனக்கு வந்த கடிதங்கள் சிலவற்றை ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம். இக்கடிதங்கள் யாவும் அக்டோபர் 15 அன்று அவருக்குக் கிடைத்தவையாகும்.


1.. ஜானகி, கட்டுரையை வாசிக்க எனக்கு நீண்ட நேரம் எடுத்தது. இக்கட்டுரையை எழுத உங்களுக்கு எவ்வளவு நாட்கள் எடுத்திருக்குமென என்னால் ஊகிக்க முடிகிறது. முதலில், உங்களது அபார ஞாபகசக்தி, வண்ணார்பண்ணை சூழல் சார்ந்த உங்களது ஈடுபாடு, பாடசாலை சார்ந்த திடமான உதாரணங்கள் ஆகியவற்றிற்கு எனது பாராட்டுதல்கள் (salute). இது நன்கு ஆராயப்பட்ட கட்டுரை. எதுவும் தவறு எனக் கூறத் தோற்றவில்லை. சில விடயங்களும் கதைகளும் எனது பாடசாலை நினைவுகளை முன்கொணர்ந்தன. முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு மறக்க முடியாத சம்பவமும், நாம் தமிழர் அதையிட்டு வெட்கப்பட வேண்டியதுமான ஒரு நிகழ்வாகும். எங்கள் வகுப்பில் பல முஸ்லிம் மாணவியர் - சதக்கத்துல்லா குடும்பத்தினர் உட்பட - கல்வி கற்றனர். அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் வல்லுனர்கள். ஆதலால் பாடசாலை வருடாந்த இதழ் அவர்களுடைய கட்டுரைகள் பலவற்றுடன் பிரசுரிக்கப்படும்.

எமது ஐந்து முச்சந்தி ஒரு பல்கலாச்சாரத்தின் உறைவிடம் என்பது எனது மனதிற்குத் தட்டவில்ல. நான் இப்போதான் உணர்கிறேன் எங்கள் வீட்டிற்கும் வயது முதிர்ந்த, தொள தொளவென பஜாமாவும், மேலங்கியும் அணிந்த வாடிக்கையான வியாபாரி ஒருவர், மைசூர் பாகும் மஸ்கெட்டும் கொண்டு வருவார். பழைய பேப்பர், உபயோகித்த போத்தல்கள் வாங்குபவர்கள் பலர் முஸ்லிம்கள். எங்கள் குடும்பம் பெரிது. ஆகவே ஆண்டு இறுதியில் எங்கள் நோட்டு புத்தகங்களை விற்று நிறையப் பணம் பெற்றோம். எனது நினைவில் ஒரு சில முஸ்லிம்களே செல்வந்தர். கைவிட்டு எண்ணக்கூடியவர்களே சமூகத்தில் அந்தஸ்த்தைப் பெற்றிருந்தனர். எப்படியான பிரமிக்கத்தக்க கவலையற்ற வாழ்க்கை எமக்கிருந்தது. நாமெல்லோரும் ஒரு குடும்பம் போல வாழ்ந்திருந்தோம்.

•Last Updated on ••Tuesday•, 17 •October• 2017 17:34•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள் சில..

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள் சில.Anbu Sivaram < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Sep 9 at 5:44 AM
அன்புடையீர் வணக்கம். பதிவுகள் இணைய இதழில் பல நண்பர்களின் படைப்புகள் வெளிவந்திருப்பதை, கேள்வியுற்று சமீபத்தில் நான் இவ்விதழில் இடம்பெற்றுள்ள பல விஷயங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் நான் தேடி அலைந்துக்கொண்டிருக்கும் வீதி நாடகங்கள் குறித்த சில கட்டுரைகளும், பதிவுகளும் கிடைத்தன. மிக்க நன்றி. நான் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், அமைந்துள்ள அனக்காவூர், விஸ்டம் மகளீர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறேன். எனது நண்பர் பூ.பெரியசாமி அவர்களின் கட்டுரையைப் படிக்க தேடியே நான் தங்கள் இணைய இதழுக்குள் வந்தவன். ஆனால் இப்பதிவில் இருக்கும் பல விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பல நல்ல பயனுள்ள தகவல்களும் கிடைக்கப்பெற்றன.


sathya devi < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Sep 8 at 2:50 PM

வணக்கம். என் பெயர் சத்யா தேவி தமிழ் இலக்கியம் மீது பற்று உடையவள். உங்கள் பதிவுகள் குறித்த அறிமுகம் ஒரு தோழர் மூலம் கிடைத்தது அதை படித்து மகிழ்ந்தேன். நன்றி

•Last Updated on ••Sunday•, 10 •September• 2017 18:02•• •Read more...•
 

பாராட்டுக்கள் கிரிதரன் --- முருகபூபதி

•E-mail• •Print• •PDF•

'தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான்  'பதிவுகள்' இணைய இதழில் பதிவு செய்திருந்தேன்.  அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி.

முருகபூபதி -

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தமிழ்க்கவி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நீங்கள் நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள். அதற்காக உங்களைப்பாராட்டுகின்றேன். தமிழ்க்கவியின் கட்டுரைக்காக எதிர்வினையாற்றியவர்கள் இவ்வளவுதூரம் அமர்க்களம் செய்திருக்கத்தேவையில்லை. மலையகத்தமிழர்களின் அவலம் முடிவுறாதது. செ. கதிர்காமநாதனின்" வெறும் சோற்றுக்கே வந்தது " (அஞ்சலியில் வெளியான கதை) டானியலின் சில படைப்புகள். இவ்வாறு நீங்கள் சொல்வதுபோன்று பல தகவல்கள் ஆதாரம். எனினும் நீங்கள் உரியநேரத்தில் முன்வந்து சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகின்றேன். நன்றி.

அன்புடன்

முருகபூபதி

•Last Updated on ••Friday•, 21 •April• 2017 07:09••
 

வாழ்த்துச்செய்தி: எழுத்தாளர் ‘தமிழ்வேள்’ கமலாதேவி அரவிந்தன்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் குரு அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும், இதைப் பலரும் அறியத்தந்த பதிவுகள் ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரன் அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இதற்கெல்லாம் காரணமான சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ கிடைக்கப் பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு எனதும், எனது குடும்பத்தினரதும் இனிய பாராட்டுக்கள்.

பதிவுகள் இணையத்ததளத்தின் மூலம்தான் எனக்குச் சகோதரி கமலாதேவியின்  அறிமுகம் முதலில் கிடைத்தது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது கனடிய 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டிச் சென்ற வருடம் விழா எடுத்த போது சிறப்பான வாழ்த்துச் செய்தி ஒன்றைச் சகோதரி கமலாதேவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். ‘கனடாத் தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற ஆவண நூலில் சமகால எழுத்தாளர்களின் வாழ்த்துச் செய்தியுடன் இவரது வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றது.

சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட திருமதி. கமலாதேவி அரவிந்தன் அவர்கள் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் ஆற்றல் கொண்டவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய், எனப் பல மொழிகள் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர். சங்க இலக்கியத்திலும் இவருக்கு ஈடபாடு அதிகம். இவரைப் பாராட்டி  எழுதுவதானால் நிறையவே எழுத முடியம். இச்சந்தர்ப்பத்தில் 'தமிழ்வேள் விருது' பெற்ற பண்பான எழுத்தாளரான கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Wednesday•, 27 •April• 2016 19:02••
 

எதிர்வினை: 'வாசிப்பும், யோசிப்பும் 161 - நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!' பற்றி..

•E-mail• •Print• •PDF•

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக  என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள   ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும்  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட  விழைகிறேன். இது   இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான  சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது.. 

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது  பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல்.
இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் .
மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள்,
புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .

•Last Updated on ••Saturday•, 19 •March• 2016 18:29•• •Read more...•
 

எதிர்வினை: ’கனடாவில் தமிழ் இலக்கியம் ...’ தொடர்பாக,,! 'இது ஒருவருடைய தனி முயற்சியில் நடைபெறக்கூடியதன்று; பலர் கூடி இழுக்கவேண்டிய தேர்!

•E-mail• •Print• •PDF•

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! அண்மையில் வெளிவந்த தமிழர் தகவல்  மலரில் நான் எழுதிய. 'கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்' என்ற தலைப்பிலான  கட்டுரை  தொடர்பான தங்களது 22 மற்றும் 26 திகதியிட்ட  பதிவுகளை வாசித்தேன்.

எனது அக்கட்டுரை . ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது எனவும் எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய முக்கியத்துவமுடையது எனவும் மதிப்பிட்டிருந்தீர்கள்.  தங்களது அம்மதிப்பீடு எனக்கு  மன நிறைவைத்தருவதாக அமைந்தது என்பதை முதலில் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்கட்டுரையிலுள்ள முக்கிய குறைபாடுகள் எனதாங்கள் கருதுவனவற்றையும்  நீங்கள்  எடுத்துக்காட்டியிருந்தீர்கள்.  விடுபட்டமுக்கிய தகவல்களையும்   பொறுப்புணர்வுடன் சுட்டியிருந்தீர்கள்.  அவ்வாறாக நீங்கள் கருதக்கூடிய குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கு  வேறு யாரும் பொறுப்பல்ல என்பதையும்  நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதையும்  உங்களுக்கும் இவ்விணையதள வாசகர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது எனது உடனடியான கடமையாகிறது.

’ கனடாவில் எழும் தழிலக்கியமானது புலம்பெயர்  இலக்கியம் என்பதான பொது அடையாளத்திலிருந்து கனடியத்தமிழிலக்கியம் என்பதான தனி அடையாளத்தை நோக்கி மாற்றமெய்தத் தொடங்கியுள்ளது’  என்பதை உணர்த்தும் வகையில்  ஒரு கட்டுரை எழுதுவதே எனது பிரதான நோக்கம்.  அவ்வாறான வரலாற்றுப்போக்கினை   அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கான முக்கிய  அம்சங்களை  மையப்படுத்தியே  அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

•Last Updated on ••Monday•, 29 •February• 2016 00:14•• •Read more...•
 

வாசகர் கடிதம்

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள் சில.Dear Mr. Giritharan,  Good day, We read your Pathivugal when ever we get time. You are publishing really valuable information and we spare time to read,even we are so busy in our regular job. Recently i read research articles of  Dr. C. Ravisankar., M.A. Phd, Professor of Madurai Kamarajar University, Madurai, India.  Really awesome researches. I felt along with my friends who are here in Kingdom of Bahrain that really you are doing great job for our great, ancient Tamil language. I wish you all the best your team and all the writers.  Keep rocking...

Your sincerely, Engineer.C.KARUPPIAH,
Al - Manama, Kingdom of Bahrain

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 26 •October• 2015 06:18•• •Read more...•
 

எதிர்வினை: என்னைக் கவர்ந்த கவிதை வரிகள்

•E-mail• •Print• •PDF•

சிலோன்' விஜயேந்திரன் [ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில்  'சிலோன் விஜயேந்திரன்' பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு 'சிலோன்' விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார். அவருக்கு நன்றி. - பதிவுகள்-]

''பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்.
ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.'' -
கவிஞர் ராஜபாரதியின் கவிதை வரிகள் -

கல்லூரி நாட்களிலே இராஜேஸ்வரன் மனப்பாடம் செய்து வைத்திருந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் என்பதால் இவரிடம் இயற்கையாகவே விகடம் குடியிருந்தது. இலக்கிய ஆர்வத்தால் தனது கல்வியைத் தொலைத்தவர். தனது சகோதரியின்  அகால மரணத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தொலைத்திருந்தார். சகோதரியின் பெயரான விஜயா என்பதையும், அவரது நெருங்கிய நண்பனான மகேந்திரன் என்பவரின் பெயரையும் இணைத்து  விஜயேந்திரன்  என்ற புனைப் பெயரை சூடிக் கொண்டார். படிக்கும் காலத்திலேயே துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து விட்டு வருவார். பேச்சு வன்மை மிக்கவரான இவர் பைலட் பிரேமநாத் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததால் சிலோன்  விஜயேந்திரன் என அழைக்கப்பட்டார். நடேஸ்வராக் கல்லூரி தமிழ் மன்றத்தில் இலக்கிய ஆர்வம் உள்ள சிலர் ஒன்றாக இணைந்து கையெழுத்துப் பிரதி நடத்தினோம்.உயர் வகுப்பில் இருந்த இவரே இதற்குப் பொறுப்பாகவும் இருந்தார். மாவை ஆனந்தனும் இவரும் இணைந்து தமிழ் இலக்கிய வட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஆண்டு விழாவிற்காகச் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தினார்கள். என்னிடம் வீடு தேடி வந்து சிறுகதை ஒன்றைப் போட்டிக்காகப் பெற்றுச் சென்றார்கள். முதற்பரிசு அந்தக் கதைக்குக் கிடைத்ததால் அதற்குப் பரிசாகப் பாரதி பாடலும், பாரதிதாசன் பாடலும் அடங்கிய புத்தகங்களைப் பரிசளிப்பு விழாவில்  பரிசாகத் தந்தார்கள். அதுவே நான் இலக்கியத்திற்காகப் பெற்ற முதற் பரிசாகும் என்பதால் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன்.  தீவிபத்து ஒன்றில் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நல்லதொரு கவிஞரை இழந்துவிட்டோம்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Sunday•, 30 •August• 2015 21:11••
 

வாசகர் கடிதங்கள் சில.

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள் சில.Kuru Aravinthan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• > wrote:
Subject: RE: நஸ்ரியா
Date: Sunday, June 21, 2015, 10:37 AM

நீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதை படித்ததில் துயரம் கலந்த மகிழ்ச்சி. முகநூலில் இருந்து தேடி எடுத்து தந்த முத்துக்காகக் கண்கள் பனிக்கின்றன.

நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?

தமிழினி ஜெயகுமாரனுக்கும், கவிதையைப் பதிவு செய்த தங்களுக்கும் எனது நன்றி.

அன்புடன்
குரு அரவிந்தன்

•Last Updated on ••Monday•, 22 •June• 2015 18:28•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்

•E-mail• •Print• •PDF•

- வாசகர் கடிதங்கள் -பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.  - ஆசிரியர்

•Last Updated on ••Sunday•, 05 •January• 2014 23:12•• •Read more...•
 

வாசகர்கள் கடிதங்கள்

•E-mail• •Print• •PDF•

- வாசகர் கடிதங்கள் -From: Kalaiarasy
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Sunday, September 29, 2013 11:29 AM
Subject: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கட்டுரைகள்!

வணக்கம், நீங்கள் உங்கள் தளத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தீர்கள். தமிழ் விக்கிப்பிடியர்களில் ஒருவர் என்ற முறையில் மகிழ்ச்சியும், உங்களுக்கு எமது நன்றிகளும்.

கலையரசி


From: subramaniam kuneswaran
To: Navaratnam Giritharan
Sent: Friday, September 06, 2013 2:20 PM
Subject: new kaddurai - kuneswaran

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, எனது கட்டுரைகளை 'குணேஸ்வரன் பக்கம் ' என்ற புதிய பக்கத்தில் தாங்கள் இணைத்திருந்தது கண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். 

அன்புடன்
சு. குணேஸ்வரன்


From: Nadarajah Selvarajah
Sent: Sunday, September 08, 2013 2:12 PM
Subject: Eelanadu: History of a Regional Newspaper

அன்புடையீர், ஈழநாடு பத்திரிகையின் வரலாற்று ஆவணமொன்றின் தொகுப்பு முயற்சியில் கடந்த சிலகாலமாக ஈடுபட்டு வருகின்றேன். அதற்கு உலகெங்கிலுமுள்ள ஈழநாடு வளர்த்தெடுத்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளைக் கோரியிருக்கிறேன். இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையின் இறுதியில் அச்செய்தி உள்ளது. தயவுசெய்த இக்கட்டுரையை பிரசுரித்து எனது தேடலை எளிதாக்கி உதவவும்

அன்புடன்
என்.செல்வராஜா

N.Selvarajah
Bibliographer
Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide
Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom
Telephone: (0044) 7817402704
E-Mail: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
website: Noolthettam.com


From: THENDRAL MELLISAI
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Sunday, September 08, 2013 9:24 AM
Subject: சிறுகதை

அன்புள்ள பதிவுகள் பொறுப்பாளர்களுக்கு, மின் இதழ்களில் இதுவரை பிறரின் படைப்புகளை வாசித்த அனுபவம் மட்டுமே உண்டு. இன்று என் படைப்பையும்  அனுப்ப ஆசையும் ஆவலும் மேலிட்டதில் ஒரு சிறுகதையை அனுப்பியுள்ளேன்.

நன்றி, வணக்கம்.
சிதனா

மலேசியா
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Wednesday•, 02 •October• 2013 23:34••
 

வாசகர் கடிதங்கள் சில...

•E-mail• •Print• •PDF•

- வாசகர் கடிதங்கள் -

•Last Updated on ••Wednesday•, 02 •October• 2013 23:38•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்!

•E-mail• •Print• •PDF•

வாசகர் கடிதங்கள்![பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•   என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]  

From: thiyagarajan solai
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Tuesday, January 08, 2013 4:42 AM
Subject: மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

ஆசிரியர்-பதிவுகள்
அனபுடையீர், வணக்கம்
எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே!
உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். என்றும் தமிழுடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar
0095 943042105.

[நண்பர் சோலை தியாகராஜனுக்கு, தகவலுக்கு நன்றி. இது பற்றிப் பதிவுகளிலும் அறிவிப்போம். தங்களது அழைப்புக்கும் நன்றி.  மியனமாவிலிருந்து தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சியாகவிருக்கிறது.  அங்கு உங்களது பணி தொடர வாழ்த்துகள். மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரையொன்றினை பதிவுகளுக்கு அனுப்பி வையுங்கள். தற்போது பதிவுகளில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை/இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் அறிய ஆவலாகவுள்ளோம். - ஆசிரியர், பதிவுகள்-]

•Last Updated on ••Wednesday•, 23 •January• 2013 05:09•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்

•E-mail• •Print• •PDF•

வாசகர் அக்டிதங்கள்

From: appadurai muttulingam
To: Giritharan Navaratnam
Sent: Thursday, July 19, 2012 9:00 AM
Subject: vanakam

Dear Giri, The Tamil Literary Garden Iyal Virudhu nomination form is attached. I shall be grateful if you will please please carry this in PATHIVUKAL website. Many thanks for your usual cooperation. best regards.
anbudan
a.muttulingam

•Last Updated on ••Friday•, 20 •July• 2012 22:38•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்

•E-mail• •Print• •PDF•

From: Muralidharan Parthasarathy
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Monday, May 21, 2012 3:05 AM
Subject: Sathyanandhan's blog id

அன்பு வ.ந.கிரிதன் அவர்கட்கு வணக்கம். என்னுடைய படைப்புக்களை tamilwritersathyanandhan.wordpress.com  என்னும் வலைத் தளத்தில் வாசிக்க வரிசைப்படுத்தியிருக்கிறேன். அன்பு சத்யானந்தன்.sathyanandhan, •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• [உங்கள் வலைப்பதிவு பற்றிய விபரத்தை அறியத் தந்ததற்கு நன்றி. பதிவுகள் இணைய இதழில் உங்கள் வலைப்பதிவினை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இது போல் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டும், ஆய்வுகளுக்கு, திறனாய்வுகளுக்கு மற்றும் படைப்புகளை வாசித்துப் பயனுறுவதற்கு இத்தகைய பதிவுகள் அவசியம். - ஆசிரியர், பதிவுகள்-]

•Last Updated on ••Friday•, 01 •June• 2012 23:05•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள் ....

•E-mail• •Print• •PDF•

From: thilaga bama
To: pathivukal
Sent: Thursday, December 22, 2011 3:19 PM
Subject: அணையைக் கட்டினார்கள், அடிவயிற்றில் அடித்தார்கள்

வணக்கம், இந்தக் கட்டுரையை தங்கள் இதழ்களீல் மீள்பிரசுரம் செய்திடவேண்டும் . அணைகள் பிரச்சனைகளாக இருக்கின்ற இந்த நேரத்தில் இக்கட்டுரை  அவசியம் எனக் கருதுகின்றேஎன். இக்கட்டுரையுடன் கட்டுரைஆசிரியரின் புகைப் படமும், கட்டுரையையும் அனுப்பியுள்ளேன். கட்டுரையை எழுதியவர் எனது பாட்டனார். அவரது அனுமதியுடன் அனுப்பியுள்ளேன்

•Last Updated on ••Sunday•, 20 •May• 2012 12:48•• •Read more...•
 

வாசகர் கடிதங்கள்

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை tscu_inaimathi எழுத்தினை அல்லது முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]

Thu, March 24, 2011 2:49:57 PM
From: வதிலை பிரபா < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >  Add to Contacts
To: vathilaipraba < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

'மகாகவி'    மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11

கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86
cell: 96 2 96 52 6 52,  88 70 70 99 63
email: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• ,
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
blog:   vathilaipraba.blogspot.com


 

 Thu, March 24, 2011 1:00:08 AM
subramaniamneela neelakantan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
To: pathivugal 02 < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். பதிவுகள் இதழை நெடுங்காலமாகவே படித்து வருகிறேன். வளமான உலகளாவிய படைப்புக்களுடன்... செய்திகளுடன்... உலகளாவிய தகவல்களையும் அளிக்கின்றது. நெடுங்காலங்களுக்கு முன்பு நான் அனுப்பி இருந்த அகங்காரப் பலி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைகளை பதிவுகளில் தற்போது கண்ட போது மகிழ்ச்சி அளித்தது.

மிக்க நன்றி..
அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்


 

Mon, March 14, 2011 1:26:54 AMRe: document in amudam font
From: sandhya giridhar < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >   
I am very much thankful for publishing the article in esteemed magazine and it is really pleasure to be one of the contributors to pathivukal.The current look of pathivukal is wonderful and with this new outlook it gives boost to readers to read more and more of the articles.  I have been in touch with Pathivukal since I started my writing career. Actually I started my wiriting career from pathivukal..... But this time  in the article most of the paragraphs are missing and the opinions are not correlating with each other. Some parts of the articles are missing ......  and if it is corrected I would be highly obliged........ Once again I thank you for giving space for the  article in the esteemed Pathivukal magazine.
 
Anbudan,
sandhya giridhar 
[Thanks for pointing out the errors.  - editor]


Fri, March 11, 2011 1:25:37 PMhi
From: bavananthan santhiralingam < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
உங்களது இணையத்தினை பார்த்து மகிழ்ந்தேன்.  உண்மையான உணர்வுகள நிறைந்த படைப்புகளோடு உங்கள் சேவை இருக்கின்றது. தங்கள் சேவை இன்னும் சிறக்க  எனது வாழ்த்துக்களும் வேண்டுகோளும் உரியதாகட்டும். உங்களது அனுமதி கிடைக்கும் பட்சத்தில எனது கருத்து பதிவுகளையும் உங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஆவலாக உள்ளேன். [உங்கள் கனிவான கருத்துகளுக்கு நன்றி. உங்கள் கருத்துகளை எம்முடன் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். - ஆசிரியர்-]


 Dr Nadesan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•  
Looks very nice and clear; Warm regards
Noel Nadesan


 From: Muralidharan parthasarathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Subject: இரு கவிதைகள்
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Date: Wednesday, January 5, 2011, 8:01 PM
அன்பு பதிவுகள் ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சிறு பத்திரிக்கைகளில் தீவீரமாக எழுதி வரும் நான் யூனி கோட் பரிச்சயமானதால் இணைய இதழ்களிலும் எழுதுகிறேன். தங்கள் இத்ழுக்கு இரு கவிதைகளை இணைத்துள்ளேன். நன்றி. சத்யானந்தன் [கவிதைகளுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். -- ஆசிரியர் -]


Wed, March 9, 2011 7:53:52 AMArignar Anna
From: Anna Peravai < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அறிய www.arignaranna.info


 Sun, March 6, 2011 3:49:59 AMwelcome
From: maya sundaram < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
இந்த பிறவி எதனால் பெறப்பட்டது? நான் என்பது என்ன? இந்த வாழ்க்கைக்கு விளக்கம் என்ன? இந்தவித அடிப்படைக்கேள்விகளுக்கு விடை காண

முயலும் வலைத்தளம் இது. தங்கள் மின்னிதழில் அறிமுகப்படுத்துங்கள். நன்றி, வணக்கம். அன்புடன், சுந்தரம்.  http://vaalkaivilakkam.blogspot.com/
[உங்கள் வலைத்தளம் சிந்தனையைத் தூண்டுவது. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் உள்வாங்கி வெளிப்படும் கருத்துகள் தர்க்கச் சிறப்புடன் சிந்தனையையும் தூண்டுவன. நிச்சயம் 'பதிவுகள்' இணைய இதழில் அறிமுகப்படுத்துவோம் [ - ஆசிரியர்]


Wed, March 2, 2011 9:45:36 AM
From: வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
அன்புள்ள நண்பருக்கு, வடக்கு வாசல் பிப்ரவரி 2011 இதழை வலையேற்றம் செய்திருக்கிறோம். http://www.vadakkuvaasal.com
முகவரிக்கு சென்று எங்கள் பிப்ரவரி இதழை நீங்கள் வாசிக்கலாம்.
அன்புடன்
பென்னேஸ்வரன்


Sun, February 20, 2011 5:36:53 AM
From: na vin < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
தோழர்களுக்கு என் வலைப்பக்கம் உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும்
http://navin.vallinam.com.my/



Ahil Sambasivam < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >  Mon, February 21, 2011 10:01:24 AM
வணக்கம்,கதைப் பிரியர்களுக்கு இதோ புதிய விருந்து. ஈழத்து விருந்து. படித்துச் சுவையுங்கள். கதைகளை சுவைத்துவிட்டு உங்கள் ரசனைக்கு விருந்தாக அமைந்த கதைகளின் தரம் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்துகொள்ள மறந்துவிடாதீர்கள். http://eelaththusirukathaikal.blogspot.com

பிரியமுடன்,
அகில்.


  * From: வதிலை பிரபா < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Thu, January 27, 2011 11:52:12 AM

மகாகவி ஜனவரி 2011 இதழ் படியுங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/mak_jan_11_pdf

கவிஞர். வதிலைபிரபா தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.

phone: 04543 -26 26 86   cell: 96 2 96 52 6 52,  88 70 70 99 63
email: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• ,    •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
blog:   vathilaipraba.blogspot.com



*Wed, January 26, 2011 7:35:53 AM8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ்
From: books for children nagarajan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

அன்புடையீர் வணக்கம், 8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தாங்களும், தங்களது நண்பர்களும் பங்கேற்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் 100 க்கணக்கன பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தக கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. இக்கண்காட்சி மேலும் வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறோம்.

க. நாகராஜன்
ஒருங்கிணைப்பாளர்,
திருப்பூர் புத்தக கண்காட்சி.


 *Tue, January 25, 2011 7:01:39 PM’உறவு’
From: Navam K Navaratnam < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• > View Contact

பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வதற்கென மீண்டும் 5310 Finch Ave East, # 38 – 39 (Markham & Finch) பாரதி கலைக்கோயில் அரங்கில் ஜனவரி 29 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திவ்யராஜனின் “உறவு” எமது கதையை, எமது மொழியில், எமது கலைஞரூடாகப் பேசும் திரைக் காவியம்!

தொடர்புகளுக்கு: திவ்யராஜன்


 *Thu, January 20, 2011 11:35:15 AM தினம் ஒரு தகவல் சேவை
From: தினம் ஒரு தகவல் < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >

அன்பிற்குரிய நண்பர்களே,  அனைவருக்கும் எமது இனிய வணக்கம்!   கடந்த மூன்று மாத காலமாக சேகரித்த தினம் ஒரு தகவலின் கருந்தாய்வை பின்தொடர்ந்து இந்த சேவையை மேலும் மேம்படுத்துவதற்காக புதிய முயற்சியினைத் துவங்க உள்ளோம். இந்த புது முயற்சியின் தொடக்கமாக, தாங்கள் அனைவரையும் கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தைச் சொடுக்கி மற்றும் ஒரு முறை தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Important Note: Though you are a SUBSCRIBED member request you to SUBSCRIBE once again to receive this service.
என்றும் அன்புடன்,
கொல்லிமலைச் சாரால் ஆனந்த் பிரசாத்.
416-244 2484 / 416-832 5230 


 *Wed, January 19, 2011 10:33:17 PM
From: பாலச்சந்தர் முருகானந்தம் < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >Add'; document.write( '' ); document.write( addy_text86461 ); document.write( '<\/a>' ); //--> •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• to Contacts

தமிழ் புத்தகம் - ஓரு ஆய்வு: தமிழ் புத்தகம் பற்றிய ஆய்வில் கலந்துக்கொள்ளுங்கள். 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பெருங்கள். ஆய்வில் பங்குகொள்ள இதனை சொடுக்கவும்..

https://spreadsheets.google.com/viewform?key=0Ai_E9abOK71CcHQxQ1M3TlhaN0ZYLXpKS1h1ejNhRUE&hl=en#gid=0.

விதிமுறை:

1. எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பது அவசியமில்லை. ஆனால் பதில்
அளிக்காவிட்டால் ஆய்வு முழுமையடையாது. ஆய்வினை முழுமையாக்க உதவுங்கள்
2. பெயர், மின்னஞ்சல் போன்றவற்றை பாதுகாக்கப்படும். பணத்திற்காக
யாரிடமும் விற்கப்படா!
3. ஆய்வின் இருதியில், ஒருவரை தேர்ந்தெடுத்து 500 ரூ வரை மதிப்புள்ள
புத்தகங்களை வாங்கித்தரப்படும்.
4. தேர்ந்தெடுக்கப்பட்டவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அவரின்
முகவரியை அறிந்தபின் அவர் கேட்கும் புத்தகங்களை அனுப்புவோம். முகவரி
இந்தியாவினுல் இருக்க வேண்டும்.
5. ஆய்வின் நிறைகள் / குறைகள் அனைத்தையும் mbchandar AT gmail DOT com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்


* Sat, December 25, 2010 7:47:44 AM
From: Peermohamed Puniyameen < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >  
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•  

அன்பின் சோதர, ஒரு விடயத்தை காலதாமதமாக்குவதால் நாங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. என் வாழ்க்கையில் எனது கவனயீனத்தின் காரணமாக வலக் கண் பார்வையை இழக்க நேரிட்ட போதிலும்கூட,  இறைவனின் அருளால் பார்வை மீண்டுவிட்டது. இச்சம்பவம் என் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது. இதனை கீழே உள்ள எனது வலைப்பூவில் பார்க்கலாம்.

http://puniyameen.blogspot.com/
இது பற்றி தங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

அன்புடன்
புன்னியாமீன்
எமது சகோதர வலைப்பூக்கள்
http://evarkhalnammavarkhal.blogspot.com/
http://noolthettam.blogspot.com/
http://sinthanaivattam.blogspot.com/
http://mazeethapuniyameen.blogspot.com/


 From: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• Sent: Saturday, November 27, 2010 12:27 AM
Subject: Vimbam 2010 Results and Review
அன்புடன் கிரிதரனுக்கு, இத்துடன் விம்பம் போடடி முடிவுகளும் விமர்ளனமும் இணைத்துள்ளேன். தயவுசெய்து பதிவுகள் இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் விம்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றியுடன்
கே.கே.ராஜா


From: Krishnamurthy
Sent: Friday, December 03, 2010 5:14 AM
Subject: Dinamalar - Writers required
வணக்கம், உங்கள் பதிவுகள்.காம் மின்-ஏட்டை அண்மையில் கண்டேன். பல்லின சமூகமும், கனடிய இலக்கியமும்! போன்ற தலைப்புக்கள் பிடித்திருந்தது. தினமலரில் வெள்ளி தோறும் அங்காடி தெரு என்ற இணைப்பு வருகிறது. இதில் வாழ்முறை, நுகர்வோர் கலாசாரம் பற்றிய விஷயங்கள் உள்ளன. ஜூட் என்ற பயண பகுதிக்கும், ஆ/ அம் என்ற உணவு பகுதிக்கும் எழுத்தாளர்கள் தேடி கொண்டு இருக்கிறோம்.

நன்றி
கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு
துணை ஆசிரியர்
தினமலர்


From: ramakrishnan latha
Sent: Saturday, November 27, 2010 11:37 PM
Subject: on environment
மதிப்பிற்குரியீர், நலம், நலமென்று நம்புகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது குறித்த விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட முன்வந்துள்ளமை மனநிறைவைத் தருகிறது. இங்கே சென்னையில் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியின் தலைமையின் கீழ், கவிஞர் கடற்கரை, எழுத்தாளர் ரங்கையா முருகன் போன்ற தோழர்களின் முன்முயற்சியில் சிற்றிலை என்ற அமைப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து மாதாந்திரக் கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முயற்சியை முனைப்பாக மேற்கொண்டு வருகிறது. அது குறித்த சில செய்திகளைத் தங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளேன். முடிந்தால் வெளியிடவும்,

நன்றி,
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்


From: Parthasarathi Seshadri
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Thursday, September 23, 2010 4:44 AM
Subject: Partha, Saudi Arabia

Dear Mr.Girithran, I read your short stories, you explain daily life in Toronto city.  I read your articles also.   I like your writing style. சீதாக்கா A good short story.

Sincerely,
Parthasarathi, Saudi Arabia.
 http://partha-parthaa.blogspot.com/2010/08/partha_31.html

•Last Updated on ••Sunday•, 27 •March• 2011 22:24••
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

வாசகர் கடிதங்கள்

வாசகர் கடிதங்கள் கடந்தவை (2000 -  2011)

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.39 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.37 MB
Application afterRoute: 0.026 seconds, 3.11 MB
Application afterDispatch: 0.406 seconds, 8.35 MB
Application afterRender: 0.580 seconds, 9.55 MB

•Memory Usage•

10079056

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 's0daf8d89e2mfpi1ljvgaf3656'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1715796142' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 's0daf8d89e2mfpi1ljvgaf3656'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 's0daf8d89e2mfpi1ljvgaf3656','1715797042','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 51)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT c.*, s.id AS sectionid, s.title AS sectiontitle, CASE WHEN CHAR_LENGTH(c.alias) THEN CONCAT_WS(":", c.id, c.alias) ELSE c.id END AS slug
      FROM jos_categories AS c
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = c.SECTION
      WHERE c.id = 39
      LIMIT 0, 1
  11. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 39
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-15 18:17:22' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-15 18:17:22' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
      LIMIT 0, 300
  12. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 39
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-15 18:17:22' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-15 18:17:22' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 51 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 51
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 36
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-15 18:17:22' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-15 18:17:22' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- ஆனந்தன் , பதிவுகள்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குரு அரவிந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குரு அரவிந்தன். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் நா. சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் நா.சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முருகபூபதி	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசகர்கள் கடிதங்கள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ENGINEER.C.KARUPPIAH,	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நவஜோதி.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வாசகர் கடிதங்கள்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- ஆனந்தன் , பதிவுகள்=- ஆனந்தன் , பதிவுகள்
- குரு அரவிந்தன் -=- குரு அரவிந்தன் -
- குரு அரவிந்தன். -=- குரு அரவிந்தன். -
- ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன் -=- ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன் -
- முனைவர் நா. சுப்பிரமணியன் -=- முனைவர் நா. சுப்பிரமணியன் -
- முனைவர் நா.சுப்பிரமணியன் -=- முனைவர் நா.சுப்பிரமணியன் -
- முருகபூபதி=- முருகபூபதி
- வாசகர் கடிதங்கள் -=- வாசகர் கடிதங்கள் -
- வாசகர்கள் கடிதங்கள் -=- வாசகர்கள் கடிதங்கள் -
-பதிவுகள் -=-பதிவுகள் -
ENGINEER.C.KARUPPIAH,=Engineer.C.KARUPPIAH,
நவஜோதி.=நவஜோதி.
வாசகர் கடிதங்கள்=வாசகர் கடிதங்கள்