பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

அரசியல்

அஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்

•E-mail• •Print• •PDF•
தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன்தேனீ இணைய இதழ் ஆசிரியரும் , சமூக ,அரசியல் செயற்பாட்டாளருமான 'ஜெமினி கங்காதரன்' அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் நண்பர்கள் மூலம் அறிந்தேன். துயருற்றேன். தனி ஒருவராக, தன் உழைப்பை முழுமையாக வழங்கி இணைய இதழொன்றினை நடத்துவதிலுள்ள சிரமங்களையும், கடும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினையும் நான் அறிவேன்.அதனால் அவர் மேல் வேறெந்த விடயத்தையும் விட மிகுந்த மதிப்புண்டு. அண்மையில் பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஜெமினி அவர்கள் பற்றி எழுதியபோதுதான் முதன் முதலில் அவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். அக்கட்டுரையினை இங்கும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இத்தருணத்தில் அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவரின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். கூடவே மேற்படி பதிவில் முருகபூபதி அவர்கள் ஜெமினி பற்றிக் கூறியதையும் நினைவு கூர்கின்றேன்:

"தேனீ இணைய இதழை நீண்டகாலமாக தனிமனிதராக நடத்திவந்தவர். சிறந்த அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் கலை, இலக்கிய படைப்புகளுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் சிறந்த களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே பெற்றுக்கொண்டவர். எனினும், தேனீயில் வரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்ற ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும் பட்சத்தில், அவற்றை உரியவர்களுக்கே சேர்ப்பித்து கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றியவர்.
•Last Updated on ••Friday•, 22 •January• 2021 10:26•• •Read more...•
 

சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்!

•E-mail• •Print• •PDF•

தோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....

தோழர் சண்முகதாசன்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.

1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.

குருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:35•• •Read more...•
 

தொடரும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!

•E-mail• •Print• •PDF•

 'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார்'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '

இந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு  தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல்.  இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும்.  இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல்  துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.

•Last Updated on ••Wednesday•, 30 •September• 2020 21:15•• •Read more...•
 

தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய சிந்தனைகள் சில.....

•E-mail• •Print• •PDF•

இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது.  இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:

இன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது? ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல்  கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது.  திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 11:22•• •Read more...•
 

(தமிழகம்) பெண்களுக்கு சொத்தில் சமபங்கு! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

•E-mail• •Print• •PDF•

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு! கலாஷேத்ராவுக்கு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!


இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.  2005க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா  என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்  ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

•Last Updated on ••Tuesday•, 11 •August• 2020 12:20•• •Read more...•
 

இலங்கைப்பாராளுமன்றத் தேர்தல் 2020: அம்பாறைத் தொகுதிச் சிக்கல் தீர்ந்தது!

•E-mail• •Print• •PDF•

தவராசா கலையரசன் - அம்பாறை மாவட்ட பா.உதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.

அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு: http://www.documents.gov.lk/files/egz/2020/8/2188-02_T.pdf

 

அறிந்து கொள்வோம்: இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள்!

அண்மையில் சசிகலா ரவிராஜ் விடயத்தில் நம்மவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.இவர்களுக்கு வாக்குகள் எவ்விதம் கையாளப்படுகின்றன என்னும் விடயம் தெரியாது? ஆளுக்காள் கூறும் விடயங்களை அப்படி அப்படியே நம்பி உணர்ச்சிப்பெருக்கெடுத்துத் தாண்டவமாட மட்டும் தெரிகிறது.

இப்பொழுது  ஒருவர் முகநூற் பதிவொன்றில் மிகப்புத்திசாலித்தனமான கேள்வியொன்றினைக் கேட்டிருக்கின்றார். அம்பாறையில் தமிழ் மட்டும் தெரிந்த தவராசா கலையரசன்  தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? பெரிய கண்டுபிடிப்பு! பாராளுமன்ற நடைமுறைகளைத்  தெரியாதவர்கள் அரசியல் கருத்துகள் உதிர்க்கின்றார்கள். நமது அரசியல் ஆய்வாளர்கள் பலரின்  ஆய்வுகளும் இவ்வகையானவைதாம்.

•Last Updated on ••Monday•, 10 •August• 2020 16:09•• •Read more...•
 

அயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) , த்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 17:51•• •Read more...•
 

யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...

•E-mail• •Print• •PDF•

Sasikala Raviraj & Sumanthiranதேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.

தேர்லொன்றில் வாக்குகள் எண்ணப்படுகையில் வேட்பாளர்களின் வாக்குகள் அடிக்கடி மேலேறுவதும் கீழிறங்குவதுமாகவிருக்கும். இது சாதாரணமானது.

முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் எவ்விதம் வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலை தெரிகின்றது? வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா? அவ்விதம் நடந்தால் அது எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும்.

வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தம் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டால் வேட்பாளர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். முடிவுகளில் நம்பிக்கையில்லாவிட்டால் சட்டத்தின் துணையை நாட வேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்விதம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:01•• •Read more...•
 

விமலதாசன் என்றொரு புனிதன்

•E-mail• •Print• •PDF•

 விமலதாசன் என்றொரு புனிதன்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவனாக நான் அறியவந்த விமலதாசன்(1954-1983) சமூக விடுதலையினை, தனிமனித அறத்தைப்பேணிய பெருமகன்.இயேசுவின் விசுவாசம் மிகுந்த ஊழியன்.மெல்லிய உடல்.சாதாரணமாக ஷேர்ட்டை வெளியில் விட்டிருப்பார். தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப்பை.அதில் பல்வேறுபட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், 'மனிதன்' இதழ்கள், ஆங்கில சஞ்சிகைகள் இத்தியாதி .

புள்ளிவிபரவியலில் (Statistics) சிறப்புப்பட்டம் பெற்றவர். கணிதம் அவரின் கோட்டை. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் கணிதம் போதித்த சிவப்பிரகாசம் மாஸ்டர் கரும்பலகையில் கணக்கை எழுதி முடிப்பதற்கிடையில், கணக்கை செய்து முடித்துவிடும் அபார திறமையை பள்ளிக்காலத்திலேயே வெளிப்படுத்திய மாணவன்.இந்தக்கணித ஞானம் அவரது சமூக ஆய்விலும் ஒளிர்ந்ததை அவரது சமூகசெயற்பாடுகள் கோடிகாட்டின. அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கேள்வியை அறிவுபூர்வமாயும் உணர்வுபூர்வமாயும் தனது 'மனிதன்' பத்திரிகையில் எழுப்பியவர் விமலதாசன்.

சுதந்திரம் என்பதனை அதன் சகல பரிமாணங்களிலும் விஸ்தரித்து விளக்கம் தேடியவர் அவர்.எனவேதான்,'தமிழ் நெஞ்சே! தாழ் திறவாய்!' என்று தலைப்பிட்டு தனது மனிதன் இதழில் அனைவருக்கும் திறக்கப்படாத ஆலயங்கள் என்று மானிப்பாயில் தாழ்த்தப்பட்டோரை உள்ளே அனுமதிக்க மறுத்த 12 ஆலயங்களை அவர் முன்பக்கத்தில் பட்டியலிட்டார். 'சுதந்திரம் எமது பிறப்புரிமை'யானால், தீண்டாமை என்பதற்குப் பொருள் ஏது? வரலாறுதான் ஏது?' என்று தலைப்பிட்டு, அவர் சாதியஒடுக்குமுறையினை அணுகும் விதம் அசலானது.வெற்றுக்கேள்விக்கொத்துகளுடன், தாம் ஆராயப்போகும் சமூகப்பிரச்னையின் சரித்திரமும் தெரியாமல், சமகாலப்பிரச்னையும் புரியாமல் ஆய்வை  முடித்து,யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தரப்பும் உற்று நோக்கிய ஒரு பிரச்னையில் சாதியம் செயற்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுந்தபோது, ஒரு தயக்கமும் இன்றி, அதனை முற்றாக மறுதலிக்க முயன்றபோது, சமூகஆய்வு என்று பெயர்பண்ணிக்கொண்டு செய்யப்படுகிற ஆராய்ச்சிகள் எப்படி அந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராகப் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்கையில் அறிவுலகின்மீதுள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துபோகின்றன.

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 22:04•• •Read more...•
 

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்

•E-mail• •Print• •PDF•

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக".   (குறள் 391)


எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாபெறும் ஏமாற்றத்தின் மனித இயலாமையின் மொத்த வடிவமாக விளங்கி வருவது இக்குறள். மனிதனைச் சுயச்சார்போடு சமூக இணைவோடு மனித வளத்தோடு வாழ்விக்க சமூக அமைப்புகள் முயன்ற அனைத்து முயற்சிகளும் நிறைவடையாத ஓவியமாக நிற்பதைக் காணலாம்.

இந்தியாவில் முதல் தேசிய கல்விக் கொள்கை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1968 இல் கொண்டு வரப்பட்டது. பிறகு இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சியில் நீண்ட போராட்டங்களுக்குப் பின் 1986 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் 1992 இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த 1990க்கு பிறகு இந்தியாவிலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது. உலகமயம். தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்கை உலகத்தின் அமைப்பு முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கல்வி சேவைத் துறையில் இருந்து வணிகத் துறைக்குத் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. இதன் பிறகு பெரும் பாய்ச்சலாக இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும் மூலதனத்தில் கல்வியை வழங்க முற்பட்டன. பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பரவலாக்கப்பட்டது. அரசு தனது கல்விப் பணியின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு தனியாரின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது. உயர் கல்வியின் கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டன. பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல், கல்லூரிக்கு அனுமதி வழங்குதல் என்று தனது செயல்பாட்டின் மூலம் பொருளாதாரப் பலத்தைப் பெற்றுக் கொண்டது. இது மாபெரும் ஊழலுக்கு வித்திட்டது. பல்கலைக்கழகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்றம் பெற்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம் ஆகியவை தனியாரின் உள்ளங்கைக்குள் சென்று விட்டன. பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டது. கல்வியின் செயல்பாடு பரவலாக்கப்பட்டதோடு எளிமையாக்கபட்டது.

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 21:26•• •Read more...•
 

எழுத்தாளர் கோவை ஞானி மறைவு! இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

•E-mail• •Print• •PDF•

கோவை ஞானி23.07.2020
எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலக்கிய திறனாய்வாளரான கோவை ஞானி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய பண்பாட்டு சூழலில் இடையறாது இயங்கி வந்தவர் அவர். மார்க்சியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இரு கண்களும் பார்வையை இழந்தபோதும், வாசிப்பை அவர் கைவிடாமல் இலக்கியத் தளத்தில் இயங்கி வந்துள்ளார். கருத்து வேறுபாடு கொண்டவர்களோடும், நட்பு பாராட்டி வந்தவர். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
--
Communist Party of India (Marxist)
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017

•Last Updated on ••Thursday•, 23 •July• 2020 17:25•• •Read more...•
 

தனித்துப் போராடும் முன்னாட் பெண் போராளி எழில்வேந்தன் கோணேஸ்வரி!

•E-mail• •Print• •PDF•

தனித்துப் போராடும் முன்னாட் பெண் போராளி எழில்வேந்தன் கோணேஸ்வரி!  கடந்த சில நாட்களாக முகநூலில் , இணையத்தில் ஒரு பெண்ணுக்கு  நேர்ந்த துன்பம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பெயர்  எழில்வேந்தன் கோணேஸ்வரி . முன்னாள் விடுதலைப்புலிப் போராளி. இவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்கள்., இவரது கணவரும் முன்னாள் புலிகள் இயக்கத்துப் போராளி. அவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களிலொருவர். புலிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் இவரது சகோதரர் ஒருவர் அழகரட்ணம் என்பவருக்கு ரூபா 28 இலட்சம் பணம் கொடுத்து வாங்கிய காணியில் இவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால் அக்காணி அக்காலத்தில் முறையாக அரச காணிப்பதிவேட்டில் பதியப்படவில்லை. இவ்விதமான சூழலில் வாழ்ந்துவரும் இவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். செஞ்சோலையில் வாழ்ந்து வந்தவர். வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்டது இவருக்கு.

தற்போது இவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? இவர் வீடு அழிக்கப்பட்டு , தாக்கப்பட்டு மருத்துவ மனையிலிருக்கின்றார். காரணம்? இவர் குடியிருக்கும் காணி சட்டரீதியாக இவருடையது அல்ல. ஆனால் இக்காணிக்கு இவரது சகோதரர் அன்று ரூபா 28 இலட்சம் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கைநெற் இணையத்தளச் செய்தின்படி இவருக்கு ஏற்பட்ட நிலைமைக்குக் காரணம்:

இவர் சில வருடங்களுக்கு முன்னர் உதவி கேட்டு சிறீதரன் பா.உறுப்பினரிடம் சென்றிருக்கின்றார். அவர் வேழமாலிகிதன் என்பவரை இவரது இருப்பிடம் சென்று இவரது நிலையை அறிந்து வரச் சொல்லியிருக்கின்றார். அவ்விதம் சென்று இவரது நிலையை அறிந்து கொண்ட வேழமாலிகிதன் தான் சிறீதரனிடம் இவரது நிலையை எடுத்தியம்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவே பத்து மணியளவில் இவரை அழைத்து தங்கச்சி உணவுக்கு என்ன செய்தீர்கள்? தான் கொத்துரொட்டி வாங்கி வருவதாகக் கூறுகின்றார். இவரது கூற்றுப்படி (இலங்கைநெற் தளத்தில் வெளியான செய்தியின்படி) இவர் அவ்விதம் வேழமாலிகிதன் இரவில் அழைத்துக் கொத்துரொட்டி கொண்டு வருவதாகக் கூறியதையிட்டுச் சந்தேகம் அடைகின்றார். வேழமாலிகிதன் தவறான எண்ணத்தில்தான் அச்சமயம் அழைத்ததாக இவர் எண்ணுகின்றார். அதன் விளைவாக அயலவரிடம் அது பற்றிக் கூறி பாதுகாப்புக் கேட்கின்றார். இதனால் தன் பெயருக்குக் களங்கமேற்படுத்திய இவரின் மேல் ஆத்திரம் கொண்ட வேழமாலிகிதன் அன்றிலிருந்து இன்றுவரை இவருக்குத் தொல்லைகள் கொடுக்கின்றார். காணியின் முன்னாள் உறுப்பினர் அழகரட்ணத்துடன் தொடர்புகொண்டு இக்காணி இப்போது ஒரு கோடி வரையில் செல்லுமென்று கூறிச் சட்டத்தின் துணையுடன் இவரைக் கலைக்கின்றார். இருந்த வீட்டையும் சிதைத்து விடுகின்றார்.

•Last Updated on ••Sunday•, 19 •July• 2020 01:16•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் கூட்டணித்தலைவரும், 'செயலாளர் நாயகமு'மான அ.அமிர்தலிங்கம் நினைவு தினம் ஜூலை 13

•E-mail• •Print• •PDF•

தலைவர் அமிர்தலிங்கம்ஜூலை 13  இலங்கைத்தமிழ் மக்கள் அரசியலில் ஒரு காலத்தில் கோலோச்சிய தலைவர்களிலொருவரான , முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம். அவருடன் கூடவே முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் நினைவு தினமும் கூட. மே மாதம் போல் யூலை மாதமும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் பல மாற்றங்களை , அழிவுகளை ஏற்படுத்திய மாதம். அமிர்தலிங்கம் அவர்களைப்பொறுத்தவரையில் என்னால் அவரை ஒரு போதுமே மறந்துவிட முடியாது.

மேடையில் பேசும் திறமை மிக்க , அப்பேச்சுகளால் மக்களை வசியப்படுத்தும் அவரைப்போன்ற தலைவர்களை இக்காலத்தில் காண்பதரிது. சிலருக்குப் பேச்சுத் திறமையிருக்கும், ஆனால் மக்களை வசீகரிக்கும் தோற்றமிருக்காது, அமிர்தலிங்கம் அவர்களுக்கு இரண்டுமே இருந்தன. அந்தச் சிரித்த, புன்னகை தவழும் முகத்தை முதன் முறை பார்க்கும் எவருமே பின்னர் அவரை மறந்து விட மாட்டார்கள். முதலில் பார்த்தபோது நடுங்கியபடி நிற்பதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்த தந்தை செல்வாவுக்கு உறுதுணையாகத் தாங்கிப்பிடித்தப்படி நின்ற அவரது தோற்றமே இன்னும் கண்களில் நிற்கின்றது, அதன் பின் என் பால்ய, பதின்ம வயதுகளில் அவரது தேர்தல் கூட்டங்கள் பலவற்றுக்குச் சென்றிருக்கின்றேன். இளைஞர்கள் அவருக்கு இரத்தத் திலகமிடுவதைக் கண்டு பிரமித்திருக்கின்றேன். பின்னர் இளைஞனாக அவரைப்பற்றிய முரணான கருத்துகளுடன் அவரது கூட்டங்களுக்குச் சென்ற சமயங்களில் . கேட்டுக் கொண்டிருக்கையில் அவர் கூறுவது சரியாக இருக்கும். வேறு முரணான எண்ணங்களே வராத வகையில் கேட்பவரை வசியப்படுத்தி வைத்திருப்பார். அத்தகைய வாதத்திறமை மிக்கவர். பின்னர் வெளியில் வந்ததுமே அவரது கூற்றுகளைப்பற்றி மனம் தர்க்கிக்கத்தொடங்கும்.
•Last Updated on ••Friday•, 17 •July• 2020 01:38•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: 'தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தலைவர்' உமாமகேஸ்வரன் நினைவு தினம் ஜூலை 16.

•E-mail• •Print• •PDF•

உமாமகேஸ்வரன்இவர் இலங்கைத்தமிழர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்புகளின் தலைவர்களில் வித்தியாசமானவர். இவர் ஆயுதப்போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னர் இவருக்கு வயது முப்பதைத்தாண்டி விட்டிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் இளைஞர் அணியில் நீண்ட காலம் இயங்கியிருக்கின்றார்.அதன் காரணமாகத் தமிழ் அரசியல்வாதிகளுடன் நன்கு பழகியிருந்தார். அரசியல் பற்றிய புரிதல் நிறைய இவருக்கிருந்தது. பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு இளம் வயதில் ஆயுதம் தூக்கியவர் என்பதற்கு மாறாக, நடுத்தர வயதினை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், நல்லதொரு உத்தியோகம் உள்ள நிலையில் அதனை உதறிவிட்டுப் போராட்டத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவரது வயது, அறிவு இவைதாம் இவரை ஆரம்பத்தில் போராட்ட அமைப்பின் தலைவராக்கியது.

பல விடயங்களில் இவருக்குத் தூரப்பார்வை இருந்தது. சகல விதமான அடக்குமுறைகளும் (வர்க்க, இன, மத, மொழி, வர்ண) உடைக்கப்படுவதே மக்களின் விடுதலைக்கு அவசியம் என்பதை உணர்ந்திருந்ததால்தான் பின்னர் தன் தலைமையில் அமைப்பு உருவானபோது 'சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்தைக் கட்சியின் தாரக மந்திரமாகக்கொள்ள முடிந்தது. தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியுமென்ற தீர்க்கதரிசனச் சிந்தனை இருந்ததால்தான் இவருடைய தலைமையின் கீழ் சுமார் அறுநூறு வரையிலான சிங்கள இனத்தைச் சேர்ந்த போராளிகள் இவர் அமைப்பில் இணைந்து போராட முன் வந்திருந்தார்கள். ஆயுதம் தாங்கிய வேறெந்த தமிழ் அமைப்புகளிலும் இல்லாத நிலை இது.

போராளிகள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களது அடிப்படைப்பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். என்ற எண்ணமிருந்ததால்தான் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கி , காந்தியப்பண்ணைகளில் இளைஞர்களைச் செயற்பட வைக்க இவரால் முடிந்தது. பூரணமான மார்க்சியவாதியோ இல்லையோ மார்க்சியச் சிந்தனைகள் இவரிடமிருந்தன. அதன் காரணமாகத்தான் மார்க்சியச் சிந்தனை மிக்க இளைஞர்கள் பலரை (ஜான் மாஸ்ட்டர் , சந்ததியார் போன்ற) இவரது தலைமையிலான அமைப்பு ஈர்க்கக் காரணமாக அமைந்தது. தென்னிலங்கையின் இடதுசாரி அமைப்புகள் பல இவரது அமைப்புடன் நெருங்கிவந்தன.
•Last Updated on ••Thursday•, 23 •July• 2020 17:23•• •Read more...•
 

ஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்!

•E-mail• •Print• •PDF•

10 ஜூலை 2020
"நீண்ட தர்க்கங்கள், பிணக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அதே வேளை, எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளாலும் தவறான ஊடகப் பிரச்சார மேலீட்டாலும் குழம்பிப்போயுள்ள பலர், தமது அரசியல் எதிர்காலத்தை வேறு யாரேனும் தீர்மானிக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு சோர்ந்துபோய் அக்கறையின்றி இருப்போரிடமிருந்தே இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உண்மையில் இவர்களால்தான் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஒரு  பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். “

இவ்வாறு வெளிநாடுகளில் வதியும் இலங்கையின் எதிர்கால நலனை பெரிதும் விரும்பும் இலங்கையர்களின் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை தெரிவிக்கும் இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு ஜனநாயக ஆட்சி தவறிப் போகும் வேளையில் மக்கள் அமைதியாக தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி அதை சரிப்படுத்தல் வேண்டும். அதுவே உங்கள் வாக்கின் சக்தி. அச் சக்தியை பெருமையுடனும், புத்திசாதுரியத்துடனும் பயன்படுத்த இதுவே தக்க தருணம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனத் தற்போதைய இடைக்கால அரசு திண்ணமாகக் கூறியிருப்பதானது, கடந்த ஆட்சியின்போது ‘அதிகாரச் சமநிலையை’ ஏற்படுத்த பெரும் சிரமத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை இல்லாதொழிக்கும் ஓர் துணிகர முயற்சியேயாகும். இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், 2015 இற்கு முந்திய தசாப்தத்தில் நிலவிய அளவுக்கு மிஞ்சிய பேராசை, ஜனாதிபதி ஆணைகள், ஆணவம் என்பன தொடரும் என்பது எண்ணிப்பார்க்க முடியாததொன்றல்ல. சர்வாதிகார ஆட்சி ஒன்றே இலங்கைக்குப் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தரக்கூடியது எனும் திட்டமிட்ட தவறான பரப்புரையானது, ‘தண்டனை விதிவிலக்குக் கலாச்சாரம்’ மற்றும் ‘அடக்குமுறைச் சமூக ஒழுங்கு’ என்பவற்றை நிறுவனமயமாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது.

•Last Updated on ••Friday•, 10 •July• 2020 22:58•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நீக்கியது இன்றைய யாழ் மாநகரசபை! ஏன்?

•E-mail• •Print• •PDF•

வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நீக்கியது இன்றைய யாழ் மாநகரசபை! ஏன்?அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் யாழ் மாநகரசபையின் முதல்வராகவிருந்த செல்லன் கந்தையன் அவர்கள் குறிப்பிட்ட ஒருவிடயம் என் கவனத்தை ஈர்த்தது.

அன்று கூட்டணித்தலைவர்களிலொருவரான ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா தடைபட்டதும் முன்னாள் மேயர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நூலகத்திறப்பு விழாவில் வைக்கப்படவேண்டிய அவர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்படவில்லை. ஆனால் அக்கல்வெட்டை அவருக்குப் பின் பதவியேற்ற யாழ் மாநகரசபை நிர்வாகம் மீண்டும் அங்கு வைத்துள்ளது. அவ்விதம் வைக்கப்பட்ட கல்வெட்டைத்தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் நீக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். இதனை நான் இப்பொழுதுதான் நானறிந்தேன். அப்போது என்னிடமெழுந்த கேள்வி: எதற்காக இதுவரை அங்கிருந்த  அவர் பெயர் பொறிக்கப்பட்ட  கல்வெட்டை இன்றுள்ள மாநகரசபை நீக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இன்று ஏன் இத்தனை வருடங்கள் கழிந்து இருந்து வந்த கல்வெட்டை இன்று பதவியிலிருக்கும் மாநகரசபை நீக்க வேண்டும்?

•Last Updated on ••Sunday•, 28 •June• 2020 15:38•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களுடனொரு நேர்காணல்!

•E-mail• •Print• •PDF•

வரலாற்றுச் சுவடுகளில்: முன்னாள் யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களுடனொரு நேர்காணல்!அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:

* யாழ் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன்  அவர்களின் அரசியல் குருக்கள் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள். உடுப்பிட்டி எம்.பி. சிவசிதம்பரம் பல வழிகளில் அவருக்கு உதவியுள்ளார். தனது பதவியைப்பாவித்து 3000 ரூபா கடனெடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். தமிழர் கூட்டணித் தலைவர்கள் பலர் தந்தை செல்வா, அமிர்தலிங்கமுட்படப் பலர் அவரது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். தந்தை செல்வாவின் கையாள் என்று சொல்லக்கூடிய ஒருவர்தான் இவரது அண்ணர் தேவராசன். ஆலாலசுந்தரம், ஆனந்தசங்கரி போன்றவர்கள் எல்லோரும் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தந்தை செல்வாவின் ஈமக்கிரியைகளின்போது அவரது தலைமாட்டிலிருந்து விசிறிக்கொண்டிருந்தவர் இவரே. இவையெல்லாம்  எவ்வளவுதூரம் அவர் கூட்டணியின் தீவிர ஆதரவாளராக இருந்திருக்கின்றார் என்பதைப்  புலப்படுத்துகின்றன. அதுதான் கூட்டணித்தலைவர்கள் இவரிடம் காட்டிய நெருக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எனக்குத்தோன்றுகின்றது.

•Last Updated on ••Sunday•, 28 •June• 2020 16:25•• •Read more...•
 

I cannot breathe!

•E-mail• •Print• •PDF•

I cannot breathe!

I cannot breathe!இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்கார் போலீசில் புகார் செய்கிறார். உடனே அங்கு சோதனையிட வந்த காவல்துறையினர், கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த கருப்பு நிற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். அவர் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (வயது 46).

காரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறி, பின்னாலிருந்து அவரது கைகளைக் கட்டி, பொதுவெளியில் இழுத்துச் சென்ற காவலர்கள், அவரை காரின் டயர் அருகில் சாய்த்துப் படுக்க வைத்தனர். வந்திருந்த நான்கு காவலர்களில் ஒருவர் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்துள்ளார். அப்போது, “தன்னால் மூச்சுவிட முடியவில்லை; எனக்கு தண்ணீர் கொடுங்கள்; என்னை கொன்றுவிடாதீர்கள்” என்றெல்லாம் ஃப்ளாய்ட் பலமுறை கெஞ்சியும் அந்தக் காவலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

மீதமுள்ள மூன்று காவலர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகிலேயே நின்றுள்ளனர். சுற்றி நின்று கூச்சல் போட்ட பொதுமக்களில் யாருடைய குரலையும் அந்த போலீகாரர் பொருட்படுத்தவுமில்லை. எவ்வளவோ போராடிப் பார்த்தும் அசையக்கூட முடியாமல், இறுதியில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றி சலனமற்றுக் கிடந்தார்.

ஆம்புலன்ஸ் வரும்வரை அவருடைய கழுத்தை அழுத்தியிருந்த காவலர் தனது காலை எடுக்கவேவில்லை. மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

உயிருக்குப் போராடிய ஜார்ஜ், இறக்கும்போது உச்சரித்த கடைசி வார்த்தைதான் “I cannot breathe! - என்னால் மூச்சு விடமுடியவில்லை”.

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 20:54•• •Read more...•
 

மீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்

•E-mail• •Print• •PDF•

எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய் மேற்குலகம் நெருக்கமாய்...
அங்கே ஒரு சிறுதீவின் பாதிப்பகுதி... சனத்தொகை ஒரு மில்லியன் கூட இல்லை. விடுதலைக்காகப் போராடுகிறது. ஆயுதப் போராட்டம் தான்.. மக்களின் ஆதரவைத் தேடிக் கொண்டு.. உள்நாட்டில் ஒரு தலைவன் மக்களைத் திரட்டிப் போரிட. இன்னொரு தலைவன் சர்வதேச ரீதியாக தன் மக்களின் பிரச்சனையை உலக அரங்கிற்கு தெரியப்படுத்த.. வீரம் போதாது, விவேகம் வேண்டும் என்று போராட்டம் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஐ.நா உதவியுடன் நாடு பிறக்கிறது. தலைமைப்பதவி வேண்டாம் என்கிறார் உள்நாட்டுத் தலைவர். அவர் ஜனாதிபதியாய் பதவி ஏற்காவிட்டால் நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் சர்வதேசத் தலைவர். பதவி வெறி இல்லாமல், மற்றவர்களைப் பதவிக்காக அழிக்காமல் ஒற்றுமையாக சுதந்திரம் காண்கிறது. உலகின் இளைய சுதந்திர நாடு.. கிழக்குத் திமோர்.

இலங்கையைப் போலவே போர்த்துக்கேயரின் குடியேற்ற நாடாக இருந்தது திமோர். 1505ல் இலங்கையை போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னர் 1520ல் திமோர் தீவு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மீண்டும் இலங்கையைப் போலவே, சூழவுள்ள தீவுகள் டச்சுக்காரர் களின் கைக்கு வந்ததும் திமோரின் மேற்குப் பகுதியையும் 1613ல் அவர்கள் தமதாக்கிக் கொண்டார் கள். முழுமையான தீவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர போர்த்துக்கேயரும் டச்சுக்காரரும் நடத்திய தொடர்ந்த யுத்தம் 1860ல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஒப்பந்தப்படி கிழக்குப் பகுதியும் மேற்கில் ஒக்குஸ்ஸி (Oecussi)என்ற போர்த்துக்கேயர் முதலில் குடியேறிய பகுதியும் போர்த்துக் கேயருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவுஸ்திரேலியரும் ஜப்பானியரும் திமோரில் சண்டையிட்டு, ஜப்பானின் வெற்றியின் பின்னான ஆக்கிரமிப்பில் சுமார் 50 ஆயிரம் திமோரியர்கள் கொல்லப்பட்டனர். 1942 முதல் 1945 வரையில் இருந்த ஜப்பானின் ஆதிக்கம் இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் அகன்ற பின்னர் மீண்டும் போர்த்துக்கேயர்கள் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்தனர்.

•Last Updated on ••Friday•, 22 •May• 2020 12:04•• •Read more...•
 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் பின்னால்....

•E-mail• •Print• •PDF•

மே 21, 1991 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி

மே 21, 1991 இந்திய முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட தினம். இலங்கைத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றக்காரணமாக அமைந்த படுகொலை. எந்த இந்திய அரசு இலங்கைத்தமிழ் ஆயுத அமைப்புகளைப் பெரிதாக்கித் தன் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தப் பாவித்ததோ அதே இந்திய அரசு அந்நிலைப்பாட்டிலிருந்து தன் நிலைப்பாட்டை மாற்றுவதற்குக் காரணமாக அமைந்த படுகொலை.

ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னணியில் யார் யார் இருந்திருக்கக் கூடுமென்று எண்ணிப்பார்க்கையில் , என்னைப்பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் மட்டும் பின்னணியில் இருந்திருப்பார்கள் என்று நினைக்க முடியவில்லை. முக்கிய காரணமாக அன்று நிலவிய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழல் முக்கிய பங்கினையளித்திருக்க் கூடுமென்றே தோன்றுகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் முக்கிய காரணமாக இருக்கக்கூடுமென்று நான் நினைப்பது...  அக்காலகட்டத்தில் மீண்டுமிந்தியப்படைகள் இலங்கைக்கு வருவதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இருவர் ஒருவர் பிரேமதாசா. மற்றவர் பிரபாகரன். இந்தியப்படைகளை இலங்கையை விட்டு அனுப்புவதற்குப் பிரேமதாசா கடுமையாக முயற்சித்தவர். விடுதலைப்புலிகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் நாங்கள் அண்ணன் ,தம்பிகள் எம் பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்வோம் என்று கூறியவர்.
•Last Updated on ••Friday•, 22 •May• 2020 11:31•• •Read more...•
 

கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு! ஒரு சமூகமானிடவியல் பார்வை!

•E-mail• •Print• •PDF•

Thomas Hylland Eriksen“ பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. வேலை, நுகர்வு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்த நெருக்கடி வழங்கக்கூடும்” என நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen, அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குறுகியகாலத்திற்குள் நாம் அறியப்படாத ஒரு அவசர நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளோம். நோர்வேயில் பெரும்பான்மையான விடயங்கள் தண்டவாளத்தில் நேர்த்தியாகப் போய்கொண்டிருந்த நிலைக்குப் பழகிவிட்டோம். தடம் புரள்வதென்பது எமக்கு மிக அரிதாக நேர்வது. அதனைச் சரிப்படுத்துவதென்பது சவாலானது. இப்பொழுது  கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு முகம் கொடுக்கின்றோம். இனி இருக்கப்போகும் சமூகம் முன்னர் இருந்ததைப் போல் இருக்கப் போவதில்லை. நோர்வே மக்களைவிட மோசமான நெருக்கடியை ஏனைய மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

எனவே முறைப்பாடு செய்வதற்குரிய உரிமை எமக்கில்லை.  மொறீசியஸ் தனது ஒரேயொரு விமானநிலையத்தினையும் மூடநேர்ந்திருக்கிறது. வெளியுலகத்துடனான  நடமாட்டத் தொடர்புக்கு விமானப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஒரு சிறிய தீவுத் தேசத்திற்கு இதுவொரு பாரிய விளைவு. அமெரிக்காவின் சமூகசமத்துவமின்மை மிகப்பெரியது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்கள் சுகதேகிகளோ அன்றி நோய்வாய்ப் பட்டவர்களோ வெறுந்தரையில் நிற்கவேண்டி ஏற்படும். காங்கோ போன்ற நாடுகளில்    இத்தகைய   தொற்றுப் பரம்பல்களைக் கையாள்வதற்குரிய வளங்கள் குறைபாடாகவுள்ளன. வறியநாடுகளில் அனைத்துச் சமூகத் தொழிற்பாடுகளையும் வியாபாரத்தையும் நிறுத்துவது கடினமானது. இருந்தும் கிழக்காசிய நாடுகள் இது விடயத்தில் செயற்திறனைக் காட்டியுள்ளன.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:00•• •Read more...•
 

‘இனமானப் பேராசிரியர்’ அமரர் க. அன்பழகன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்’

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் க.அன்பழகன் கெளரவ. தலைவர் மு. க. ஸ்டாலின் MLA
திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணா அறிவாலயம்’
சென்னை, தமிழ்நாடு

திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்கியவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவைக் கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம்.

தமிழினம், திராவிடம், கழகம் என அனைத்துத் தளங்களிலும் தனது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் காரணமாக செல்வாக்குச் செலுத்தி பெற்றவரும், சிறந்த சொல்லாண்மையும், எழுத்தாண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவருமான பேராசிரியர் அவர்களின் மறைவு தாங்கள் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தை நேசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும்கூட இழப்பாகும். தங்கள் தந்தை தலைவர் கலைஞருடன் எழுபத்தைந்து ஆண்டு காலம் தோழமையுடன் செயற்பட்டு,  தமிழ் வரலாறு கூறும் தலைவர் கலைஞரின் அனைத்துச் செயற்பாடுகளிலும் உறுதுணையாய் விளங்கியதோடு ஈழத்தமிழர் விடயத்திலும் தலைவர் கலைஞர் அவர்கள் முன்னெடுத்த சாத்தியமான அனைத்து விடயங்களிலும் துணை நின்று செயற்பட்டதை ஈழத் தமிழர்களாகிய நாம் என்றும் மறந்து விட முடியாது.

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2020 10:21•• •Read more...•
 

அஞ்சலி: பேராசிரியர் க.அன்பழகன் - அவர் ஏன் ஓர் இனமானப் பேராசிரியாராக ஆனார்?

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் க.அன்பழகன் பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் அவரது பழைய நூலொன்றை எடுத்து மின்னல் வேகத்தில் படித்துமுடித்தேன். அந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமாகவே எனது இரங்கலை பதிய வைக்கலாம் என்று தோன்றுகிறது.

"வளரும் கிளர்ச்சி". - இன்று மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் 1953 இல், திமுகவின் வரலாற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த மும்முனைப் போராட்டம் நடந்த காலத்தில் எழுதிய ஒரு குறுநூல்.

அப்போது திராவிட நாட்டு விடுதலைக்கான வரலாற்றுத் தேவைகளை வலியுறுத்தி பல நூல்கள் எழுதப்பட்டன. அண்ணாவின் பணத்தோட்டம் முதலான நூல்கள் உருவாக்கிய ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தில், அன்பழகன் எழுதிய - இன்று பலரும் மறந்துபோன - ஒரு நூல்தான் "வளரும் கிளர்ச்சி".

திராவிட நாடு கோரிக்கைக்கான வரலாற்றுத் தேவையை இந்த குறு நூலில் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார் அன்பழகன்.

1947 க்கு முன் இந்திய விடுதலைப் போராட்டம் உருவான காலத்தை முதலில் குறிப்பிட்டு, எப்படி உலகளாவிய சூழல் மாற்றங்களாலும் இந்தியாவிலுள்ள மக்களின் விடுதலைப் போராட்டத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிப்பிடும் அன்பழகன், இந்து மதம்சார்ந்த ஆதிக்கத்துக்கு மாறாக பாகிஸ்தான் கோரிக்கை எழுந்ததையும் சுட்டிக்காட்டி 1947 இல் இரண்டு நாடுகள் - பாரதமும் பாகிஸ்தானும் - உருவானதைச் சுட்டிக்காட்டுகிறார்.

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2020 10:07•• •Read more...•
 

'பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்'

•E-mail• •Print• •PDF•

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.

பல்கலைக்கழகப் படிப்பு என்பது மேற்கல்வி படிக்க வரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளினதும் பிரமாண்டமான எதிர்காலக் கனவுகளைத் தாங்கிக்கொண்டுவரும் ஒரு மகத்தான பிரயாணம். அந்தப் பிரயாணத்தின் ஆரம்பமே அசிங்கமான அனுபவங்களுடன் ஆரம்பித்தால், அந்த மாணவ மாணவிகளின் இளம் கனவுகள், எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களில் வைக்கும் நம்பிக்கை, மரியாதை என்பவற்றைக் கேள்விக்குறியாக்கும் விடயமாக அமைகிறது.இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவர்களின் தூய உணர்வுகள் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே 'காமவெறிபிடித்த சில காவாலிகளின்' சேட்டைகளால் சிதறியழிவதை ஒரு சமுதாயம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அதைப் பெரிதுபடுத்தாமல். ஏதோ சாட்டுக்கள் சொல்லி மறைப்பது,என்பவை அந்தச் சமுதாயத்தில் கவுரமாக வாழ வலிமையற்றவர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமான இடமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

•Last Updated on ••Monday•, 17 •February• 2020 12:05•• •Read more...•
 

சீனநாட்டு மக்கள் விரைவாகக் குணமடைந்திட வாழ்த்துகள்.

•E-mail• •Print• •PDF•

'யாரும் ஊரே! யாவரும் கேளிர்' என்று பாடி வைத்தான் பண்டையத் தமிழ்க்கவிஞன் ஒருவன். உலக மக்கள் அனைவருமே எனது சுற்றத்தவர்கள் என்பது அதன்பொருள். அன்றுள்ளதை விட இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பல்லின, பன்மொழி, மத மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும், தொடர்புகளும் அதிகமானதொரு சூழல் நிலவும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இவ்விதமானதொரு சூழலில் சீனதேசத்து மக்கள் 'கொரோனா' வைரஸின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வேண்டியவை மானுடர்கள் அனைவரினதும் உதவியும், நோயினைக்கட்டுத்துவதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்புமே. & தார்மீக ஆதரவுமே.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக'ச் சில நாடுகளில் (இலங்கையுட்பட) சீனர்கள் (கொரோனா வைரஸ் சீனாவில் சீனர்களை ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவதால்) பல்வேறு வகைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கூட உணவகமொன்று சீனர்களை அனுமதிக்க மறுத்துள்ளதாக இணையத்தில் செய்தியொன்றினை வாசித்தேன்.

ஒரு சில நாடுகள் அரசியல், பொருளாதாரரீதியில் வலிமை பெற்று வரும் சீனாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை தம் நாட்டுபொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகின்றார்கள். அரசியல் மற்றும் ஆயுதரீதியிலான சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கக் கொரோனா உதவும் என்று சிலர் கருத்துகளை உதிர்த்துள்ளார்கள்.

•Last Updated on ••Friday•, 07 •February• 2020 01:29•• •Read more...•
 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று ( 31.1.2020 ) நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா'

•E-mail• •Print• •PDF•

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -இரண்டாம் உலக யுத்தத்தின்பின், ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு தங்களையழித்துக்;கொள்ளக் கூடாது என்பதைச் செயற்படுத்தவதற்காக 'ஐரோப்பிய எக்கனாமிக் கொம்யூனிட்டி' ஆரம்பிக்கப் பட்டது.அதில் பிரான்ஸ்,ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து,இத்தாலி என்ற ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான 'பனிப்போர்' உச்ச நிலையிலிருந்தது. பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்த பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததால்,பிரித்தானியாவின் பொருளாதாரநிலை மிகவும் சிதைந்த நிலையிலிருந்தது.

ஐரோப்பாவுடனிணைந்திருப்பது பிரித்தானியாவுக்குப் பல விதத்திலும் பாதுகாப்பாகவிருக்கும் என்பதால்.பிரித்தானியா 'ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டியுடன்'  இணைவதற்கான கோரிக்கையை 1961ம் ஆண்டு முன்வைத்தபோது,ஆங்கிலேயர்களைப் பிடிக்காத பிரான்ஸ் நாட்டின் தலைவர் சார்ள்ஸ் டி கோல், பிரித்தானியா தங்களுடன் சேர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரித்தானியாவின் கோரிக்கையை 63லும் 1967லும் நிராகரித்தார்.1969ல்  பிரான்ஸ் தலைவர் பதவியிலிருந்த சார்ள்ஸ் டிகோல் இராஜினாமா செய்தபின் நிலைமை மாறியது.

1.1.1973ல்; ஆண்டு பிரித்தானியா, 'ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டி நாடுகளுடணிணைந்தது .இங்கிலாந்தில் இடதுசாரி பாராளுமன்றவாதியான ரோனி பென் (ஜேரமி கோர்பினின் குரு) போன்ற இடதுசாரித்தலைவர்கள் அதை எதிர்த்தார்கள்.

•Last Updated on ••Thursday•, 06 •February• 2020 10:56•• •Read more...•
 

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு! கலாஷேத்ராவுக்கு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

•E-mail• •Print• •PDF•

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு! கலாஷேத்ராவுக்கு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!


31.01.2020
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் கர்நாடக இசையில் சிறந்தவர் என்பதோடு, இசை குறித்து பல நூல்களையும் எழுதியவர். மதவெறிக்கு எதிராகவும், சாதிய பாகுபாடுகளையும் எதிர்த்து உறுதியாக குரலெழுப்பி வருபவர். அது குறித்த தம் கருத்துக்களைத் துணிச்சலாகப் பொதுவெளியில், கட்டுரைகள், ஊடக உரையாடல்கள், உரைகள் மூலம் முன்வைப்பவர். இதனை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத மதவெறி சக்திகள், ஏற்கனவே டெல்லியில் நடப்பதாக இருந்த அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தது போல், 02.02.2020 அன்று நடக்க இருந்த அவரது சென்னை புத்தக வெளியீட்டுக்கும் தடையை உருவாக்கியுள்ளன.

‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற  அவருடைய சமீபத்திய நூல்  மிருதங்கம் மற்றும் அதனை  உருவாக்குபவர்கள் குறித்ததாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிருதங்கம் உருவாக்குவதற்கான மாட்டுத்தோலை பதப்படுத்தி கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், மிருதங்கம் குறித்த வரலாற்றில் அவர்களது பங்கு, பாத்திரம் இடம் பெறுவதே கிடையாது  என்ற  சாதிய பாகுபாட்டு கோணத்தை பின்புலமாக எழுதியுள்ளார். மிருதங்க வரலாற்றில்  இதுவரை  கொண்டாடப்படாத அவர்களை கொண்டாடுவது என்பதே இந்த நூலின் முக்கிய அம்சம் என்று  ஒரு ஊடக பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 2 அன்று மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனமான கலாஷேத்ரா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நூலின் உள்ளடக்கம் அரசியல் கலாச்சார ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் என்று காரணம் கூறி, கடைசி நேரத்தில் கலாஷேத்ரா நிறுவனம் வெளியீட்டு விழாவிற்கான தங்களது அரங்கத்தை தர முடியாது என மறுத்து விட்டது. மதவெறி சக்திகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கலாஷேத்ரா நிர்வாகம் இவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளதென கருத வேண்டியுள்ளது. கலைகளை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கலாஷேத்ரா நிறுவனம் சிறந்த இசைக்கலைஞரின் ஆய்வு பூர்வமான நூலை வெளியிட அனுமதி மறுத்திருப்பதை ஏற்கவே முடியாது.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 10:44•• •Read more...•
 

ஜனவரி 27: ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகார்த்த நாள்!

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 27: ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகார்த்த நாள்!

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -இன்று (ஜனவரி 27) யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் 'ஹிட்லரின் யூத இனஅழிப்பு' ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.

கடந்த நூற்றாண்டு மனித இனம் வெட்கப்படவேண்டிய விதத்தில் ஜேர்மனியில் ஹிட்லர் நடத்திய கொடுமைகள் அளப்பரியவை.அந்த கால கட்டத்தில் ஹிட்லரைப் போலவே பல கொடுமையான பாஸிஸ்ட் தவைர்களாக ஸ்பெயினில் பிராங்கோவும் இத்தாலியில் பெனிட்டோ முசொலினியும்,ஜப்பானில் சக்கரவர்த்தி ஹிறோஹிட்டோவும் ஆட்சி செய்து பல அநியாயங்களை நடத்தினார்கள்.

பெரிய குடும்பத்திற் பிறக்காத, பட்டப் படிப்புக்கள் படிக்காத ஆனால் மக்களைத் தூண்டும் இனவெறிப் பேச்சால் பெரும்பாலான மக்களை உணர்ச்சி வசப்படுத்தி பல கோடி மக்களைக் கொலை செய்து,அதன் எதிரொலியாகத் தனது தாய் நாட்டையே எதிரிகள் புகுந்து துவம்சம் செய்ய,அடோல்ப் ஹிட்லரின் பாஸிஸக் கொள்கை வழிவகுத்ததை,இன்று மக்கள் நினைவு கூருகிறார்கள்.

ஹிட்லர் தனது கொள்கையான,ஜேர்மனியில் 'ஆரிய வம்சத்தை'உயர்த்துவதற்காக மற்றவர்களை மனித மற்ற முறையில் வேட்டையாடி அழித்தான்.

•Last Updated on ••Thursday•, 30 •January• 2020 11:41•• •Read more...•
 

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் 'Megxit'

•E-mail• •Print• •PDF•

prince-harry-meghan-markle-gettyபிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகப் பிரித்தானியப் பத்திரிகைகளிற்சில ஹரியின் மனைவிக்கு எதிராகத் தொடரும் இனவாதம் கலந்த பதிவுகள்தான் இளவரசர் ஹரி தனது மனைவியுடனும் குழந்தையுடனும் பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்து போவதற்குக் காரணம் என்பதைப் பிரித்தானிய பத்திரிகைகளின் அரசகுடும்பம் பற்றிய தகவல்களை ஆழமுடன் அணுகும் அத்தனைபேரும் புரிந்து கொள்வார்கள்.

தனது பன்னிரண்டாவது வயதில் தனது அருமைத்தாயான இளவரசி டையானா அகாலமாக இறந்ததற்கு பத்திரிகை நிருபர்களின்; மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளே காரணம் என்பது இளவரசர் ஹரியின் ஆதங்கம் என்பது பலருக்குத் தெரியும்.

•Last Updated on ••Thursday•, 30 •January• 2020 11:37•• •Read more...•
 

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

•E-mail• •Print• •PDF•

 இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்இலங்கையின் தேசிய கீதத்தை அந்நாட்டில் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதுவரை இலங்கை அரசு நிகழ்ச்சிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் சிங்களமொழியிலும், தொடர்ந்து தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது. அந்நாட்டின் ஆட்சி மொழியாக இவ்விரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டு நிலையில், இவ்வாறு பாடப்படுவதே பொருத்தமானது சிறப்பானது.  ஆனால் இனி சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அதன் தமிழ் மொழி வடிவம் இசைக்கப்படாது என்றும் முடிவு செய்திருப்பது அநீதியானது.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனங்கள் என்று பொருள்பட்டுவிடும் என அந்நாட்டு அரசு அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இலங்கையில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பது உண்மை. அனைத்து தேசிய இனங்களும், அவர்களது மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது போல இந்த முடிவு அமைந்துள்ளது.

•Last Updated on ••Monday•, 13 •January• 2020 10:15•• •Read more...•
 

அஞ்சலி: 'லங்கா ராணி அருளர் மறைவு!

•E-mail• •Print• •PDF•

அருளர்எழுத்தாளரும், சமூக அரசிய செயற்பாட்டாளருமான அருளர் (அருட்பிரகாசம்) மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் கருணாகரனின் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். அருளர் இலங்கைத் தமிழர்களின் விடுதலை அமைப்புகளிலொன்றான ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அத்துடன் அவர் ஓர் எழுத்தாளரும் கூட.

அவர் எழுதிய 'லங்கா ராணி' நாவலானது எழுபதுகளின் இறுதியில் , இலங்கைத் தமிழர்கள் ஆயுதரீதியிலான போராட்டத்தினை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தம் போராட்டம் பற்றிய புரிதலை, அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக இரகசியமாக வாசித்த நாவல். 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து தெற்கிலிருந்து அகதிகளாக அக்கப்பலில் இலங்கைத் தமிழர்கள் வடக்கு நோக்கித்திரும்பினார்கள். சுமார் 1200 தமிழர்களைக் காவிக்கொண்டு பயணித்தது 'லங்கா ராணி'. அந்நாவலின் பல்வகைப் பயணிகளினூடு, விடுதலைப்போராட்டத்தை அணுகிய நாவல். இந்நாவலை வெளியிட்டது ஈரோஸ் அமைப்பு.

'லங்கா ராணி' நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல் இதுவேயென்றே கருதுகின்றேன். . இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.
•Last Updated on ••Tuesday•, 03 •December• 2019 07:48•• •Read more...•
 

ஊடக அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

•E-mail• •Print• •PDF•

Communist Party of India (Marxist)


30.11.2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை

இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. 
•Last Updated on ••Friday•, 06 •December• 2019 08:40•• •Read more...•
 

நாமலின் அரசியல் முதிர்ச்சியும், கோ.ரா.வின் அரசியல்முதிர்ச்சியின்மையும்.

•E-mail• •Print• •PDF•

நாமல் ராஜபக்சஜனாதிபத்தேர்தல் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் கருத்துகளை உள்ளடக்கிய பதிவொன்றினை இணையத்தில் வாசித்தேன். அதிலவர் கூட்டமைப்பின் பேச்சையும் மீறித் தம் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகவிருந்தது. அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவரே இவ்விதம் கூறக்கூடும். சென்ற தடவையை விட இம்முறை தம் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பினும், அதனை நோக்காது, கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாக அணுகிய நாமலின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்து அநுராதபுரத்தில் பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்சவோ , பதவியேற்பு வைபவத்தில் தான் சிங்கள பெளத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றிவாகை சூடியதாகக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவித்தன. தமிழ் மக்களும் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூடவே கூறியிருந்தார். கோ.ரா.வின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இக்கூற்றுகள் எடுத்துக்காட்டுகளாகும்.

தமது பதவியேற்பு வைபவத்தில் கோ.ரா செய்த முக்கியமான தவறுகளாக நான் கருதுவது:

1. அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப்போரில் கொன்ற துட்டகாமினி கட்டிய தூபியான ரூவன் வெலிசாயவில் தனது பதவியேற்பு வைபவத்தை நடத்தியது. இதன் மூலம் அவர் கூற விழைவதுதானென்ன? நவீன துட்டகாமினி தானென்று கூறுகின்றாரா? நவீன எல்லாளனான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போரில் கொன்று வெற்றிவாகை சூடியதைக் குறிக்குமொரு குறியீடா மகாதூபி ரூவன்வெலிசாய. கோ.ரா.வும் அவர் கீழிருந்த இராணுவத்தளபதிகள் பலரும் யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் பலவற்றைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமயத்தில் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் நோக்கில் இவ்வைபவத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?

•Last Updated on ••Tuesday•, 19 •November• 2019 09:38•• •Read more...•
 

இலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

கோத்தபாய ராஜபக்சசஜித் பிரேமசாசாஇலங்கையின் பெரும்பான்மையின மக்கள் தமது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அதே சமயம் சிறுபான்மையின மக்கள் சஜித் பிரேமசாசாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இன, மத மற்றும் மொழிரீதியாகப் பிளவுண்ட இலங்கையில், ஓரினத்தின் ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்ச வென்றிருக்கின்றார். சிறுபான்மையின மக்களுட்பட நாற்பத்தொரு வீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதே சமயம் 52.51  வீத மக்கள் (6,883,620) அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இனவாதத்தை அள்ளி வீசி, தென்னிலங்கையில் சிங்கள மக்களை இனரீதியாகத் தூண்டி பெரு வெற்றியினைக் கோத்தபாயா பெற்றிருக்கின்றார். இலங்கையின் பெரும்பான்மையின மக்களைப்பொறுத்தவரையில் இலங்கையில் அவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வாழ்பவர்களல்லர். அவர்களில் பலர் சிறுபான்மையினர் அடையும் துன்பங்களை இன்னும் அறிய முடியாதிருப்பது துரதிருஷ்ட்டமானது. தமிழர்களுக்கு அதிக உரிமைகளைப்பெற்றுக் கொடுத்து விடுவார் சஜீத் என்று இனவாதத்தைக் கக்கித் தென்னிலங்கையில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார் கோத்தபாயா ராஜபக்ச. இவரது வெற்றி இனவாதத்துக்குக் கிடைத்த வெற்றி. அதே சமயம் 41.7% வீத மக்கள் (5,467,088) இனவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 17 •November• 2019 10:01•• •Read more...•
 

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்!

•E-mail• •Print• •PDF•

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

1. 2015ற்குப் பின்னர் உருவான ஜனநாயகத்துக்கான வெளி தொடர்ந்தும் விரிவு படுத்தப்பட வேண்டுமா? இல்லை மீண்டும் அதற்கு முன்பு நிலவிய இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டுமா?

2. இறுதி யுத்தத்தில் மானுடப் படுகொலைகளைப்புரிந்த ஒருவர், எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் ஒருவர், இன்றும் இனவாதம் பேசும் இனவெறியர்களுடன் ஒன்றிணைந்து இனவாத அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் , தனது அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் வெள்ளைவான் கலாச்சாரத்தால் பல்லினச் சமூகங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஒருவர், நாட்டின் அரசியல் சட்டங்களை மதிக்காத ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

•Read more...•
 

நினைவு கூர்வோம்: த.விமலேஸ்வரன்

•E-mail• •Print• •PDF•

த.விமலேஸ்வரன்யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புச் செயற்குழுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய த.விமலேஸ்வரனை நினைவூட்டிய முகநூல் உரையிது. இதனை முகநூலில் முகநூல் நண்பர் Sam Mer பகிர்ந்திருந்தார். இந்த உரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவனான  மட்டக்களப்பைச் சேர்ந்த  அ.விஜிதரன் கடத்தப்பட்டபோது  அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். பாத யாத்திரை மேற்கொண்டார்கள். சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்தார்கள். யாழ் நகரிலிருந்து வெளியான பத்திரிகைகளிலெல்லாம் விஜிதரனின் கடத்தலும், அவரது விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் முக்கிய இடத்தைப்பிடித்தன.

மாணவன் விஜிதரனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் த.விமலேஸ்வரனும் ஒருவர். அப்போராட்டத்தின்போது விமலேஸ்வரன் ஆற்றிய உரையாக இதனை முகநூலில் பதிவு செய்த Sam Mer குறிப்பிட்டிருக்கின்றார். இந்த உரைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தால் அது ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருந்திருக்கும்.

இவ்வுரை விமலேஸ்வரன் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்துகின்றது. இவரை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக, நண்பர்கள் கூற்றுகள் மூலமே அறிந்திருக்கின்றேன். 1963இல் பூநகரியில் பிறந்தவர். ஆரம்பத்தில் காலம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். தொடர்ந்தும் சமூக, அரசியற் செயற்பாடுகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கின்றார். இவரைப்போன்ற மானுட உரிமைப்போராளிகளை நினைவு கூரவேண்டிய காலகட்டமிது. நினைவு கூர்வோம்.

•Last Updated on ••Tuesday•, 05 •November• 2019 10:08•• •Read more...•
 

PHRE condemns the violation of a court order by Gnanasara Thera and urges the IGP and AG to investigate

•E-mail• •Print• •PDF•

People for Human Rights and Equality Inc. (PHRE)People for Human Rights and Equality Inc. (PHRE)
Reg. No. A0037233S
E-mail: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•   Web: www.phre.org.au

PHRE condemns the violation of a court order by Gnanasara Thera and urges the IGP and AG to investigate

The People for Human Rights and Equality (PHRE) is dismayed to learn of the actions led by Galagoda Aththe Gnanasara Thera that lead to the final rites of Ven. Kolamba Medhalankarakkhitha Thera being performed adjacent to the tank of the Nayaaru Temple at Chemmalai Mullaitivu. Gnanasara Thera and other monks had carried out the final rites despite a court order by the Mullaitivu Magistrate’s Court prohibiting the cremation of Ven. Kolamba Medhalankarakkhitha Thera’s body within the temple grounds. Moreover, local police officers who were present at the site refused to enforce the court order and instead enabled the cremation to take place.  The cremation of a body within temple grounds is deemed sacrilegious according to Hindu customs and the incident has sparked widespread anger and protest.

The above incident is not the first time that Galagoda Aththe Gnanasara Thera has engaged in conduct that amounts to contempt of court. In 2018, he was convicted of contempt of court charges and sentenced to serve a six-year prison term by the Court of Appeal. The contempt of court charges related to his actions that included the threatening of Hon. Magistrate of Homagama and a senior officer of the Attorney General’s Department.  Gnanasara Thera received a presidential pardon in February this year and was released from custody.  Members of the legal profession and the general public decried the presidential pardon, arguing that such a move undermines the rule of law in Sri Lanka.  The recent actions of Gnanasara Thera in Mullaitivu in blatant violation of court order serves to only reinforce his gross unsuitability to receive a pardon.

•Last Updated on ••Saturday•, 12 •October• 2019 22:13•• •Read more...•
 

புத்தர் உகுத்த கண்ணீர்!

•E-mail• •Print• •PDF•

முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மறைந்த புத்த துறவியின் உடலைத்தகனம் செய்திருப்பது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் சூழலைச் சிதைக்கும் ஒரு நிகழ்வு. எழுபதுகளில், எண்பதுகளில் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் இலங்கையின் சட்டங்கள் தம்மைப் பாதுகாக்கவில்லை. பாரபட்சத்துடன் தம்மை அணுகுகின்றன என்று எண்ணினார்கள். இனக்கலவரங்கள், ஆயுதப்படைகளின் அடக்குமுறைகள் அவர்களை ஆயுதமேந்த வைத்தன. விளைவு நீண்ட யுத்தம். இன்று யுத்தம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பத்தைக் கடந்த நிலையில் தமிழ்ப்பகுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன் நுழைந்த புத்த மதத்துறவிகள் நீதி மன்ற உத்தரவையும் மதிக்காமல் இறந்த புத்த பிக்குவின் உடலைத்தகனம் செய்திருக்கின்றார்கள். காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடந்தவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல் துறையினர் உட்பட. இலங்கையின் சட்டமானது அனைவரையும் பாரபட்சமில்லாமல் நடத்துகின்றது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

நடந்தவற்றுக்கு நீதி கிடைக்காவிட்டால் இன்றுள்ள இளம் சமுதாயம் மீண்டும் போராடத்தொடங்கும் சூழல் உருவாகும். அடுத்தமுறை இனவெறிபிடித்த புத்தபிக்குகள் இவ்விதம் தமிழ்ப்பகுதிகளில் வெறியாட்டம் ஆடுகையில் அவர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகலாம். பதிலுக்கு அவர்களுக்கு ஆதரவாகப் படையினர் தமிழர்களைத் தாக்கலாம். தென்னிலங்கையில் இனக்கலவரங்கள் தொடங்கலாம். மீண்டுமொருமுறை இலங்கை போர்ச்சூழலுக்குள் தள்ளப்படலாம். இவ்விதமான சூழலுக்குள் நாடு மீண்டும் தள்ளப்படும் சூழலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சட்டமீறல்கள் ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை அனைவரும் உணர வேண்டும். இவ்விதமான அபாயச் சூழல் ஏற்படாமலிருக்க நடந்தவற்றுக்கு இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இனவாதம் பேசிச் செயற்படும் புத்தமதத்துறவிகள் புத்த மதத்துக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். புத்தரின் கோட்பாடுகளுக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். இவர்களால் நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தடைபடுகின்றது. இலங்கையின் அனைத்தின மக்களும் , இன, மத, மொழி பேதமின்றி நடந்த சட்ட மீறலைக் கண்டிக்க வேண்டும். அதற்கு நீதி கிடைக்கப்போராட வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 25 •September• 2019 01:48•• •Read more...•
 

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 - தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

•E-mail• •Print• •PDF•

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10: தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட  பொய்களும் மறைக்கப்பட்ட  உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!தோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும்  ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிக அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினையும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள்  அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது  இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு  சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.

•Last Updated on ••Thursday•, 05 •September• 2019 02:05•• •Read more...•
 

ராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்!

•E-mail• •Print• •PDF•

யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர்Rajapaksa redux and a democracy in peril ( 'ராஜபக்சாவின் மீள் எழுச்சியும் ,ஜனநாயகத்துக்கான ஆபத்தும்' ) என்னும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர். 'இந்து' ஆங்கிலப்பத்திரிகையில் கட்டுரையொன்று எழுதியுள்ளார். அது பற்றிய பதிவிது; அதற்கான பகிர்வும் கூட.

தற்போதுள்ள மைத்திரி -ரணில் அரசானது பொருளியல் ,அரசியல்ரீதியில் தோல்வியுற்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் ஜனநாயக வெளியினை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கினையாற்றியுள்ளது. அச்சத்துடன் வாழ்ந்த சூழல், இராணுவமயமாக்கல் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது. போரின் அழிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அந்தரங்கமாகக்கூட நாட்டு அரசியல் பற்றிக் கதைப்பதற்கு மக்கள் பயப்பட்டார்கள். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் வீதிகளுக்கு வந்து இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை விடுவிக்குமாறு போராட முடிகின்றது. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்காகப் போராட முடிகின்றது. நாடு முழுவதும் நிலவிய கடத்தப்படுவோம் என்னும் அச்சம் நீங்கி விட்டது. ஊடகங்களுக்குரிய சுதந்திரம் அதிகரித்துள்ளது. அடக்குமுறை குறைந்துள்ளது. எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஆர்ப்பாட்டக் கலாச்சாரம் மீண்டும் திரும்பி விட்டது.

இவைனைத்தையும் ராஜபக்சவின் மீள் எழுச்சி மாற்றி விடும். ஜனநாயகத்து ஆபத்தானது இம்மீளெழுச்சி. இதனை வற்புறுத்தும் கட்டுரை இது. இதனை எழுதியவர் யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர். 'இந்து' ஆங்கிலப்பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. பயன் கருதிய பகிர்விது.

(TheHindu.Com): Rajapaksa redux and a democracy in peril ! The return of an authoritarian oligarchy in Sri Lanka could be stopped  by a united stand of democratic forces!   By Ahilan Kadirgamar (Ahilan Kadirgamar is a political economist and Senior Lecturer, University of Jaffna )

Sri Lanka is again at the crossroads with presidential elections due before December 9, 2019. The political drive since the newly formed Rajapaksa-led Sri Lanka Podujana Peramuna (SLPP), which swept the local government polls in February 2018, has culminated in Gotabaya Rajapaksa, the much feared former Defence Secretary and younger brother of the former President, Mahinda Rajapaksa, being named presidential candidate.

The Rajapaksa regime, which decimated the Liberation Tigers of Tamil Eelam and consolidated considerable power around a family until it was dislodged in January 2015, may now be on the verge of recapturing state power and drastically changing the political landscape for the next decade, if not longer. Even as the United National Party (UNP) in power is dillydallying on its presidential candidate, the SLPP is moving fast in an electoral game that the Rajapaksas have proven to be masters at.

The rise of Gotabaya Rajapaksa, after what seemed like decisive regime change in January 2015, is in good measure due to the failures of the current Wickremesinghe-Sirisena government. Neither did the new government hammer through the allegations of corruption and rights abuse levelled against the Rajapaksa regime nor did it provide a meaningful programme to address economic woes. Rather, infighting and self-serving manoeuvres within the government have brought its stated plans, from economic reforms to a constitutional political settlement, to a standstill.

Despite the many political and economic failures of the current government, the significant shift over the last five years has been the opening of democratic space. The climate of fear and continuing militarisation were to a great degree reversed. In the war-torn regions, where there was fear to even speak in private during the post-war years under Rajapaksa rule, people now take to the streets demanding the release of military-held lands, answers on those who have disappeared in the war and relief for the rural indebted. Throughout the country, with the fear of abductions gone and repression decreasing, dissent and the culture of protests have returned along with greater freedom for the media.
State power and nationalists
•Last Updated on ••Friday•, 16 •August• 2019 06:56•• •Read more...•
 

தோழர் கார்த்திகேசன் நினைவாக....

•E-mail• •Print• •PDF•

தோழர் கார்த்திகேசன் மாஸ்ட்டர்- ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம். அதனையொட்டிச் 'சக்கரம்.காம்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.- பதிவுகள். -


தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்

‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

இந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன.

இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.

எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.

உலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

கார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.

•Last Updated on ••Tuesday•, 25 •June• 2019 09:12•• •Read more...•
 

Influence of Translated Works on Our Society

•E-mail• •Print• •PDF•

- Dr Lionel Bo-page -- (Dr Lionel Bopage was the founder leader of the Society for Socialist Culture, better known as “Samajavadee Kala Sangamaya” in Sri Lanka, the cultural front that is affiliated with the JVP (Janatha Vimukthi Peramuna). Lionel became the General Secretary of the JVP later, but in 1984 he officially resigned from the JVP due to the ideological and other differences developed with the leadership. In a collective effort with comrades like Nandana Marasinghe and Ms Sunila Abesekara, he brought “Vimukthi Gee” songs recital into life. Currently he is an activist in diverse social and political activities both in Sri Lanka and Australia.) -

Thank you for the invitation to speak at this important occasion. People are driven by a strong desire to know or learn why things happen in a certain way in a particular culture. Gradually this curiosity expands to looking at how those things happen in other cultures. That curiosity is filled at least partially by the content provided in translated works. With the advent and advancement of capitalism, translated works started filling the gaps in our knowledge base and improving our critical thinking abilities. I believe, the history of translated literature runs back to the times of arrival of Ven Mahinda Thero in Sri Lanka. At later stages, the teaching traditions in Buddhist temples would have been influenced by many inputs from Asian countries and the wisdom travellers and traders brought to the island.
The Buddhist revivalist movement came into being in reacting to the Christian missionary activities in the south. With that came the thoughts of civilizational supremacy of Sinhala people, which were later interpreted in a chauvinistic way. Anagarika Dharmapala declared that the Sinhala language was the best language of the world and the Sinhala civilisation was the noblest. We inclined to consider other languages and nations as inferior. Similarly, Arumuka Navalar, a Shaivite scholar and a polemicist led the Hindu revivalist movement.

Unfortunately, revivalist leaders like them lacked a wider vision for the future. They advocated safeguarding outdated practices such as accommodating the caste system. Most of the Indian leaders, such as Raja Ram Mohan Roy of the Hindu Revivalist Movement and Syed Ahamed Khan of the Muslim Revivalist Movement were quite different. They did not advocate the supremacy of their languages or faiths, but promoted social harmony and goodwill, and reconciliation and solidarity with the other. They advocated discarding outdated practices and rituals of their own faiths in adjusting to the environments of the modern-day.

We could note the lack of effort at the time to translate into Sinhala any renowned foreign literature related to arts, philosophy, science or technology. I will not comment on the Tamil side as I am not so familiar with it. So, no wonder we have such a long period of recent history filled with hatred towards the other, in terms of caste, language, race and religion.

The existence of different languages, religions and cultures in a mutually exclusive and disrespected environment can lead to conflict. Particularly, when political class and the social elite utilise the differences in diverse societies to securing their narrow interests and intricate privileges, no room is left for promoting social harmony and goodwill, reconciliation and solidarity with the other. The current situation in Sri Lanka shows this best. This is not limited to us in Sri Lanka. I hope things will not be in the reverse gear with what is being currently promoted in India.

Literary works including translated work is supposed to move people and societies away from ecstasy to wisdom. Accumulation of various linguistic and cultural translations to one’s own literature supports this process. Such accumulation makes reference to philosophical conceptualisations of other societies. Thus, the literature of a society becomes more nourished, and inevitably, people get accustomed to universal thinking.

•Last Updated on ••Tuesday•, 11 •June• 2019 07:46•• •Read more...•
 

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்

•E-mail• •Print• •PDF•

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்- "மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள்" என்னும் வலைப்பதிவொன்றினை எழுத்தாளர் A.K..ஈஸ்வரன் நடாத்தி வருகின்றார். "மார்க்சிய அடிப்படைகளை நூல்களாக எழுதுதல்" என்பதைத் தாரகமந்திரமாகக்கொண்டு இயங்கிவரும் தளமிது. அத்தளத்திலிருந்து இக்கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம் மிகவும்  பயனுள்ள மீள்பிரசுரம் என்பதால். -

(மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்பதின் தோற்றத்தையும், அதன் உட்கூறுகளையும் லெனின் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்துள்ளார். மார்க்சியம் எந்தவித குறுங்குழுவாதத்தின் அடிப்படையில் தோன்றியவை கிடையாது, உலக நாகரிக வளர்ச்சியின் தொடர்க்சியே மார்க்சியம். மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்சியம் விடைகளிக்கிறது. மார்க்சியத்தை சுயமாக அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இந்த சிறிய கட்டுரையை பலமுறை படிக்க வேண்டும். மார்க்சியத்தின் இந்த மூன்று உட்பிரிவுகளையும் தனித்தனியாக என்ன பேசிகிறது என்பதை மனதில் நிறுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களைப் படிக்கும் போது, அது எந்தப் பிரிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை அறிந்து படித்தால் தெளிவுகிடைக்கும்.)

மார்க்சின் போதனை, நாகரிக உலெகங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான "நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்" என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவெதாரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல, தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் "குறுங்குழுவாதம்" போன்றெததுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல, உலக நாகரிக வளர்ச்கியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என் பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதைன மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூனறு உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

•Last Updated on ••Friday•, 24 •May• 2019 01:35•• •Read more...•
 

Colombo Telegraph: Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya

•E-mail• •Print• •PDF•

Premawathie & IsaipriyaSix degrees of separation is the theory that every person on this planet can be connected to any other person on the planet through a chain of people, places, events that has no more than five layers or intermediaries. Mathematicians and MIT professors have researched this theory and see some validity.

Premawathie Manamperi was a beautiful 22 year old Sinhala woman from Kataragama. If you don’t believe me about her beauty, let me tell you, she was crowned Avurudhu Kumari in April 1970. She was a pleasant happy girl coming from a modest home living with her parents and ten siblings. If you search the archives, you may come across pictures of her in black and white. Even the grey scale cannot hide her beauty. She was living at the time where there were no cell phones or the internet.

Shobana Dharmarajah, popularly known as Isaipriya was a beautiful 27 year old Tamil girl from Jaffna. Just search for her name and you will see why I call her a beauty. Unlike Premawathie, Isaipriya was fully immersed and grew up in the cell phone/internet era. Isaipriya was a media personality, a journalist and a broadcaster. The LTTE hired her to broadcast news from their network.

I feel connected to Premawathie – because I walked the same streets she walked on. I have been to Katharagama first as a child with my parents and have walked from Tissamaharama to Katharagama on many occasions. I ate bunnis and drank tea at the same tea boutiques where Premawathie ate bunnis and drank tea. Premawathie and I worshipped at the same Katharagama Devaley, the jungle shrine, with mystique rituals and practices. [proof of six degrees of separation]

I feel connected to Isaipriya – because she walked the same streets I walked on when she lived in Jaffna. She enjoyed ice cream at Subhas Café at the Jaffna main bus station where I would swing by for my fix of ice cream made with full cream milk, loaded with calories when I was a student in Jaffna. And to round off my connection to Isaipriya, she attended Vembadi Girls High School in Jaffna, a school my mother and my sister attended. [proof of six degrees of separation]

Now here comes the bombshell – a further proof of six degrees of separation.

I feel Premawathie and Isaipriya were connected. They both met their death in the hands of The Sri Lankan Army! Sri Lankan Army is the common link that connected Premawathie from the South and Isaipriya from the North.

They were both alive when they were picked up by the army, but soon thereafter they were both dead. Though their time line was thirty eight years apart, there is an eerie unity in their death! Unbeknownst to each other, they became sisters in their death and their sisterhood was facilitated by the Sri Lankan Army.

On April 5, 1971 Jathika Vimukthi Peramuna (JVP) launched a surprise attack on several police stations and government installations in the South with a view to overthrowing democratically elected government of Sirimavo Bandaranaike. Around mid April 1971 the army was deployed in the south of Sri Lanka to bring the JVP insurgency under control. There is no evidence that Premawathie was linked to the insurgency forged by the JVP. After several hours of interrogation by the army personnel Premawathie was stripped naked and was made to walk the streets of Katharagama and two army officers, Liutinent Wijesuriya of Gemunu Watch and private Ratnayake sprayed bullets into her with a sterling sub-machine gun. As she was crawling on the ground, still alive, she was picked up and buried alive in a pit in a vacant lot. Minutes later, another soldier from Wijesuriya’s unit came and put a bullet through her head and finished the job. [this gruesome narrative is straight from the court proceedings and evidence presented in court – by witnesses including civilians and soldiers]

There is no doubt that Isaipriya was a LTTE sympathizer and was doing broadcasts for the LTTE. During the final stages of the war still and video images show the soldiers took Isaipriya into custody in the Nandi Kadal area. Subsequent forensic examination showed that Isaipriya was shot in the head execution style and her body desecrated.

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 07:59•• •Read more...•
 

'சமாதானம்;, அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள்' அமைப்பின் அறிக்கை!

•E-mail• •Print• •PDF•

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை - மே 2019  எமது கூற்று

'சமாதானம்;, அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள்' அமைப்பின் அறிக்கை!இலங்கையில் நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்ட செயற்படுபவர்கள் நாங்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை எமது தீவின் பல இடங்களிலும் வெடித்துள்ள நிலையில ;இதனை எழுதுகிறோம். 13.05.2019 அன்று பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வடமேல் மாகாணத்தின் சிலாபத்தில் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகின. நேற்றும் (14.05.2019) வட மேல் மாகாணத்தில் உள்ள கினியாம, கொட்டம்பிட்டிய போன்ற பல இடங்களில் வன்முறை நிகழந்ததை அறிகின்றோம். இவை இன்னும் தொடர்கின்றன.

தமிழருக்கு எதிரான வன்முறை நிகழ்ந்த பலநுறு உயிர்களைப் பலிகொண்ட 1983 கறுப்பு ஜூலை மாதத்தை எம்மில் பலர் முகம் கொடுத்து வாழ்ந்த அனுபவம் உடையவர்களாக உள்ளோம்;. பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட உள்நாட்டுப் போhக்.கால கட்டத்திற்கு ஊடாக வாழ்ந்த கசப்பான அனுபவத்தை உடையவர்கள் நாங்கள், 2014 இல் அழுத்கமவிலும் கடந்த வருடம் திகணவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தபோது நாங்கள் பயத்துடன் இருந்தோம். ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த வன்முறையால் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சிதைந்த குடும்பங்களையும் பற்றி ஆறாத துயரம் கொண்டவர்களாக உள்ளோம்.  சகல மனிதாபிமானத்துக்குமான விண்ணப்பமாக இந்த விண்ணப்பத்தை நாங்கள் எழுதுகிறோம்.

சகல இலங்கைப் பிரஜைகளையும் தத்தமது பெறுமதி, நம்பிக்கை சமயம், மனிதாபிமானம் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் என வேண்டுகி;றோம். என்ன விலை கொடுத்தாவது வன்முறைக்கு எதிராகச் செயற்படுமாறு சகல இலங்கை பிரஜைகளையும் வற்புறுத்தி வேண்டுகின்றோம். ஒருமித்த அரசியல் தலைமைத்துவத்துடன் வன்முறையை உடனடியாக ஒழித்து, பொறுப்புடமை நியாயம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என எமது பிரதிநிதிகளை வற்புறுத்துகின்றோம். நிறுத்த முடியாத ஒரு யுத்தத்தை நோக்கிய பாதையில் மீண்டும்; அடி எடுத்து வைக்க மாட்டோம் என உறுதிபூணுமாறு சகலரையும் கேட்கி;றோம்

மேலும் மேலும் நிகழும் மரணங்களுக்காகத் துக்கம் அனுஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இவை நிகழ்ந்தபின் கூறுபவை வெற்றுரைகள் ஆகும். பாவத்திற்கு மன்னிப்பு கேட்கவோ உடந்தையாக இருந்தமைக்கு விளக்கம் அளிக்கவோ எம்மால் முடியாமற் போய்விடும்;. ஒரு தேசம் என்ற வகையில் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தும்  இன்னுமொரு கறுப்பு ஜூலை நிகழ்வதைத்த தடுக்க முடியாவிட்டால் நாம் எதனைச் சாதித்தோம்? எங்கள் கூட்டுப் பிராத்தனையில் எல்லா மக்களையும் குறிப்பாக இத் தருணத்தில் வலுவற்றவர்களாக  உணரும் அனைவரையும் உள்ளடக்குகிறோம். நாங்கள் வன்முறையை எதிர்த்துச் செயற்படுவோம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்!.

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 07:41•• •Read more...•
 

கண்டி ஃபோறம் விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை

•E-mail• •Print• •PDF•

- கண்டி ஃபோறம்  விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை -

கண்டி ஃபோறம்  விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லைகடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நாட்டின் பலபகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று 500 பேரை மோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டி ஃபோறம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவிரவாத மதக்குழுவினர் என அடையாளம் காணப்பட்டதை அறிந்து நாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இஸ்லாத்தில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இஸ்லாம் சாந்திக்கும் சமாதானத்துக்குமான  ஒரு மார்க்கமாகும். யாரேனும் ஒருவர் ஒரு மனிதரைக் கொன்றால் அது முழு மனிதர்களையும் கொன்றதற்குச் சமமானது என்றும், யாரேனும் ஒருவர் ஒரு. மனித உயிரைக் காப்பாற்றினால் அது முழு மனிதர்களையும் காப்பாற்றியதற்குச் சமமானது என்றும் குர்ஆன் அழுத்தமாகக் கூறுகின்றது (5:32). இதுதான் இஸ்லாம். பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனித சமுதாயத்தில் இடமும் இல்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதக் குழுவினர் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், தங்கள் கருத்தியலிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்றும் நாம் வெளிப்படையாகக் கூற விரும்புகிறோம். இன்று பத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதக் குழுவின் கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது. இப்பயங்கரவாதக் குழு  மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப் பட்ட  அழிவுச் செயற்பாடுகளின் ஒரு உபவிளைவாகும். அவர்களுடைய கருத்தியலும் செயற்பாடுகளும் இஸ்லாத்துக்கு எதிரானவைகளேயாகும்.

இப்பயங்கரவாதப் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இதயம் நிறைந்த இரங்கலையும் அநுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரை இருந்ததில்லை. இந்த நாட்டில் இதுகாலவரை  இவ்விரு சமூகங்களுக்கும் இடையே எந்தவித மோதல்களோ முரண்பாடுகளோ இருந்ததில்லை. இந்த நிலையில்தான் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு பயங்கரவாதக் குழு அவர்கள் மீது  பைத்தியகாரத் தனமாக ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அத்தோடு முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பேரழிவுச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது. இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதோடு, அவர்கள் தங்கள் வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்கும் தங்கள் மன வடுவை ஆற்றுவதற்கும் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று முஸ்லிம் சமூகத்தை நாம் வேண்டுகிறோம்.

குற்றவாழிகளுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் எதிராக அவசியமான உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளையும் நாம்  வேண்டிக்கொள்கிறோம். அதேவேளை, கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம்தின் கீழ் நடந்ததாகக் கூறப்படும், நிலைமையை இன்னும் மோசப்படுத்தக்கூடிய, ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில்  மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகளைத் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் நாம் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்.

இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தையும் இன மத வெறுப்பையும் இல்லாதொழிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வையும், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே  நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இலங்கைக்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைமைப் பீடங்களுக்கும், சிவில்  சமூக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறோம்.

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 02:26•• •Read more...•
 

இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு!

•E-mail• •Print• •PDF•

இலங்கையில் குண்டு வெடிப்பு

அண்மைக்காலமாக அமைதியாக விளங்கிய இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், கொழும்புக்கு அண்மையிலுள்ள நீர்கொழும்பிலும் , மட்டக்களப்பிலும் கிறித்தவ ஆலயங்களில் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டல்கள் சிலவற்றில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறித்தவர்களின் புனித நாளான ஈஸ்ட்டர் ஞாயிறான இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மீண்டும் யுத்தச்சூழல் நினைவுகளையெழுப்புகின்றன. குண்டு வெடிப்புகள் கிறித்தவ ஆலயங்களிலும், கொழும்பிலுள்ள ஹொட்டல்களிலும் நடைபெற்றதாக இன்னுமோர் ஊடகம் தெரிவிக்கின்றது.

ஆட்சியைப்பிடிக்க முனைவதற்காகத் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து , நாட்டில் உறுதியற்ற நிலையினை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிகள் செய்யக்கூடுமென்ற நிலையில், மத, இன வெறி பிடித்த அமைப்புகள் தம் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடுமென்ற நிலையில் இக்குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் உறுதியற்ற நிலை தோன்றாத வகையில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்பார்ப்போம். விரைவில் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை இனங்கண்டு , நாட்டில் சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிட விரைவான , உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.

•Last Updated on ••Thursday•, 25 •April• 2019 07:52•• •Read more...•
 

வெறுப்பும் வேரறுப்பும்

•E-mail• •Print• •PDF•

அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் (Hate Crimeஎழுத்தாளர் க.நவம்s) 17 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை கூறியிருப்பது, எம்மைப் பொறுத்தவரை, ஒரு புதினமல்ல! ஆனால், கனடாவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் 47 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன என்பது கனடியர்களால் புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு செய்தியல்ல! கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படத் தொடங்கிய கடந்த 10 வருடங்களில் இதுவே மிகப் பெரும் அதிகரிப்பு. 29-11-2018 வியாழன்று கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் காணப்படும் இத்தகவல்களைக் கனடியர்கள் கருத்தில் கொள்ளாமல், வெறுமனே கடந்துசெல்ல முடியாது. 

கனடா, உலகில் முதன்முதலாகப் பன்முகப் பண்பாட்டுக் கருத்தியலுக்கு வெற்றிகரமாக வித்தூன்றிய பெருமைக்குரிய நாடு; இருக்க இடம்தேடிவரும் உலகநாட்டு ஏதிலிகளை இன்முகம் காட்டி வரவேற்பதற்கெனத் தன் வாசற்கதவை எப்போதும் அகலத் திறந்து வைத்திருக்கும், தயவும் தாராண்மையும் கொண்ட நாடு; வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, உச்சப் பலாபலன் பெறுதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்ட நாடு; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மக்களாட்சிப் பண்புகளை, மையவிழுமியங்களாகக் கொண்ட நாடு; அன்பை விதைத்து, அதனை உரமூட்டி வளர்த்தெடுத்து, அதன் பயனுறு விளைச்சல்களை அறுவடை செய்வதில் வெற்றிகண்ட நாடு. இத்தகைய உன்னதங்களைத் தன்னகத்தே கொண்ட கனடிய மண்ணில், இன்று வெறுப்பும், பகைமையும், வன்மமும் உப்பாக ஊடுபரவ ஆரம்பித்துள்ளமை, இந்த நாட்டு மக்களுக்கு உவப்பான செய்தியல்ல! 

‘இனத்துவம், பாலியல் போன்ற பல்வகை வேறுபாடுகள் சார்ந்த வெறுப்புணர்ச்சியினால் அல்லது தப்பபிப்பிராயத்தினால் தூண்டப்பட்டு, பொதுவாக வன்செயலில் வந்து முடியும் ஒரு குற்றச் செயலே வெறுப்புக் குற்றம்’ என வரைவிலக்கணம் ஒன்று கூறுகின்றது. இதன்படி, குறிப்பிட்ட சமூகக் குழுக்களை அல்லது இனங்களை இலக்காகக் கொண்டே, குற்றம் புரிவோர் இவ்வாறான வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரியவருகின்றது. 

2016ஆம் ஆண்டு கனடாவில் 1,409 வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்து வந்த ஆண்டில் (2017), அதன் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்திருக்கின்றது. 2014 முதல், கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளபோதிலும், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிகரிப்பு, புறக்கணிக்க முடியாதபடி கணிசமானது எனக் கனடியப் புள்ளிவிபரத் திணைக்களப் பேச்சாளரான றெபெக்கா கொங் (Rebecca Kong) கூறுகின்றார். மேலும், ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களுள், தனியார் சொத்துக்களைத் தாக்கியழித்தல், பொதுச்சுவர் அவதூற்று எழுத்துருவங்கள் (graffities) போன்ற வெறுப்புக் குற்றங்கள் காரணமாகவே 2017ஆம் ஆண்டு இவற்றின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 

2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களில் 43 சதவீதமானவை, இன வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 41 சதவீதமானவை, மத வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 10 சதவீதமானவை, பாலின வேறுபாடு அல்லது பாலினச் செயற்பாடு சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவ்வகைப்பட்ட குற்றங்களுள் அநேகமானவை, முஸ்லீம்களையும் யூதர்களையும் கறுப்பினத்தவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவையாகும். குறிப்பாக, முஸ்லீம்களுக்கு எதிராக 349 வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாகவும், இவ்வெண்ணிக்கை முன்னைய ஆண்டுக்கான எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதெனவும் கண்டறியப்பட்டிருக்கின்றது. 

2014இல் இடம்பெற்ற கருத்துக் கணிப்பின் பிரகாரம், அக்காலப் பகுதியில் வெறுப்புக் குற்றங்களுக்கு இலக்கானவர்களுள் சுமார் 66 சதவீதத்தினர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யவில்லை. முறைப்பாடு செய்வோர் மீண்டும் பழிவாங்கப்படுவார்கள் என்றும், முறைப்பாடுகளை யாரும் நம்பப்போவதில்லை என்றும், சம்பந்தப்பட்டோர் மனங்களில் அந்நாட்களில் நிலவிவந்த அச்சமும் அவநம்பிக்கையுமே அதற்கான பிரதான காரணங்களாகும். பிற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்டோர்க்கு காவற் துறை வழங்கிவந்துள்ள ஊக்குவிப்பு, 2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழி திறந்துள்ளதெனலாம்.

•Last Updated on ••Wednesday•, 06 •February• 2019 16:27•• •Read more...•
 

இலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்து

•E-mail• •Print• •PDF•

இலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்துஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான  தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது இந் நாட்டு மக்களால் நிகழ்த்தப்பட்ட மிகவும் பாரதூரமான, தவறான முடிவாக மாறியிருக்கிறது. தனது அளவிட முடியாத தன்னம்பிக்கையோடு, சில தினங்களுக்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தின் அதிகப்படியான வாக்குகள் தனக்கேயுள்ளன எனப் பெருமையடித்துக் கொண்டிருந்தார். எனினும், அவரது வாய்ச் சவடால் பொய்யாகி, அவருக்கு எவ்விதத்திலும் ஆதரவற்ற நிஜ உலகும், யதார்த்தமும் தென்படத் தொடங்கிய போது, அதனை மறைப்பதற்காக அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கி, இலங்கையின் ஆட்சியமைப்பைக் கேலிக்குரியதாக்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் மீண்டும் இலங்கை அரசியலமைப்பைக் கையிலெடுத்து விளையாட்டுக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இனி இது மாதக் கணக்கில் நீடிக்கக் கூடும்.

ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை, தான் புதிதாக அமைக்கப் போகும் ஆட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருபோதும் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லையெனவும் கூறிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவ்வாறு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்தால் புதிதாக இணைந்துள்ள பாராளுமன்ற அமைச்சர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழியில்லாமல் போகும். அதனால், தான் அதனைச் செய்யப் போவதில்லை என ஒன்பதாம் திகதி காலைவேளை கூட கூறிவிட்டு அன்றிரவே திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.

இவ்வாறா நாட்டின் பிரதான பொறுப்பிலிருக்கும் ஜனாதிபதி சட்டத்தைச் சீர் குலைக்கும் விதத்தில் செயற்பட்டதோடு, மொத்த தேசத்தையும் பொய் கூறி ஏமாற்றியிருக்கிறார். அவரது இவ்வாறான மோசமானதும், இழிவானதுமான செயற்பாடு நாட்டு மக்களுக்கும், இளந் தலைமுறையினருக்கும் எடுத்துக் காட்டுவது என்ன? அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தப் பொய்யையும் கூறி, எவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளிலும் எவரும் நேர்மையும், வெட்கமுமின்றி ஈடுபடலாம் என்பதைத் தானே?

இன்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை அரசியலையும், அரசாங்கத்தையும், ஆட்சிப்  பொறுப்பையும், அதிகாரத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இலேசானதல்ல. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த விளையாட்டுக்காக நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பரம்பரை பரம்பரையாக எதிர்காலத்திலும் நஷ்ட ஈட்டினைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும் பொறுக்கித்தனமான செயற்பாடு இது. அவர் கலாசார மதத் துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டு, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவாறு, ஜனநாயக் கோட்பாடுகளோடு மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பொறுக்கியாக மிளிர்கிறார்.

•Last Updated on ••Monday•, 03 •December• 2018 08:53•• •Read more...•
 

எதிர்வினை: முல்லைத்தீவுக்கு மகாவலி வேண்டுமா? சாத்தியமா?

•E-mail• •Print• •PDF•

மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன்- அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி  அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.- பதிவுகள் -


அண்மையில் சிறீ லங்கா பிரதமரும், யு.என்.பீ. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 200 கோடிகள் பெறுமதியான திட்டமாக மகாவலி ஆற்றினை முல்லைத்தீவு வரை திருப்பப் போவதாகவும், அதனுடன் முல்லைத்தீவின் சில பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தினை அமுல்படுத்தப் போவதாவும் அறிவித்தார் என செய்திகள் வெளிவந்தன. அதனையொட்டி பதிவுகள், கட்டுரைகள், கருத்துகள், எதிர்ப்புகள் என்று பல சம்பவங்கள் நடந்தன.

கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 தினம் நண்பர் Giritharan Navaratnam மகாவலித்திட்டம் திசை திருப்பப்படுமாயின் வடக்கு-கிழக்கிற்கான அது பற்றிய பயன்பாடு பற்றியும், அது தொடர்பான ஏற்கத்தகு குடியேற்றத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் தனது கருத்துகளடங்கிய பதிவினைப் பகிர்ந்தார். அவை மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.

இதனிடையே நண்பர் Vijaya Baskaran தனது புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பில் உள்ள பதிவில், பல தரவுகளைத் தந்தும் சில கடந்தகால  குடியேற்றத் திட்ட விபரங்களையும் தனது கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தன.

அத்துடன் தானறிந்த வரலாறு நிமித்தம் சில குடியேற்றத்திட்டங்களில் பங்கேற்க தமிழர்  முன்வரவில்லை என்பதையும் குறிப்பிட்டு, கல்லோயா திட்டத்தில் தமிழர் உதவிகளைப் பெற்று குடியேறவில்லை எனும் பதிவு பற்றிய உண்மை, பொய் தெரியவில்லை என்றும் கிரிதரன்க கூறியிருந்தார்.

அதே பதிவில் Tamilcnn எனும் தளத்தில் பதிவான, “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமானது அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்” எனும் தலைப்பில் நக்கீரன் என்பவரினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை இணைத்து ஆரோக்கியமான தர்க்கத்திற்கு தந்திருப்பதாகக் கிரிதரன் கூறியிருந்தார்.  இது பற்றிய உங்கள் கருத்தகளைப் பகிருங்கள் நண்பர்களே என்று ஒரு பரந்த வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

•Last Updated on ••Thursday•, 20 •September• 2018 21:47•• •Read more...•
 

'பாலியல் இலஞ்சம்'

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீ ரெட்டி!- நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் 'பாலியல் இலஞ்சம்' என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட  வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள்  எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். -  பதிவுகள் -


நடிகை ஶ்ரீ  ரெட்டியுடைய வீடியோ விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே நான் இந்தவிதமான செய்திகளை hype பண்ணுவதை அசட்டை செய்யவே விரும்பினேன். இப்போது எனக்கு நெருக்கமான பலரும் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், நான் மௌனமாக இருப்பது “சாமி குத்தமாயிடும்” இல்லையா. ஆதலால் இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயங்களையம் முன்வைப்பது அவசியமானது என்று கருதி இதனை எழுதுகிறேன். எனக்கென்னவோ இதனை ஒரு பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயமாக பார்ப்பதே சரியானதாக இருக்கும் என்று படுகிறது. ஏன் என்பதை பார்ப்போம்.

எல்லா ‘அதிகாரபடிநிலை சமுதாயங்களை’ (Hierarchical Societies) போலவே, ஆணாதிக்க சமுதாயத்தில், சமூகத்தின் பொதுவான வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவை ஆண் - பெண் ஆகிய இரு தரப்பினரிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. இவற்றை தமது கரங்களில் குவித்து வைத்துக்கொண்டுள்ள ஆண்கள், இவற்றில் தமக்கு உரிய பங்கை பெற முனையும் பெண்களை தடுக்க முனைகிறார்கள். Gate Keepers போல செயற்படும் இவர்கள், பெண்கள் இவற்றை பெறுவதை தடுக்கிறார்கள். அவற்றை பெண்கள் பெறுவதை தாம் அனுமதிப்பதாயின், அதற்கு தமக்கு பெண்கள் பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.

பாடசாலை மாணவிகள், பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள், வீட்டு வேலை முதல் கட்டிட வேலை, சுத்தம் செய்தல் போன்ற அனைத்து அடிதட்ட மட்டத்திலும் பணியாற்றும் ஏழை உழைக்கும் பெண்கள், நடிகைகள், படை வீராங்கணைகள், விளையாட்டு வீரர்கள், அலுவலக ஊழியர்கள், அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்… என்று எல்லா வர்க்க, இன, சாதிய பின்னணிகளில் இருந்து வரும் பெண்களும் இந்த விதமான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பாலியல் அத்துமீறல் என்பதனை குறித்துக்கொள்ள வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 29 •July• 2018 17:26•• •Read more...•
 

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

•E-mail• •Print• •PDF•

- எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர்.  அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள்  என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். -


எரிந்த நிலையில் யாழ் நூலகம்

வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது 'பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு' எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

•Last Updated on ••Wednesday•, 11 •July• 2018 18:55•• •Read more...•
 

முற்றுப் பெறாத உரையாடல்கள்

•E-mail• •Print• •PDF•

தோழர் சேனன்“வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (மத்தேயு 24:35)

வார்த்தைகளின் வல்லமைகளை பறை சாற்றும் பரிசுத்த வேதாகமத்தின் வாசகங்கள் அவைகள். மனிதனால் மட்டுமே பேச முடிகின்றது. சிந்திக்க முடிகின்றது. வார்த்தைகளை உருவாக்கி இன்னொரு மனிதனுடன் உரையாட முடிகின்றது. இவ் உரையாடல்களின் மூலம் அவன் தனது எண்ணங்களை, உணர்வுகளை தேவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். இன்று மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இன்றைய 21ம் நூற்றண்டில் தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் அசுர வளச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கான உரையாடல் வெளிகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. எமது புலம்பெயர் வாழ்விலும் நாம் இன்று அதிகம் உரையாட வேண்டிய தேவை எமக்குண்டு. ஒரு வலி மிகுந்த சமூகமாக, 3௦ ஆண்டு கால யுத்தம் ஏற்படுத்திய கொடுந்துயரமான வாழ்வும் அது ஏற்படுத்திய வலிகளும் ரணங்களும் இன்னும் மாற்றம் பெறாத நிலையில், எமது துயரங்கள், தோல்விகள், தவறுகள், குறித்தும் இனி போக வேண்டிய பாதைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாம் அதிகம் பேச வேண்டிய மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம். உரையாடல்கள் மூலம் நாம் எத்தகைய தீர்வுகளையோ முடிவுகளையோ எட்ட முடியாது என்பது உண்மையாயினும் அதனை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னூட்டமாக அதனை நாம் மாற்ற முடியும் என்பது எமது அசையாத நம்பிக்கை.

இவ்வகையில் இன்று நாம் பேசுகின்றோம், உரையாடுகின்றோம், பல் வேறு விதமான உரையாடல் வெளிகளை உருவாக்கி வருகின்றோம். பிரதிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, செய்திகள் மூலமாக, கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மூலமாக, கவிதைகளாக, புனைவுகளாக, வேறும் பல்வேறு வழிகளிலும். அத்தகைய உரையாடல்களில் காத்திரமானவைகளை, அது காற்றில் கலந்து கரைந்து இல்லாமல் போகு முன்பே, பாதுகாப்பாக பதிவுகள் செய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.

கொலை மறைக்கும் அரசியல் – இது பகை மறப்புக் காலம் அல்ல. •தோழர் சேனனுடனான உரையாடல் குறித்து. 

கடந்த வார ஐ.பி.சி. தமிழின் அக்னிபார்வை நிகழ்ச்சியில் தோழர் சேனன் அவர்கள் கலந்து கொண்டார். இங்கு புகலிடத்தில் சமூக, அரசியல், கலாச்சார தளத்தில் இயங்குபவர்களில் சேனனை அறியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தோழர் சேனன் அவர்கள் ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத்தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக் கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர். Tamil Solidarity அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர். ‘கொலை மறக்கும் அரசியல்’ லண்டன்காரர்’ என்ற நூல்களின் ஆசிரியர். விமர்சகர். ஊடகவியலாளர்.

•Last Updated on ••Monday•, 11 •June• 2018 20:54•• •Read more...•
 

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்

•E-mail• •Print• •PDF•

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) - இக்கட்டுரை குளோபல்தமிழ்நியூஸ்.நெற் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -

- கட்டுரையாளரான முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர். -


அறிமுகம்
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.

எண்ணிலடங்காத மரணங்கள்
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.

•Last Updated on ••Thursday•, 17 •May• 2018 20:00•• •Read more...•
 

Sri Lanka: May Day and Workers’ Rights

•E-mail• •Print• •PDF•

Sri Lanka: May Day and Workers’ RightsMay Day was declared a holiday in Sri Lanka in 1956 for the government sector, bank and mercantile sectors.  May Day celebrations have never clashed with the interests of or activities conducted during Vesak celebrations. Despite this situation and without consultation, the President has unilaterally decided to postpone May Day on the pretext that there will be a “Vesak Week” this calendar year. A gazette notification issued by Home Affairs Minister yesterday cancelled the May Day holiday which is due on May 1.

The President’s postponement of the May Day celebrations in Sri Lanka to May 7 is allegedly because of a request made by Mahanayaka Theros., This is a crass political ploy of exploiting religious sentiment to inhibit protests of the working people by diverting their attention away from the burning issues of the day. Some of the parties and unions who are supposed to represent workers’ interests have already fallen in line with the government. Others have decided to take their protests to the streets on May 1, despite a municipal ban on marches.

The issue of overlapping of May Day with Vesak Day has arisen many times previously. The façade of religiosity becomes apparent at times when this occurs. In 1967, the UNP regime postponed May Day celebrations to the 2nd of May. As quoted in news reports, the Communist Party (Peking Wing) opposed it and Maithripala Sirisena supported the Communist Party’s decision. Now he himself is displaying his opportunism by postponing May Day celebrations.    Several trade unions in Sri Lanka have strongly objected to this decision to postpone May Day, emphasising that it is a right of workers to celebrate international workers’ day on May 1. The JVP has declared that they will go ahead with the May Day Rally but will hold the Colombo rally on May 7. It is holding its May 1st rally in Jaffna, which is interesting. One could question whether this option is utilised not to confront the issue giving prominence to religion over workers’ rights. According to the JVP, bringing large crowds to Colombo on May Day for celebrations would become an obstacle for Vesak celebrations that will be held in Colombo. This is not the first time the JVP seems to have wavered on this issue. In 2008, the JVP took the initiative to change the May Day from May 1 due to Vesak celebrations, by requesting the government to do so.

This year, Vesak Day does not fall on May 1. The clash is due to the declaration of a Vesak week this year. If the Vesak Week is turned into an annual event, it will be interesting to find out what the JVP position would be. One could easily interpret and equate the JVP position to “killing two birds with one stone”. Thus, they avoid having a May Day rally in Colombo on the May Day itself, despite the relevance of the International Working Day to the working people of the south of Sri Lanka, many of whom reside in Colombo.

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 19:58•• •Read more...•
 

கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!

•E-mail• •Print• •PDF•

'அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர். அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், "அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது?

இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.

இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.

கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

•Last Updated on ••Saturday•, 28 •April• 2018 08:19•• •Read more...•
 

( மீள்பிரசுரம்: சரிநிகர் ) பிறேமவதி மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் நினைவுகள்

•E-mail• •Print• •PDF•

பிரேமாவதி மனம்பெரி1971 ஜேவிபி'யினரின் அரசுகெதிரான புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர். இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22. அவரைக்கொன்ற இராணுவ அதிகாரிகளான விஜேசூரியா, அமரதாச ரட்னாயக்க ஆகியோர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் விஜேசூரியாவை 1988இல் ஜேவிபியினர் பிரேமவதி  மனம்பெரியைக் கொன்றதற்காகச் சுட்டுக்கொன்றனர். சுடப்பட்டு புதைகுழிக்குள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. யார் மேலும் தனக்குக் கோபமில்லையென்றே கூறியிருக்கின்றார். அந்த மனவலிமை எல்லோருக்கும் வந்து விடாது. பிரேமவதி மனம்பெரி உண்மையான புரட்சிப்பெண். -  பதிவுகள் -


இன்று (ஏப்ரில் 16)  ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…

இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.

மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் பாரிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்குமுறையினால் அடக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த 40 வது வருட நினைவில் சில குறிப்புகள்.

அவள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்…?

ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி இந்திய படைகளை அனுப்பி உதவினார். இந்தியப் படைகள் தெற்கு காடுகளில் புரிந்த சித்திரவதைகளை பலர் சிங்களத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.) 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரே வழக்கும் இதுதான்.

•Last Updated on ••Friday•, 20 •April• 2018 17:04•• •Read more...•
 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது !

•E-mail• •Print• •PDF•

 Stephen Rapp

- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!-

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார்.  ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற 37வது மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை. இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன. குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர்.

இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ்.  குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும் இலங்கையின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழு வின் (Sri Lanka Monitoring and Accountability Panel. MAP) ஒருங்கிணைப்பாளராக றிச்சர்ட் செயற்படுகின்றார். மேலும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளராகவும் றிச்சர்ட் காணப்படுகின்றார்.

•Last Updated on ••Friday•, 16 •March• 2018 13:35•• •Read more...•
 

ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!

•E-mail• •Print• •PDF•

ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!ஆனமடுவ மக்களே! நீங்கள் வாழி!
நீங்கள் சீர் செய்தது உணவகத்தை மட்டும்
அல்ல;
இனங்களுக்கிடையிலான குரோதங்களையும்தாம்.
நீர் வாழி! உம் செயல் வாழி!
வெறிபிடித்த மானுட உணர்வுகள்
விளைவித்த அழிவினை மட்டுமா
சீர் செய்தீர்! கூடவே
மானுட நேயமென்னும் பண்பினையும்தான்
மலர்வித்தீர்!
மானுடரே! நீர் வாழி! வாழி!

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறையின்போது ஆனமடுவப் பகுதியில் சேதத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் உணவகத்தை அப்பகுதிச் சிங்கள மக்கள் , பெளத்த மதகுருமார் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து சீரமைத்துக்கொடுத்திருக்கின்றார்கள் என்னும் செய்தியினை பி.பி.சி.தமிழ் இணையத்தளத்தில் வாசித்தேன். மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இவ்விதம் தாங்களாகவே முன் வந்து இனவாதிகளால் சேதமாக்கப்பட்ட உணவகத்தைச் சீராக்கியதன் மூலம் அப்பகுதிச் சிங்கள மக்கள் அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் சேதமாக்கப்பட்ட உணவகத்தை மட்டுமல்ல சீர் செய்தது, இனங்களுக்கிடையிலான குரோத உணர்வுகளையும்தாம். அச்செய்தியினை முழுமையாகக் கீழே தருகின்றேன் ஒரு பதிவுக்காக:


பி.பி.சி தமிழ் செய்தி!

பி.பி.சி தமிழ்: இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள்

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கண்டி மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தபோது பெரிதும் இலக்கு வைக்கப்பட்டவை முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்தான். அவற்றில் பெரு வணிக நிறுவனங்களும் மிகச் சிறிய கடைகளும் உணவு விடுதிகளும் அடக்கம். குறிப்பாக, கண்டி மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசம். முஸ்லிம்கள் அங்கு பெருத்த சேதத்தை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது நாம் கூறப்போகும் நிகழ்வு நடந்தது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்னும் இடத்தில். இங்கும் முதலில் நடந்தது வன்செயல்கள்தான் என்றாலும் இங்கு மனிதம் இன்னமும் உயிர்வாழ்கிறது என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் தமது மனித நேய உணர்வை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய நிகழ்வு இது என்றேகூட சொல்லலாம்.

•Last Updated on ••Friday•, 16 •March• 2018 13:23•• •Read more...•
 

முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்!

•E-mail• •Print• •PDF•

முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்!- சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் (கொழும்பு) முகவரியிட்டு, சுயாதீன இளம் ஊடகவியலாளரும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அ.ஈழம் சேகுவேரா என்பவர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மடல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் (04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று) பிரசுரமாகியிருந்தது. அதன் முழுவிவரம்:  -


அமைச்சர் அவர்களே! முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பாக,

தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் ஊடாக ‘முன்னாள் போராளிகள்’ கால்நடைகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கும் போது, அந்த உதவித்திட்டத்தில் உள்ள நிர்வாக ஒழுங்குபடுத்தல் குறைபாடுகள் காரணமாக ‘குறித்த வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கிய’ துன்பியல் நிலைமைகள் தொடர்பாகவும், மிகவும் மோசமான இந்த இடர்நிலைமைகளை களைந்து அவர்களது ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுத்தீர்வுகள்’ தொடர்பாகவும், தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.

*** ஒரு இலட்சம் ரூபாய் (100,000) நிதி ஒதுக்கீட்டுக்குள் வாழ்வாதாரத்துக்கான கால்நடைகளை (மாடுகள்,ஆடுகள்,கோழிகள்) தெரிவுசெய்யுமாறு பயனாளிகளுக்கு பணிக்கப்படுகின்றது.

பயனாளிகளும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்நடைகள் அமையும் வரை அலைந்து திரிந்து, பண்ணையாளர்களை தேடிக்கண்டறிந்து, தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்டபின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, கால்நடைகளுக்கு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்த பின்னர், குறித்த கால்நடைகளை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கச்சேரி உத்தியோகத்தர்களால் கூறப்படுகின்றது.

யாராவது ஒரு நபர் கூடிய சீக்கிரம் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் (நோய், விபத்து, சத்திரசிகிச்சை, வெளிநாட்டு பயணம், உயர்கல்வி, புதிய தொழில் முனைப்பு, கடன் பிரச்சினை) சந்தர்ப்பங்களில் மாத்திரமே, கைக்குத்தேவையான பணத்தை புரட்டுவதற்கு பல வழிகளிலும் முயன்று எதுவும் கைகூடிவரவில்லை என்றானபோது, ‘தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் - துரவுகளை விற்பது’ எனும் இறுதித்தீர்மானத்துக்கு வருவார். ஆனால் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தங்கள் அமைச்சின் உதவித்திட்டத்தின் போது ‘மூன்று மாத காலம் வரை காத்திருக்குமாறு’ பண்ணையாளர்களிடம் கூறுமாறு பயனாளிகளிடம் சொல்லப்படுகின்றது.

‘அவசர பணத்தேவை காரணமாக, அவ்வளவு காலத்துக்கு தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறும் பண்ணையாளர்கள், கூடிய சீக்கிரம் தமக்கு பணம் தந்து உதவக்கூடிய வேறு நபர்களுக்கு கால்நடைகளை விற்று, துரிதகதியில் தமது பண நெருக்கடி பிரச்சினையை சமாளித்துக்கொள்கிறார்கள்.

•Last Updated on ••Friday•, 16 •March• 2018 13:17•• •Read more...•
 

Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka By Dr Lionel Bopage President Australian Advocacy for Good Governance in Sri Lanka

•E-mail• •Print• •PDF•

Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka


- Australian Advocacy for Good Governance in Sri Lanka Inc. Committee: Wimal Jayakody, Viraj Dissanayake, Sithy Marikkar, Siraj Perera, Shyamon Jayasinghe, Sarath Jayasuriya, Sarath Bandara, Saliya Galappaththi, Ranjith Weerasinghe, Prasad Mohotti, Nalliah Suriyakumaran, Lionel Bopage, Larry Marshal, Lal Perera, Jude Perera, Cyril Gunarathne, Chitra Bopage, Athula Pathinayake, Asoka Athuraliya, Ari Pitipana, Anura Manchanayake, Antony Gratian, Ajith Rajapakse -


Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka Inciting violence, hatred and threats against other citizens because of their diverse backgrounds is harmful for sustained peace and reconciliation in Sri Lanka. Ridiculing their religious beliefs and destroying their properties is terrifying for the targeted groups and distressing for the law abiding community members. A free nation shows its maturity by allowing minorities to enjoy the same rights and privileges the rest of the community is entitled to.

In June 1980, Sri Lanka acceded to the International Covenant on Civil and Political Rights (ICCPR), and it came into force in September 1980. Article 17 of the ICCPR provides that “No person shall be subjected to arbitrary or unlawful interference with his privacy, family, home or correspondence, nor to unlawful attacks on his honour and reputation”, and “Everyone has the right to the protection of the law against such interference or attacks”. Article 20(2) states that "any advocacy of national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence shall be prohibited by law". However, in practice, legislative measures have done little to address or deter the reasons for such unacceptable forms of behaviour. The international experience indicates that racial hatred legislation is not the answer to curb these situations. The use of community education in schools and local communities and mass public education campaigns better serve such purpose.

•Last Updated on ••Tuesday•, 06 •March• 2018 17:51•• •Read more...•
 

அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்....

•E-mail• •Print• •PDF•

அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்....இலங்கையின் சுதந்திர தினநாளன்று இலண்டனிலுள்ள இலங்கைத்தூதுவராலயத்தில் நடைபெற்ற விவகாரமானது தமிழ் ,சிங்கள அரசியல்வாதிகளுக்கு மெல்லக் கிடைத்த அவலாகியுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை வெட்டும் சைகை தற்போதுள்ள சூழலில் , யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் தேவையற்றதொன்று. அவரது செய்கையினை நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காகப் பதவிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவின் அரசில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா வரவேற்றுப் பாராட்டிப் பேசினார். இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நிறுத்தி விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் தென்னிலங்கையில் அரசியல்வாதிகளால் இச்சம்பவம் இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டதை அடுத்து , அதற்கு அடிபணிந்த ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அதனை இடை நிறுத்தி அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார். இதன் மூலம் அவர் நாட்டின் ஒரினத்துக்குச் சார்பாகச் செயற்படும் ஜனாதிபதியாகவே தென்படுவார். இணக்க அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் இப்பிரச்சினை விட்டு வைக்கவில்லை. அவரும் சூழலுக்கு அடிபணிந்து உடனடியாகப் பிரிகேடியரை நாட்டுக்குத் திருப்பி அழைக்குமாறு கோரியிருக்கின்றார். இதற்கிடையில் இப்பிரச்சினை பூதாகாரமாக வெளிப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியிலுள்ள புலம்பெயர் அரசியல்வாதிகளும், தென்னிலங்கை அரசியல்வாதிகளைப்போல் இதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினர்.

இலங்கைத் தூதுவராலயத்தின் முன் அமைதியாக புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது அதனை நடாத்துவதற்கு அனுமதியளித்த ஜனநாயக நாடொன்றில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதனை இவ்விதமானதொரு சைகையின் மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ வெளிப்படுத்திக் கையாண்டிருக்கத்தேவையில்லை. நாட்டில் விடுதலைப்புலிகளுடான யுத்தம் முடிவுற்ற நிலையில் இன்னும் இவ்வளவுதூரம் பிரிகேடியர் உணர்ச்சி வசப்பட்டிருக்கத் தேவையில்லை. உண்மையில் இச்செய்கையானது சிறுபிள்ளைத்தனமானது. இருவர் வாக்குவாதப்படுகையில் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பயமுறுத்துவதைப்போன்றது. நாட்டில் 2009இல் யுத்தமே முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தின் பாதிப்புகள், யுத்தக் குற்றங்கள், தொடரும் இலங்கையிலுள்ள சிறுபான்மையினப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவற்றுக்கான தீர்வுகள் இன்னும் உரிய முறையில் கிட்டாத நிலையில் இவ்விதமான பொறுப்பற்ற செயல்கள் , நாட்டில் நல்லெண்ணச் சூழல் ஏற்படுவதைத் தாமதமாக்கும். மேலும் தற்போதுள்ள சூழல் மேலுள்ள கவனத்தைச் சீர்குலைத்து , மக்களுக்கு மத்தியில் இனரீதியிலான முரண்பாடுகளை அதிகரிக்கவெவே வைக்கும். அரசியல் நலன்களுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் இவ்விடயத்தை இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கவே முயல்வார்கள்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியருக்கு மீள்பதவியை வழங்குவதற்குப்பதில் , நாட்டின அனைத்து மக்களுக்கும் தான் ஜனாதிபதியாகச் செயற்பட்டிருக்க வேண்டும். பிரிகேடியரின் தற்போது பத்திரிகையாளர்களின் சந்திப்பொன்றில் விளக்கமளித்துள்ளார். இவ்விதமான விளக்கங்கள் அளிப்பதற்கு முன்னர் இதுபோன்ற செயலினை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே சீர்குலைந்திருக்கும் இனங்களுக்கான உறவுகள் சிறிது சிறிதாகச் சீர்பெற்று வருமொரு சூழலில் இந்தச்சிறு செயலின் மூலம் இலங்கையின் பதவி, இன வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மெல்லுவதற்கு அவலைக்கொடுத்துள்ளார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.

•Last Updated on ••Friday•, 09 •February• 2018 16:56•• •Read more...•
 

தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!

•E-mail• •Print• •PDF•

- கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe)  - சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. கட்டுரையினைப் பெற்று 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய நண்பர் ஜெயக்குமாரனுக்கு (ஜெயன்) நன்றி.  -


யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார். கேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.

‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?’

எனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூலில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.

“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”

நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன. அதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவாக தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.

•Last Updated on ••Wednesday•, 03 •January• 2018 14:59•• •Read more...•
 

2017 ஒரு பார்வை!

•E-mail• •Print• •PDF•

2017-2018வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன். எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றலிலும் விழுகிறது.

முதலாவதாக சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக ரசியலில் முன்னனியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது ? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வகதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேச தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலான சர்வதேச தாக்கத்தையே எற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பசடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்கு துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 30 •December• 2017 13:34•• •Read more...•
 

சரியான பாதையில் , ஒற்றுமையுடன், தீர்க்கதரிசனத்துடன் செல்வோம்! செயற்படுவோம்!

•E-mail• •Print• •PDF•

சுமத்திரன்"கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்" என்ற செய்தி பற்றி முகநூலில் வாதப்பிரதிவாதங்கள் செல்வதை அவதானித்தேன். அது பற்றிய என் நோக்கு இது:

உண்மைதானே பெருமைப்பட வேண்டிய விசயம்தானே. ஆனால் சிறு திருத்தம். அவர்கள் வெறும் ஆயுதக் குழுக்கள் அல்லர். ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராட எழுந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, தம் கனவுகளை, உறவுகளை எல்லாம் விட்டு விட்டுத் தம்மை விடுதலைக்காக அர்ப்பணித்துப் போராடப் புறப்பட்ட அவர்கள் ஆயுதமேந்திய விடுதலைப்போராளிகள். அவர்களை வெறும் ஆயுதக் குழுக்களாகச் சுருக்குவதன் மூலம் அப்போராட்டக்காலக் கட்டத்தில் இந்தியாவில் சென்று ஒதுங்கிய அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கிய மிதவாதக் கட்சியான தமிழரசுக்கட்சி ஏதோ முக்கியத்துவம் வாய்ந்த கட்சிபோலச் சுமத்திரன் சித்திரிக்க முனைவது நகைப்புக்கிடமானது. ஆயுதக் குழுக்கள் வேறு. ஆயுதமேந்திய விடுதலைப்போராளிகள் வேறு. சட்டத்தரணிக்கு இந்த உண்மைகூடத் தெரியவில்லையே.

ஈழத்தமிழர்தம் விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைபோராட்ட அமைப்புகளில் தவறுகள் நடைபெற்றிருந்தபோதும், அவற்றுக்கப்பால் அவர்களது போராட்டம் , நோக்கம் . உயிர் அர்ப்பணிப்பு ஆகியன கொச்சைப்படுத்தப்பட முடியாதவை.

தற்போதுள்ள சூழலில் தமிழர் அனைவரினதும் முரண்பாடுகளுடன் கூடிய ஒற்றுமை அவசியம். அதன் மூலமே ஒரு தீர்வுக்கான் சாத்தியமுண்டு. இரு பக்கங்களிலும் தம் அரசியல் சுய இலாபங்களுக்காக மக்களின் ஒற்றுமையினைக் குழப்புவதற்கு முனையும் சக்திகள் உள்ளன. இவற்றுக்குப் பின் தம் தேசிய நலன்களை மையப்படுத்திய உள்நாட்டு, உப கண்ட மற்றும் சர்வதேசச் சக்திகளுள்ளன. ஆனால் அவற்றின் இடையூறுகளைத் தவிர்க்க முடியாது. அவற்றை விளங்கிச் சரியான பாதையில் , ஒற்றுமையுடன், தீர்க்கதரிசனத்துடன் செல்வது, செயற்படுவது நல்லது.

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 19:50••
 

போராளிகள் அனைவரையும் நினைவு கூர்வோம்! - சிவராசா கருணாகரன் -

•E-mail• •Print• •PDF•

 - சிவராசா கருணாகரன் - - எழுத்தாளர் கருணாகரன் தனது முகநூற்  பதிவொன்றில் இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செய்வது பற்றிய தமது கருத்தினைப் பகிர்ந்திருந்தார். தற்போதுள்ள சூழலில் மிகவும் பயனுள்ள கருத்து என்பதால்  `பதிவுகள் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.- பதிவுகள் -


மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கூரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மேற்கொள்கின்றனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாவீரர் நினைவு கூரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பொது நினைவு கூரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சூழலும் அதற்கான சிந்தனைகளும் இதை மேலும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்குறைய எட்டப்பட்டிருந்தது. அனைத்து விடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களுக்கான “பொது நினைவு கூரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.

தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கூட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிர் துறந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏன் கூட்டாக இணைய முடியாது?  அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கலாம் என்ற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டன. அவையும் பலராலும் உடன்பாடு காணப்பட்டிருந்தன. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை எதுவுமே இதுவரையில நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த விடயம் தொடர்பாகப் பேசியோர் அனைவரும் ஒரு மையத்தில் கூடி இதற்கான தீர்மானங்களை எடுக்கவும் இல்லை. அவற்றுக்கான செயற்றிட்டத்தை வரையவும் இல்லை. நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவும் இல்லை. முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களும் கருத்துகளும் நியாயங்களும் கொள்கை அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. செயலாக்கத்துக்கான சிந்தனையாக மலரவில்லை. இதனால், இன்னும் ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது தரப்பிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு கூரலை “தியாகிகள் தினம்” (ஈ.பி.ஆர்.எல்.எவ்) , வீரமக்கள் தினம்(புளொட்), தமிழ்த்தேசிய வீரர்கள் தினம்(ரெலோ) மாவீரர் நாள் (புலிகள் - ஈரோஸ்) என தனித்தனியே செய்து வருகின்றனர். ஏனைய இயக்கத்தினர் அங்கங்கே தங்கள் தலைமைகளையும் போராளிகளையும் நினைவு கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு தரப்பின் நினைவு கூரலிலும் சில தரப்பினர் மட்டுமே சம்மந்தப்படுகின்றனர். ஏனையோர் விலகி நிற்கின்றனர். அல்லது அதைப் பொருட்டுத்த வேண்டியதில்லை என்ற உணர்வோடிருக்கின்றனர். இது மீளவும் உட்புகைச்சலையும் விமசர்சனங்களையும் உண்டாக்குகின்றது. அதே பழைய நிலை என்பது விரும்பத்தகாத ஒரு நீங்காத நிழலைப்போலவே தொடருகிறது. மட்டுமல்ல, பொது நினைவு கூரலுக்கான வடிவமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. இது நல்லதல்ல.

•Last Updated on ••Monday•, 27 •November• 2017 15:10•• •Read more...•
 

நினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி!

•E-mail• •Print• •PDF•

கார்த்திகேசன் மாஸ்ட்டர்- கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. - பதிவுகள் -


‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.

எங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.

கொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

•Last Updated on ••Monday•, 13 •November• 2017 07:04•• •Read more...•
 

நினைவு கூர்வோம்: 1966 அக்டோபர் 21 எழுச்சி..! 51 வருட நிறைவு!

•E-mail• •Print• •PDF•

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றனதீண்டாமைக்கு எதிரான போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கும் வகையில் 1966 -ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (அன்று சீனச் சார்பு என அழைக்கப்பட்டது) ஓர் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வடபிரதேசத்தில் நடாத்துவதென தீர்மானித்தது.

அதற்கமைய 1966 அக்டோபர் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் நடாத்துவதற்கான தயாரிப்புகளைக் கட்சி மேற்கொண்டது. ஊர்வலத்திற்கான அனுமதி பொலிசாரிடம் கோரப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. வடபிரதேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணங்கொண்ட பொதுமக்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவென சுன்னாகத்தில் திரண்டனர்.
1966 அக்டோபர் 21-ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து ''சாதி அமைப்புத் தகரட்டும்..! சமத்துவ நீதி ஓங்கட்டும்..!!" என்ற செம்பதாகையை உயர்த்திப்பிடித்த வண்ணம் ஊர்வலம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே. டானியல் - வீ. ஏ. கந்தசாமி - கே. ஏ. சுப்பிரமணியம் - டாக்டர் சு. வே. சீனிவாசகம் - எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமைகொடுத்துச் சென்றனர். அடுத்து கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ஏ. சி. இக்பால் - கு. சிவராசா - நா. யோகேந்திரநாதன் - கி. சிவஞானம் - கே. சுப்பையா ஆகியோர் அணிவகுத்துச்செல்லத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் அணியணியாக முன்னோக்கி விரைந்தனர். ஊர்வலம் பிரதான வீதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் பொலிசார் வீதிக்குக் குறுக்கே அணிவகுத்து நின்று ஊர்வலத்தைத் தடுத்தனர். ஊர்வலத்தினர் முன்னேற முயன்றபோது பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தோழர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அந்த இடம் போர்க்களம்போன்று காட்சியளித்தது. காயங்களுக்குள்ளான தலைமைத் தோழர்கள் சிலரை பொலிசார் இழுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இத்தனை இடர்கள் மத்தியிலும் ஊர்வலத்தினர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பொலிஸ் உயரதிகாரிகள் முழக்கங்கள் இன்றி இருவர் - இருவர் என வரிசையாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல அனுமதித்தனர். நீண்ட ஊர்வலமாக முன்னேறத் தொடங்கியது.

ஊர்வலம் யாழ்நகரை வந்தடையும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் சிறப்புரையாற்றினார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார். கே. டானியலும் உரையாற்றினார். அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 26 - 11 - 1966 அன்று நடைபெற்றது.  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் - எஸ். டி. பண்டாரநாயக்கா - கே. டானியல் - வி. ஏ. கந்தசாமி - சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.

•Last Updated on ••Wednesday•, 25 •October• 2017 17:57•• •Read more...•
 

Statements by the Prime Minister of Canada on Sri Lanka

•E-mail• •Print• •PDF•

The Canadian PM Justin Trudeau -Accountability needed in Sri Lanka – Canadian PM Justin Trudeau

July 24, 2017  - The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the anniversary of Black July:
“Between July 24 and 29, 1983, anti-Tamil pogroms were carried out in Colombo and other parts of Sri Lanka resulting in thousands of deaths and the displacement of countless victims. Today, we join Canadians of Tamil descent and members of the Tamil community to commemorate the 34th anniversary of the events of Black July. As we pause to reflect on the dark days of the Sri Lankan Civil War, we must continue to work to heal the wounds of all those who suffered. Canada welcomes international efforts underway to achieve long-term reconciliation and peace for all Sri Lankans, but we reiterate the need to establish a process of accountability that will have the trust and the confidence of the victims of this war. Canada’s cultural diversity is one of our greatest strengths and sources of pride. As we mark the 150th anniversary of Confederation, let us take the time to recognize the contributions of all who have made Canada their home regardless of their cultural, religious or linguistic background. On behalf of the Government of Canada, I extend my deepest sympathy and support to all those who have suffered immeasurable loss during the Sri Lankan Civil War.”

http://www.adaderana.lk/news/42123/accountability-needed-in-sri-lanka-canadian-pm-justin-trudeau

•Last Updated on ••Tuesday•, 08 •August• 2017 09:28•• •Read more...•
 

முல்லைமண் (வலைப்பதிவு): தமிழினி. ஒருமுனை உரையாடல்!

•E-mail• •Print• •PDF•

- எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் தனது வலைப்பதிவான 'முல்லைமண்'ணில் தமிழினி பற்றி எழுதியிருந்த மனதைத்தொடும் இந்தப்பதிவு , அமரர் தமிழினியின் இறுதிக்காலத்தின் பலருக்குத் தெரியாத துயர் நிறைந்த  பக்கத்தை விபரிப்பதால்,  ஒரு விதத்தில் தமிழினியின் வரலாற்றை விபரிப்பதால்,  ஆவணச்சிறப்பு வாய்ந்த பதிவாகக் கருதலாம். இக்கட்டுரையின் இன்னுமொரு முக்கிய அம்சம் தமிழினி என்னும் பெண்ணின் உணர்வுகளை அவரது வாழ்வின் இறுதிக்காலத்தின் பின்னணியில் விபரிக்கின்றது. அதற்கு சாந்தி நேசக்கரம் தமிழினியின் நெருங்கிப்பழகிய தோழியாக இருந்ததும் இவ்விதமானதொரு பதிவினை எழுதிட உதவியிருக்கின்றது.  இவ்விதமான காரணங்களினால்  சாந்தி நேசக்கரத்தின் இப்பதிவினை நன்றியுடன் 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -


1.

தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்'சாந்தி நேசக்கரம்முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது. உன்னோடு பேச விரும்பினாலும் மறுமுனையில் நீயில்லை. தமிழினி ! ஒரு பெரும் கனவாகவே இருந்தவள் நீ. இரண்டாயிரமாம் ஆண்டு  தொடக்கத்தில் இலக்கியம் மூலம் அறிமுகமானாய். சமாதான காலத்தில் ஒரு இரவு இன்ப அதிர்ச்சி தந்து சந்தித்த போது என் கனவில் இருந்த தமிழினியாய் இல்லாமல் சாதாரணமானவளாய் கைகோர்த்தாய். தோழில் கைபோட்டுக் கதைபேசி அக்காவானாய். எனது எழுத்துக்களின் வாசகியாய் உன்னை அறிமுகம் செய்து நெருங்கிய தோழி நீ. அக்காவாய் அம்மாவாய் அன்பு தந்த ஆழுமை நீ. உன்பற்றிய நான் வைத்திருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நீ; நெருங்கிய உறவாகினாய். இலக்கியம் அரசியல் என அனைத்தும் பேசிக்கொள்ளும் தருணங்களைத் தந்தது காலம். உனது பொறுப்புகள் கடமைகள் நடுவிலும் அவ்வப்போது ஏதோவொரு வழியில் தொடர்போடிருந்தாய். பலருக்கு உன்னைப் பிடிக்கும் சிலருக்கு உன்னை கசக்கும். பிடிக்காத சிலர் முன் உன்பற்றி உனக்காக வாதாடுவேன். உன்னைப் பிடிக்கும் பலர் முன்னால் மௌனமாகக் கடந்து செல்வேன். ஆயிரம் புத்தகங்களை வாசித்தறியும் அறிதல்களை உனக்குள் கொண்ட ஆற்றல் நீ. உன்னிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம். செஞ்சோலை வளாக விமானக்குண்டு வீச்சில் ஏற்பட்ட இழப்பில் நீ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட போது நீ உனக்குள் உருகினாய். உனது தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கான தலைமைத்தவ கற்கைநெறி வழங்கப்பட்ட போது , இலங்கையரச விமானப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அந்த இழப்பின் முழுப்பொறுப்பும் உன்மீது சுமத்தப்பட்டது. செஞ்சோலைப் படுகொலை பின்னர் உனது பதவி நீக்கம் பிறகும் நீ சோர்ந்து போகவில்லை. வெற்றியை கொண்டாட கோடிகோடியாய் முன்வரும் யாரும் தோல்வியை அநாதையாகவே விட்டுவிடுவார்கள். நீயும் அப்படித்தான். அநாதைக் குழந்தையாய் தோற்றுப் போனாய். ஆனாலும் போராளியாகவே உன்னை உனது ஆற்றலை அடையாளப்படுத்தினாய். செய்யென்ற கட்டளைகளை கேள்வி கேட்காமல் செய்து கொண்டிருந்தாய். காலம் தந்த பணியில் புதிய போராளிகளை இணைக்கும் பணியில் உனக்கு பெரும் பங்கு இருந்தது. காலம் தந்த பணியில் விருப்பம் இல்லாது போனாலும் நிறைவேற்ற வேண்டிய விதி உனக்கு விதிக்கப்பட்டது. புதிய போராளிகளை இணைக்கும் பணியில் நீயும் ஒரு ஆளாய் நின்றதற்காய் முதல் முதலாய் உன்னில் கோபம் வந்தது. நேரில் உன்னை சந்தித்தாலும் பேசவே கூடாதென்ற ஓர்மம் வந்தது. எனினும் உன் மீதான அன்பும் உன்னோடான நெருக்கமும் உன்னிலிருந்து பிரியாது உன்னை நேசிக்க வைத்தது. அன்பு மட்டுமே உலகில் எல்லாக் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வலிமை மிக்கது. அந்த அன்பு தான் உனக்கும் எனக்குமான எல்லா வகையான முரண்களையும் தகர்த்து தோழமையை வளர்த்தது.

•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 23:40•• •Read more...•
 

புகலிட அன்னையே நீ வாழி! உன் குழந்தைகள் வாழ்க!

•E-mail• •Print• •PDF•

- ஜூலை 1, 2017 அன்று கனடாவுக்கு வயது 150. அதனையொட்டிய பதிவிது. -

- ஜூலை 1, 2017 அன்று கனடாவுக்கு வயது 150. அதனையொட்டிய பதிவிது. -

எம் தாய்நாடு இலங்கை.  இன்று எம் 'குழந்தை நாடு' கனடா. அதே சமயம் எம் புகலிட வளர்ப்புத்தாய் நாடும் கனடாவே. தாய் நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல் முரண்பாடுகளால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டபோது புகலிடத்தாயாக எம்மை, எம்மைப்போல் இலட்சக்கணக்கில் எம்மின மற்றும் பல்லின மக்களை இரு கரம் நீட்டி, இருக்க இடம் கொடுத்து, எம் அனைவர்தம் வாழ்வைத் தொடர அனுமதித்த மண் இது. இந்தப் புகலிடத் தாய்க்கு இன்று வயது 150. பல்லின மக்களும் ஒன்றிணைந்து எவ்வித பகை முரண்பாடுகளுமற்று வாழும் மண் இது.

தமது நாடுகளில் முட்டி மோதிக்கொள்ளும் பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் இங்கு அடுத்தடுத்து நட்பு ரீதியிலான முரண்பாடுகளுடன வாழ முடிகின்றது. சிங்களவர்களும், தமிழர்களும் இது போல் ஏனைய பல நாடுகளில் முட்டி மோதிக்கொண்டிருக்கும் பல்லின மக்கள் யாவரும் இங்கு அமைதியாக வாழ முடிகின்றதென்றால் , சில இனங்களே வாழும் நாடுகளில் இவ்விதமேன் வாழ முடியாது? கனடாவிலிருந்து ஏனைய நாட்டு மக்கள் பாடங்கள் படிப்பதற்கு நிறையவே உள.

அண்மையில் உலகின் வலிமையான நாடான அமெரிக்காவின் அதிபர் சிறுபான்மை இனங்களுக்கெதிராக, குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கெதிராகச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது., மான்ரியலில் மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் இனவெறி பிடித்த ஒருவரால் படுகொலை செய்யப்பட்டபோது கனடா நாட்டு மக்கள் மற்றும் அரசியற் தலைவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக நின்றதை, குரல் கொடுத்ததை மறக்க முடியாது.

இன்று 150 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் கனடா அன்னை மற்றும் இவளது குழந்தைகள் அனைவரும் வாழ்வு வளமுடன், நலமுடன் திகழ்ந்திட, தொடர்ந்திட வாழ்த்துகின்றோம். அன்னையே நீ வாழி! உன் குழந்தைகள் வாழ்க!

கனடா நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து....

கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1][2][3] இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

நினைவு விழா
பொதுவாக ஊடகங்களில் "கனடாவின் பிறந்த நாள்"[4] என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது[5].

நடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி,[6] கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன[7]. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

 

•Last Updated on ••Saturday•, 01 •July• 2017 09:03••
 

இலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம் சாட்சியமளிக்கும் - சண்முகதாசனும், பொன்னம்பலமும், செல்வநாயமும்

•E-mail• •Print• •PDF•

இலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம் சாட்சியமளிக்கும் - சண்முகதாசனும், பொன்னம்பலமும், செல்வநாயமும் “அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று பெயரிடுவார்கள். சித்தரவதை முகாமிற்கு அன்பு மாடம் என்று பெயரிடுவார்கள். சிறைச்சாலைக்கு தர்மசாலை என்று பெயரிடுவார்கள். என்பதையொத்த தீர்க்கதரிசனம் 1940களின் பிற்பகுதியில் உரைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஜோர்ஜ் ஓவல் எழுதிய  “1984” என்ற தலைப்பிலான கருத்துருவ நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இந்தவகையில் தமிழின அழிப்பிற்கு “நல்லிணக்கம்” என்று பெயரிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை அரசியலில் இலங்கையர் தேசியவாதம், இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன தோல்வி அடைந்துவிட்டமைக்கான வரலாற்றுச் சின்னமாக எஸ். ஹன்டி பேரின்பநாயகம் விளங்குகிறார்.  காலனிய ஆதிக்க எதிர்ப்பு, இலங்கையர் தேசியவாதம், பூரண பொறுப்பாட்சி, சமூக சமத்துவம் என்பன இவர் முன்வைத்த அரசியல் கொள்கைகளாகும். 1931ஆம் நடைமுறைக்கு வந்த டெனாமூர் அரசியல் யாப்பு மேற்படி கூறப்பட்டதான பூரண பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்று கூறி அந்த யாப்பின் கீழான முதலாவது பொதுத் தேர்தலை (1931) முன்னின்று பகிஷ்கரித்த முன்னணித் தலைவர்களில் எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முதன்மையானவர்.

இத்தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய அழைப்பிற்கு அப்போது தென்னிலைங்கையில் காணப்பட்ட அனைத்து முன்னணிச் சிங்களத் தலைவர்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகரமாக பகிஷ்கரிக்கப்பட்ட போது அதில் எந்தொரு சிங்களத் தலைவரும் தமது பகுதிகளில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லை. ஆனால் அக்காலத்தில் பகிஷ்கரிப்பு பற்றி சிங்களத் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை. குறிப்பாக அப்போது மிகப்பெயர் பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு. பிலிப் குணவர்த்தன லண்டனில் இருந்து Searchlight, 20-27.6.1931  என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்தது.

•Last Updated on ••Tuesday•, 06 •June• 2017 07:13•• •Read more...•
 

முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.

•E-mail• •Print• •PDF•

முள்ளிவாய்க்காலின் இறுதிக்கட்ட அவலங்களைப் புகைப்படக்கலைஞரும், எழுத்தாளருமான அமரதாஸ் அவர்கள் பதிவு செய்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கிறீர்கள். முள்ளிவாய்க்காலின் இறுதிக்கால அவலங்களை வெளிப்படுத்தும் இவ்விதமான புகைப்படங்கள் யுத்தத்தின் அவலங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகள்.  நன்றி:  புகைப்பட உதவி - குளோபல்தமிழ் நியூஸ் - http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132287/language/ta-IN/article.aspx

முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.

•Last Updated on ••Thursday•, 18 •May• 2017 08:14•• •Read more...•
 

உலக அரசியல்: பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் முன்னணியில் லண்டன் கருத்தமர்வில் சட்ட ஆலோசகர் எஸ்.பி. ஜோகரட்னம்

•E-mail• •Print• •PDF•

‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.

பிரெஞ்சு மக்கள் முதல் கட்ட வாக்களிப்பில் இதயத்தாலும்ää இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மூளையாலும் வாக்களிப்பது வழக்கம் என்ற கூற்றுப்படி 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரெஞ்சுச் சரித்திரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்பதில் சந்தேகமில்லை. மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வேள்பாளார் நேரடித் தொலைக்காட்சி விவாதம் மக்களின் மனங்களை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று லண்டனில் ஹரோச் சந்தி அமைப்பினர் சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்தமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சட்ட ஆலோசகரும்ää அரசியல் ஆய்வாளாருமான எஸ். பி. யோகரட்னம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.   திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டிருப்பது:‘பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியாவில் இடம்பெறும் தேர்தலைவிட முற்றிலும் வித்தியாசமானது. பிரித்தானியாவில்; பிறெக்சிற் (டீசநஒவை) ஐ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  பிரான்ஸ் தேர்தலின் முடிவுகள் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது. பிரெஞ்சு ஜனாதிபதியாகப் போட்டி இடுபவர் ஒரு சுற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத நிலையில் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் நிலைமை  அங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இம்மனுவேல் மக்ரோன் 23.8 வீதமும்ää மரின் லூபென் 21.5 வீதமும் பெற்று மிகுதி வாக்குகளை ஏனைய ஜனாதிபதி போட்டியாளர்களின்  வாக்குகளை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடவேண்டிய விடயம். எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் பகிரப்பட்ட ஏனைய வாக்குகளும் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் நிலையில் கடும் போட்டி நிலவுகின்றது.

•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 05:00•• •Read more...•
 

அம்மாவா? ஊழல்ராணியா?

•E-mail• •Print• •PDF•

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆனந்த விகடனின் தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரை ஊழல் ராணி என்றும், கொள்ளைக்காரி என்றும் ஆவேசமாகத்திட்டித்தீர்க்கும் காணொளியினை யு டியூப்பில் கண்டேன்.

சட்டம் ஒரு கழுதை என்பார்கள். தனக்கெதிராகக்கூறப்பட்ட தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு செய்வதற்கும் சாத்தியமற்ற நிலையில் மரணித்த ஒருவர் மீது கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீது அவதூறினை வாரி இறைப்பதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா மரணமடைந்துள்ள நிலையில் அவர் மீது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை இறுதியான தீர்ப்பாகக் கருத முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்துக்கூட 'சீராய்வு' மனுச்செய்யும் உரிமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு உண்டு. ஆனால் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு அந்த உரிமை மறுதலிக்கப்படுகின்றது. அவர் உயிருடனிருந்திருந்தால் அவர் தீர்ப்பு மீதான சீராய்வு மனுச்செய்திருக்க முடியும். அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடச் சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியாதபடி அவரது மரணம் அமைந்து விட்டது. எனவே அவரை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்திருக்கின்றார்கள். அவரைக் குற்றவாளியென்று அறிவித்திருந்தாலும் கூட, ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரால் நீதிபதிகளின் குற்றவாளி என்னும் தீர்ப்பினை எதிர்த்துத் தன் நியாயத்தை எடுத்துரைக்கக்கூடிய சட்டபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தினைப்பாவிக்க முடியாமல் போய் விட்டது.

•Last Updated on ••Sunday•, 26 •February• 2017 06:48•• •Read more...•
 

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.

•E-mail• •Print• •PDF•

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.

இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றலராகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.  அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம்.

எவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார்.

•Last Updated on ••Tuesday•, 20 •December• 2016 19:08•• •Read more...•
 

முகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

•E-mail• •Print• •PDF•

- தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா -பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.

2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.

3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.

4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

•Last Updated on ••Wednesday•, 07 •December• 2016 22:29•• •Read more...•
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!

•E-mail• •Print• •PDF•

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  கடந்த சில மாதங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் விரைவில் பூரண குணம் பெற்று வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் மாரடைப்பினால் அவர் மறைந்த செய்தியினை அப்பலோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தமிழகத்தின் ஏன் இந்தியாவின் வசீகரமான மக்களின் மனங்கவர்ந்த அரசியல் தலைவர்களிலொருவராக அவர் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். தமிழகத்தின் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுச்சிறப்பும் அவருக்குண்டு. ஆழ்ந்த வாசிப்பும், பன்மொழி அறிவும் மிக்கவராக விளங்கியவர் ஜெயலலிதா. இவர் எழுத்தாளர், பத்திரிகையாளரும் கூட. கலையுலகைப் பொறுத்தவரையில் சிறந்த நடிகை மட்டுமல்லர் சிறந்த நாட்டியக் கலைஞராகவும் விளங்கியவர்

அரசியலுக்கு அப்பால் எம்ஜிஆர்/ஜெயலலிதா சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களது திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள் பலர்.

அரசியலில் எவ்விதம் எம்ஜிஆரின் சத்துணவுத்திட்டமோ  அவ்விதமே ஜெயலலிதா ஆட்சியில் பெண் சிசுக் கொலையினைத்தவிர்ப்பதற்காக அவர் அறிமுகப்படுத்திய தொட்டில் திட்டம், மாணவர்களுக்கு அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள், வறிய மக்களுக்காக அறிமுகப்படுத்திய குறைந்த விலை உணவுத்திட்டங்கள், மற்றும் திருமணம் செய்யவிருக்கும் குடும்பங்களுக்கு உதவும் திட்டங்கள் போன்றவையும்.

ஆணாதிக்கம் நிலவிய சினிமா மற்றும் அரசியல் உலகில் அவர் தனித்து, தைரியமாக , சவால்களை எதிர்த்து நின்ற துணிச்சல் வியப்புக்குரியது. மானுடர்கள் யாருமே நிறைவானவர்கள் அல்லர். அனைவருமே குறை. நிறைகளுடன் கூடியவர்கள்தாம். ஜெயலலிதாவும் விதிவிலக்கானவரல்லர். தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களிலொருவர் அவர். அம்மக்களின் உணர்வுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும்.  இத்தருணம் அவரது நல்ல பக்கங்களைப்பார்ப்போம். பாராட்டுவோம்.நினைவு கூர்வோம்.

•Last Updated on ••Tuesday•, 06 •December• 2016 00:49••
 

நினைவு கூர்வோம்!

•E-mail• •Print• •PDF•

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக் காலகட்டத்தில் இலங்கை அரசுடனான முரண்பாடுகளினால், அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளினால் மற்றும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்குகிடையிலான முரண்பாடுகளினால் பலியாகிய அனைத்துப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். சிறைகளில் வாடும் அனைவரையும் நினைவு கூர்வோம். நடைபெற்ற போராட்டச்செயற்பாடுகள் அனைத்தையும் சுய விமர்சனம் செய்வோம். முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக்காமல் , நட்புரீதியில் இனியாவது கையாள்வோம். பிரித்தாளும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் அடக்கு, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் அனைத்துப்பிரிவு மக்களுடனும் நிபந்தனையற்ற கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். எதிர்கால சுபீட்சத்துக்கு அடிப்படையான செயற்பாடுகள் இவை.

•Last Updated on ••Saturday•, 26 •November• 2016 22:54••
 

ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.

•E-mail• •Print• •PDF•

ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.தனது தொண்ணூறாவது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத்தலைவர்களில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ. லெனின், மாசேதுங், ஹோ சி மின் , சேகுவேரா வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். தான் நம்பிய மார்க்சிச அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் படை சமைத்து, பாடிஸ்டா அரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த் ஃபிடல் காஸ்ட்ரோவின் வரலாறு அடக்கு முறைகளுக்கு எதிராகப்போராடும் புரட்சிகர சக்திகளுக்கெல்லாம் முன்மாதிரியானது.

அலுக்காமல், சலிக்காமல் நீண்ட நேரம் வரை உரையாற்றுவதில் வல்லவர் இவர். ஒரு சமயம் இவர் அவ்விதமாகத் தொடர்ந்து 9 மணித்தியாலங்கள் வரையில் உரையாற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்த ஒரு விடயத்தையும் பற்றி மிகவும் தெளிவாக, விரிவாக உரையாற்றுவதில் வல்லவரான இவரது அரசினை பெரும் வல்லரசான அமெரிக்காவாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. எத்தனையோ அமெரிக்கத் தலைவர்கள் முயன்று பார்த்தார்கள். அவரை அசைக்க முடியவில்லை. அமெரிக்க உளவுத்தாபனமான சி.ஐ.ஏ பல தடவைகள் இவரைக்கொல்ல முயன்று அனைத்து முயற்சிகளிலும் தோற்றே போனது. இறுதியில் மேற்கு நாடுகளே , அமெரிக்கா உட்பட, இவரது காலடியில் வீழ்ந்தன.

இவரது வெற்றிக்குக் காரணம் கியூபா மக்கள். பெரும்பான்மைக் கியூபா மக்கள் இவரை தம் அன்புக்குரிய தலைவராகக் கொண்டாடினார்கள். மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவனாக மானுட வரலாற்றில் ஃபிடல் காஸ்ட்ரோ நிலைத்து நிற்பார்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்குமிடையில் நிலவிய நட்பும், இணைந்த நடத்திய கியூபாப் புரட்சியும் புரட்சிகர வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இவரது மறைவு வருத்தப்பட வேண்டியது அல்ல. கொண்டாடப்பட வேண்டியது.

•Last Updated on ••Saturday•, 26 •November• 2016 21:09•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு அளித்துள்ளனர். விபரங்கள் வருமாறு:

ஹிலாரி ஹிளிண்டன்: 59,626,052 votes (47.7%) | டொனால்ட் ட்ரம்ப்: 59,427,652 votes (47.5%)

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

Hillary Clinton 228 | Donald J. Trump 279

ஆனால் அமெரிக்கத்தேர்தல் சம்பந்தமான சட்ட விதிகளின்படி அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒருவர்தான் ஜனாதியாகவும் வரவேண்டும் என்பதில்லை. யாரும் 270 எண்ணிக்கையில் 'எலக்டோரல் (Electoral) வாக்குகளை, குறைந்தது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும்.

இம்முறை தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை நிர்ணையித்தது சில தேர்தல் தொகுதிகள்தாம். அமெரிக்காவைப்பொறுத்தவரையில் குடியரசுக்கட்சியினருக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும், ஜனநாயகக் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள்தாம் எப்பொழுதும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி , தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பொழுதும் விளங்குகின்றன. சில வேளைகளில் குடியரசுக்கட்சியினரின் தொகுதிகள் சில ஜனநாயகக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினரின் தொகுதிகள் சில குடியரசுக்கட்சியினருக்கும் போவதுண்டு. அவ்விதம் நடப்பது அரிதாகத்தானிருக்கும். பெரும்பாலும் இரு கட்சியினரினதும் ஆதரவுத்தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளான ஓகியோ, மிச்சிகன்,, புளோரிடா, போன்ற கடும் போட்டி நிலவும் தொகுதிகளை வென்றெடுக்கத்தான் இரு கட்சியினரும் கடுமையாகப்போட்டியிடுவார்கள். இம்முறையும் அவ்விதமே போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் ட்ரம்பை விட அதிகளவு ஆதரவு பெற்றவராக தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர்வரையில் திகழ்ந்தார். அச்சமயம் பார்த்து அமெரிக்க மத்திய புலனாவுத்துறையின் இயக்குநர் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்த , ஹிலாரி கிளிண்டன் தன் பதவிக்காலத்தில் அந்தரங்கமாகப் பாவித்த மின்னஞ்சல் சேர்வர் பற்றிய விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து குடியரசுக்கட்சியினரின் கடுமையான பிரச்சாரத்தினால் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு அதிகரிக்கத்தொடங்கியது. அதுவரையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப்பிரிந்திருந்த குடியரசுக்கட்சியினரை அவருடன் மீண்டும் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பு உதவியது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னரே மத்தியப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். இதற்கிடையில் தேர்தலில் முன்னதாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி சுமார் 25 மில்லியன்களுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்கள். மத்தியபுலனாய்வுத்துறை இயக்குநரின் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பும் இறுதி நேரத்தில் புளோரிடா போன்ற எந்தக் கட்சியினரினதும் கோட்டையாகக்கருதப்படாத தொகுதிகளைச்சேர்ந்த வாக்காளர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

•Read more...•
 

நேர்காணல் (மீள்பிரசுரம்): Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) : எம்ஜிஆரைப்பற்றி ஜெயலலிதா!

•E-mail• •Print• •PDF•

எம்ஜிஆர் / ஜெயலலிதாதமிழக முதல்வர் செல்வி ஜெயலிதா சிமி கரேவலின் Rendezvous with Simi Garewal என்னும் நிகழ்ச்சியில் மனந்திறந்து சிமி கரேவலுடன் உரையாடிய நேர்காணல் ஜெயலலிதா அவர்கள் பங்குபற்றிய நேர்காணல்களில் நானறிந்தவரையில் சிறப்பானது; முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இரும்புப்பெண்மணியாக அறியப்பட்ட ஜெயலலிதா அவர்கள் மிகவும் இளகி, மனந்திறந்து பதில்களை அளித்திருக்கின்றார்.  தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், தனக்குப் பிடித்த நடிகர் என்றெல்லாம் மனந்திறந்து பதில்களை அளித்துள்ள ஜெயலலிதா எம்கிஆர் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார். எம்ஜிஆரைக் காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன்'அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்' என்று பதிலளித்திருக்கின்றார். 'உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?' என்ற கேள்விக்கு அவர் 'இருந்திருக்கலாம்' என்று கூறியிருக்கின்றார். .மேலும் எம்ஜிஆரைப்பற்றிக் கூறும்போது 'மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப்  பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.' என்றும், 'எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா?' என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.' என்றும் கூறியிருக்கின்றார். மேலும் 'அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது' என்றும் எம்ஜிஆரைப்பற்றியும் கூறியிருக்கின்றார் ஜெயலலிதா.

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் யாருமே கேட்கத்துணியாத கேள்விகளை ஜெயலலிதாவிடம் சிமி கரேவல் கேட்டிருக்கின்றார் இந்த நேர்காணலில். அத்துடன் இந்த நேர் காணலில் தனக்குப் பிடித்த இந்திப்பாடலின் சில வரிகளையும் பாடிக்காட்டியிருக்கின்றார் தமிழகத்தின் இரும்புப்பெண்மணி.

இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல். இதனை TheTamilTimes இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஜெயலலிதா ஆங்கிலப்புலமை வாய்ந்தவர். இந்த நேர்காணலில் அவர் ஆங்கிலத்தில் அளித்த பதில்களும், பாவித்த ஆங்கிலச்சொற்களும் அவரது ஆங்கிலப்புலமையினை வெளிப்படுத்துவன. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைத்தமிழாக்கம் செய்த 'தி தமிழ் டைம்ஸ்' இது பற்றிக் குறிப்பிடுகையில் 'ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளது. அந்த 'தி தமிழ் டைம்ஸ்' இணையத்தளத்தில் வெளியான தமிழாக்கம் செய்யப்பட்ட நேர் காணல் முழுவதையும் இதோ உங்கள் முன்னால்...


உரையாடல்: “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி. பேட்டி கண்டவர் சிமி கரேவல் (Simi Garewal).

தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

•Last Updated on ••Thursday•, 03 •November• 2016 06:34•• •Read more...•
 

சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்

•E-mail• •Print• •PDF•

சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரம்அண்மையில் இலங்கையைச்சேர்ந்த 'கேலிச்சித்திரக்காரரும் (Cartoonist) ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் விபத்தொன்றில் அகால மரணமடைந்ததாக ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டுள்ளன. அது பற்றிய தமிழ்வின் செய்தியினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது இழப்பால் துயருறும் அனைவரின் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.


தமிழ்வின் செய்தி: சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்டகார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசியல் வாதிகளின் போலிமுகங்களைத்தோலுரித்துக் காட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும்கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின்சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புகவிரும்புவதாகத் தனது இறுதி உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.

உக்ரேன் நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாகவயிற்று வலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழக்க வேண்டிஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குடும்பஉறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: http://www.tamilwin.com/lifestyle/01/119192

•Last Updated on ••Sunday•, 02 •October• 2016 05:54••
 

மீள்பிரசுரம்: “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” சாந்தி சச்சிதானந்தம்:-

•E-mail• •Print• •PDF•

- சாந்தி சச்சிதானந்தம் எழுதிய “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்”   -என்னுமிக் கட்டுரை அவரது பிறந்தாள் (ஆகஸ்ட் 14)  மற்றும் நினைவுநாள் (ஆகஸ்ட் 27)  கருதி மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. - பதிவுகள் - -


சாந்தி சச்சிதானந்தம்

இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எங்கள் குழுவில் ஒருவர் “ பாலஸ்தீனத்தைப் பார்க்கப் போகின்றேன்” என தனது விண்ணப்பத்தில் எழுதியதால் எங்கள் எல்லோருக்கும் விசா மறுக்கப்பட்டது. பாலஸ்தீனம் என்பது வேறு நாடு என்கின்ற பொருள்படக் கூறிவிட்டோமாம். இதற்கு, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையானது 1994ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இல்ரேல் அரசாங்கத்திற்குமிடையிலான ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பேரில் ஓர் இடைக்கால நிர்வாக அதிகாரமாக உருவாக்கப்பட்டது. அது ஐந்து வருடங்களுக்கு என விதிக்கப்பட்டிருந்தாலும் வேறு உடன்படிக்கைகள் இல்லாத இடத்தில் 2013ல் உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனிய அரசு என அது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் இருக்கின்றது. இதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பார்வையாளர் அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில,; பாலஸ்தீனம் என்று வேறாகக் கூறி விட்டோமென்று எங்களைத் தண்டித்தனர் இஸ்ரேலிய அதிகாரிகள்.  இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கடைசியாக இஸ்ரேலுக்கு சென்று பார்த்தால்….அதென்ன ஒரு நாடா? பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரை, காஸா நகரங்களைச் சுற்றி மைல்கணக்காக நீளும் இருபதடி உயரச் சுவர்! பாலஸ்தீனியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. அவர்களுக்குப் பயந்து யூதர்கள் வாழும் ஜெருசலேமைச் சுற்றியும் சுவர். நாம் மேற்குக் கரைக்குப் போகப் போகின்றோம் என்றவுடன் எங்களுடன் இருந்த இஸ்ரேலிய நண்பர்கள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது எனக் கழன்று கொண்டார்கள். இதுதான் அவர்களுடைய ஒற்றை நாடா? ஏன் எப்படி என்று ஒரே குழப்பம்தான்.

•Last Updated on ••Monday•, 08 •August• 2016 23:39•• •Read more...•
 

Statement by the Prime Minister of Canada on the anniversary of Black July

•E-mail• •Print• •PDF•

Justin Trueadu, The Prime Minister of Canada.Statement by the Prime Minister of Canada on the anniversary of Black July

Ottawa, Ontario 23 July 2016 - The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the anniversary of Black July: “On this 33rd anniversary, we join Canadians of Tamil descent and members of the Tamil community around the world in commemoration of the events of Black July in 1983.

Let us pause to remember the victims of the anti-Tamil pogroms and all the lives that were lost throughout the entirety of the Sri Lankan Civil War. We offer our deepest condolences to those who lost family and friends. The war and the devastation it wrought reminds us to heal the wounds of those who have suffered, and to promote unity over division and inclusion over prejudice. Canada will continue to encourage the Sri Lankan government to fulfill its commitment to the United Nations Human Rights Council to bring about real peace, reconciliation, accountability and justice for the people in Sri Lanka.”

Courtesy: http://pm.gc.ca/eng/news/2016/07/23/statement-prime-minister-canada-anniversary-black-july

•Last Updated on ••Sunday•, 24 •July• 2016 03:14••
 

அலைகள் ஓய்வதில்லை - பெருமாள் கணேசன் அதிபர் விவகாரம்

•E-mail• •Print• •PDF•

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!எழுத்தாளர் கருணாகரன்எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனின் நியமனம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இப்பொழுது இரண்டு அதிபர்கள். கடந்த 07.07.2016 இல் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. ஏற்கனவே அந்தப் பாடசாலையில் இருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி,  தன்னுடைய இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மாகாணக் கல்விச் செயலாளரிடம் விண்ணப்பித்ததாகத் தகவல். அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முடிவு வரும்வரை இந்த இழுபறி நிலை – தீர்மானமில்லாத தளம்பல் நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. இதைக்குறித்து கல்வி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதே இப்பொழுது பலருடைய எதிர்பார்ப்பும். இதற்கிடையில் இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவிடம் கேட்டதற்கு அவர் முறையான பதிலை அளிக்கவில்லை என குளோபல் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.  எனவே இவற்றைப் பற்றியெல்லாம் நான் இப்பொழுது எதையும் எழுதவில்லை. காரணம், கல்வி நிர்வாகம் குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான அவகாசத்தைக் கோரியிருப்பதால் அதற்கிடையில் நாம் பேச முற்படுவது பொருத்தமற்றது என்பதே. ஆனால், நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் என்னுடைய இந்தப் பதிவு இங்கே வேறு சில முக்கியமான விசயங்களைச் சொல்ல முற்படுகிறது. இது அவசியமானதாக இருப்பதால் இதைப் பதிவிடுகிறேன்.

கடந்த 09.07.2016 அன்று எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனுடைய அதிபர் நியமனத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்தத் தகவலை வேறு பல இணையத்தளங்களும் செய்தியாகப் பிரசுரித்துமிருந்தன. அதைப் பலரும் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து பலவிதமான தொனியிலும் நிலைப்பாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் எழுதியிருந்தனர். அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள்.

•Last Updated on ••Thursday•, 21 •July• 2016 01:11•• •Read more...•
 

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்!

•E-mail• •Print• •PDF•

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்! சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் - நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் - அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை? என்பதை கடந்த ஏழு வருட காலத்தில் தம்மால் அறிந்தும் - தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தின் தலைவர் திருமதி கா.ஜெயவனிதா,

தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் - தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்பு செய்துகொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளை தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இனியும் இவ்வாறான அநாகரிக நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள் - அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு பகிரங்கப்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைமைகள் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தை விடவும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளே பாரிய தடைக்கற்கள்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப்போகின்றோம் - இது செய்யப்போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு என்.ஜி.ஓக்களிடமிருந்து பெருந்தொகை நிதியை பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் - வேலைத்திட்டமாகவும் எடுத்துக்கொண்டு, இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து - மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், நீதியை கோரும் அழுத்த மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் ஜெயவனிதா கவலை தெரிவித்தார்.

•Last Updated on ••Thursday•, 21 •July• 2016 00:57•• •Read more...•
 

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!

•E-mail• •Print• •PDF•

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!

- கவிஞர் கருணாகரன் -


எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விசயம் குறிப்பிடத்தக்களவு பொதுக்கவனத்தைப் பெற்றுமுள்ளது. இருந்தும் அவருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான வெளிச்சங்களும் தென்படவில்லை. இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கும் அரசியல் ரீதியாக நீதியான தீர்வை நோக்கிக்கி, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கும் பலரும் முன்வந்திருப்பதாகத் தகவல்.

குறிப்பாக வடக்கு முதலமைச்சர்ன் விக்கினேஸ்வரனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முன்வந்திருக்கின்றனர். இது சமரசமா? அல்லது மெய்யாகவே நீதி, நியாயத்துக்கான முயற்சியா என்பதை பொறுத்திருந்தே கவனிக்க வேணும். இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கமும் இதில் அக்கறை செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மனித உரிமைகள் அமைப்பில் நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த மாதிரியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மனித உரிமைகள் அமைப்பை நாடியபோது, அது அவற்றையெல்லாம் புசி மெழுகி அமுக்கி விட்டது. வடக்கில் செயற்படும் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பொது லேபிள் அமைப்புகளில் பெரும்பாலானவை சார்வு அரசியல் மயப்பட்டவை. ஆகவே அவற்றை நம்பிப் பயனில்லை.

கணேசன் கடந்த ஆண்டு கிளி/ பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டவர். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், அது ஒரு 1AB பாடசாலை. எனவே அதற்கு அதிபர் தரம் 01 ஐச் சேர்ந்தவர்களே அதிபராக இருக்க முடியும் என்று. அது நியாயமானதே. ஆனால், அந்தப் பாடசாலையைப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் அதை 1AB பாடசாலையாகத் தரமுயர்த்துவதற்கு முயற்சித்து அதைச் சாத்தியமாக்கியது கணேசனே.

அதேவேளை கணேசனின் அதிபர் தரம் மற்றும் கல்வித் தகுதியை ஒத்ததாக இருக்கும் பலர் இன்னமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல 1AB பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், கணேசனுக்கும் அவரோடு ஒத்த ஒரு சிலருக்கும் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்?

பாரதிபுரம், மலையத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்து குடியேறிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்தங்கிய பிரதேசமாகும். ஆகவே இந்தப் பிரதேசத்தில் தரம்வாய்ந்த பாடசாலைகள் வேணும் என்ற அடிப்படையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் புதிதாக மூன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

•Last Updated on ••Monday•, 11 •July• 2016 05:52•• •Read more...•
 

இனிய கனடா நாள் வாழ்த்துகள் அனைவருக்கும்!

•E-mail• •Print• •PDF•

இனிய கனடா நாள் வாழ்த்துகள் அனைவருக்கும்!

* கனடா நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து....

கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1][2][3] இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

நினைவு விழா
பொதுவாக ஊடகங்களில் "கனடாவின் பிறந்த நாள்"[4] என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது[5].

நடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி,[6] கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன[7]. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

https://ta.wikipedia.org/s/ch7

•Last Updated on ••Friday•, 01 •July• 2016 06:57••
 

சோசலிஷம் எதற்காக?

•E-mail• •Print• •PDF•

[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]

ஆலபேர்ட் ஐன்ஸ்டைன்கார்ல் மார்க்ஸ்பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

•Last Updated on ••Sunday•, 08 •May• 2016 04:17•• •Read more...•
 

The Prime Minister's Office - Communications ; Prime Minister sets new course to address crises In Iraq and Syria and impacts on the region

•E-mail• •Print• •PDF•

Justin Trueadu, The Prime Minister of Canada.February 8, 2016  Ottawa, Ontario
The Prime Minister, Justin Trudeau today announced Canada’s new policy to address the ongoing crises in Iraq and Syria and the impact they are having on the surrounding region. It will make a meaningful contribution to the Global Coalition’s fight against the Islamic State of Iraq and the Levant (ISIL), while strengthening the ability of regional governments and local authorities to defend themselves, and rebuild over the long-term.

It is a whole of government approach that enlists several federal departments to work closely together to enhance security and stability, provide vital humanitarian assistance, and help partners deliver social services, rebuild infrastructure and good governance.

On the security front, Canada looked at how the Canadian Armed Forces (CAF) could best contribute in the fight against ISIL in the region within the Global Coalition. In keeping with the mandate the government received from Canadians last fall, the government will focus on training and advising local security forces to take their fight directly to ISIL.

To this end, additional military resources will be dedicated to supporting Coalition partners at various headquarters and to training, advising and assisting Iraqi security forces in their efforts to degrade and defeat ISIL. While Canada will cease air strike operations no later than February 22, 2016, aerial refueling and surveillance activities will continue. As well, stabilization and counter-terrorism measures and chemical, biological, radiological and nuclear security programming in the region will be enhanced

•Last Updated on ••Monday•, 08 •February• 2016 22:34•• •Read more...•
 

சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்!

•E-mail• •Print• •PDF•

தோழர் சண்முகதாசன்!-  பெப்ருவரி 8 தோழர் என். சண்முகதாசன் அவர்களின் நினைவு தினமாகும். அவரது நினைவு தினத்தையொட்டி 'பதிவுகள்' (மார்ச் 2010  இதழ் 123) இணைய இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அசலகேசரி என்னும் பெயரில் வெளியான இக்கட்டுரையினை எழுதியவர் வி.ரி,இளங்கோவன ஆவார். - பதிவுகள் -


சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான்தோழர் சண்முகதாசன்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்.

1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் ‘திரிபுவாதம்” எனக் கண்டித்தார்.. குருசேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.

1964ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர். சோவியத்சார்புப் பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி – விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் – புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.

•Last Updated on ••Monday•, 08 •February• 2016 21:34•• •Read more...•
 

அறிஞர் அண்ணா நினைவாக....

•E-mail• •Print• •PDF•

-  பெப்ருவரி 3 அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். அவரது நினைவையொட்டி, அவர் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான முனைவர் துரை கண்டனின் 'அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை' மற்றும் முனைவர் கல்பனா சேக்கிழாரின் 'சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா! ஆகிய கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள். -


அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை

- முனைவர் துரை.மணிகண்டன்  -

“அண்ணா அவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு நிதி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் தந்தை பெரியார் அஃது உண்மையும் கூட. அண்ணா தமிழகத்திற்கு சீர்திருத்த திறவுகோல் ஆவார். தாழந்து அடிமைபபட்டுச் சாதிகளால் சிக்குண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க புறப்பட்ட புரட்சியாளர்; ; இளைஞர்களின் எழுச்சி தீபம்; அரசியலையும், படைப்புகளையும் தன் இரு கண்களாகிக்கொண்டு வாழந்த வள்ளல்;;; இப்பேரும் புகழும் பெற்ற அண்ணாவின் படைப்புகள் பல. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம் வழக்காடு மன்றம் என இலக்கியப் பணியில் பன்முகத் தன்மை கெர்ணடவர். இவர் படைப்புகளான நாடகங்களில் கையாண்டுள்ள மொழி நடையைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மொழி நடை
மொழி சொற்களால் ஆடைக் கட்டிக் கொள்கிறது. அவ் ஆடைகள் பலவாக இருக்கலாம். படைக்கும் படைப்பாளனை ஒட்டியே அஃது அமைகிறது. ஒரு கருத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு மொழி ஒரு பாலமாக இயங்குகிறது.  “நடை என்பது அந்தந்த ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லதாகும். அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவரவருக்கே உரியதாக இருக்கும் வெளி;ப்பாட்டின் மொழிப்பாங்கே அது இலக்கியத்தில் அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று மா.ராமலிங்கம் மொழிநடைக்கு விளக்கம் தருகிறார். (20 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.160) “அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல எழுத்தின் அழகு நடையில் வெளிப்பட வேண்டும் “ (இலக்கியக் கலை ப.145) என்று அ..ச. ஞானசம்பந்தன் நடையைப்பற்றி விளக்குகிறார் இவ்வாறு மொழிநடை இலக்கிய படைப்புகளையும் படைப்பாளனையும் இனங்கண்டு கொள்ள மொழி நடை தேவைப்படுகிறது.

•Last Updated on ••Thursday•, 04 •February• 2016 07:18•• •Read more...•
 

அனைவரையும் நினைவு கூருவோம்!

•E-mail• •Print• •PDF•

நினைவு கூருவோம்!ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதமயமாகியபோது , களத்தில் பல விடுதலை அமைப்புகள் தமிழீழ விடுதலைப்புலிகள், தமீழீழ மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் ஆகிய பிரதான விடுதலை அமைப்புகளுடன் மேலும் பல விடுதலை அமைப்புகள் (அளவில் சிறிய) குதித்தன.  விடுதலை அமைப்புகளுக்கிடையில் நிலவிய உள் முரண்பாடுகள் அமைப்புகளுக்கிடையில் ஆயுத மோதல்களை உருவாக்கின. அதே சமயம் பல்வேறு அமைப்புகளும் காலத்துக்காலம் பல்வேறு மனித உரிமை மீறல்களைப்புரிந்துள்ளன. பல்வேறு அரசியற் தவறுகளைப்புரிந்துள்ளன. ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி விடுதலை அமைப்புகளில் இணைந்த அனைவரும் (ஆண்கள், பெண்கள்) மக்களின் மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிராக, உணர்வுபூர்வமாகப்போராடப்புறப்பட்டவர்கள். அடிமையிருளில் அல்லல்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்காகத் தம் உயிரைக்கொடுக்கத்துணிந்து, போராடுவதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். போராட்டத்தில் போராளிகள், பொதுமக்கள், மற்றும் பல்வேறு முரண்பாடுகள் காரணமாகப்படுகொலை செய்யப்பட்டவர்கள் என மரணித்த அனைவரையும் நினைவு கூர்வோம்.

•Last Updated on ••Thursday•, 26 •November• 2015 21:22••
 

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

•E-mail• •Print• •PDF•

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?  17 ஜூலை 2015 -  பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

அறிமுகம்
பாராளுமன்றத்; தேர்தல்களில்தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும்- தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்?

தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு. ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே.

•Last Updated on ••Sunday•, 26 •July• 2015 06:43•• •Read more...•
 

அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!

•E-mail• •Print• •PDF•

- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -

- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும்  தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும்  எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம்  அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும்   வலுப்படுத்த   முடியும்.
       
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த  சனாதிபதி தேர்தல்  இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.  வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள்.  அந்தத் தேர்தல் முடிவு,  எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல  மாற்றங்களைக்  கொண்டுவந்தது.  முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான  இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம்  பேச்சுச் சுதந்திரம் மற்றும்  சட்டத்தின்  ஆட்சி மற்றும்  சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு  உலக நாடுகளால்  வரவேற்கப்பட்டன.  எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள்  மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது  பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள்  தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.

•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 19:48•• •Read more...•
 

1983 ஜூலைப்படுகொலை நினைவாக....

•E-mail• •Print• •PDF•

கொலைக்கு முன்பாக களிக்கூத்து.முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

1983 இனப்படுகொலையைப்பற்றிய நெஞ்சினை அதிர வைக்கும் கட்டுரையொன்றினை எழுதியவர் மைக்கல் றொபேர்ட்ஸ். இவரது கட்டுரை கவிஞர் சேரனின் மொழிபெயர்ப்பில் 'எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு இதழில் வெளியானது. அக்கட்டுரையினை 'கறுப்பு ஜூலை நினைவாக பகிர்ந்துகொள்கின்றோம்.

இந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய 'ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்' கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

•Last Updated on ••Friday•, 24 •July• 2015 05:03•• •Read more...•
 

மீள்பிரசுரம் ('குளோபல் தமிழ் நியூஸ்'): வித்யாவும் இசைப்பிரியாவும்:

•E-mail• •Print• •PDF•

- சிங்களத்தில் விகல்ப்ப - தமிழில்: லறீனா அப்துல் ஹக் -யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை  அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்ளுமாறு முதற்கண் வேண்டிக் கொள்கின்றோம். இதன் கருத்து, சிறுமி வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் எந்தப் பயனும் அற்றவை என்பதல்ல. அதன் மூலம், தெற்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் தமிழ்ச் சமூகத்தின் துன்பியலான வாழ்வியல் துயரம் அவ்வாறேனும் கலந்துரையாடலுக்கு உட்படுவது முக்கியமானதாகும் என எவரேனும் வாதிட்டால், அதனை நாம் புறந்தள்ள முடியாதுதான்.

•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 19:44•• •Read more...•
 

ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள்: முள்ளிவாய்க்கால்

•E-mail• •Print• •PDF•

ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள்: முள்ளிவாய்க்கால்

'2009ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் தொடர்ந்து தொடர்புகள் இருந்ததோடு அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்த செய்தியும்,ஒளிப்படங்களும் கிடைத்தன. ஆனால் 15 ஆம் தேதியிலிருந்து களத்திலிருந்து எவ்வித தொடர்பும் இல்லை.புலத்திலிருந்து தொடர்பு இருந்ததே தவிர சரியான தகவல்கள் இல்லை.15,16,17 ஆகிய நாட்களில் என்ன நடைபெற்றது என்பதேரியவில்லை.தகவல்களும் இல்லை.ஒளிப்படங்களும் இல்லை. ஏதோ ஒரு கற்பனையில் “முள்ளிவாய்க்கால்” என்ற தலைப்பில் ஒரு ஓவியம் செய்தேன்.ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற “உயிர் உறைந்த நிறங்கள்”ஓவியக் காட்சியிலும் வைத்தேன்.அதன் பிறகு தப்பிவந்த போராளிகள். மக்கள் பலரிடம் 15,16,17 ஆகிய நாட்களில் நடைபெற்றவைக் குறித்து பலமாதங்கள் தகவல்கள் திரட்டினேன்.இரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.அவர்கள் கூறியவைகளை உள்வாங்கிக் கொண்டு 2௦10ல் 5அடி உயரமும்10அடி நீளமும் உள்ள இந்த ஓவியத்தை செய்தேன்.அது முள்ளிவாய்க்காலுக்கு சாட்சி

•Last Updated on ••Saturday•, 16 •May• 2015 23:24••
 

மே 1: உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும்!

•E-mail• •Print• •PDF•

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்

மே நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்

மே தின வரலாறு[தொகு]தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

•Last Updated on ••Friday•, 01 •May• 2015 22:30•• •Read more...•
 

பூநகரான் (பொன்னம்பலம் குகதாசன்) நினைவாக: நேற்றிருந்தார் இன்றில்லை.

•E-mail• •Print• •PDF•

குரு அரவிந்தன் ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் மறைவு இதைத்தான் இன்று எங்களுக்குச் சொல்லி நிற்கின்றது. நண்பர் பொன்னம்பலம் குகதாசன் பழகுவதற்கு இனிமையானவர். பூநகரான் என்ற பெயரில் ரி.வி.ஐ யின் செய்திக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பல தடவை அவரது பங்களிப்பைப் பார்த்திருக்கின்றேன். சி.எம். ஆர் வானொலியிலும் இவர் குரலைக் கேட்டிருக்கின்றேன். உதயன் பத்திரிகையில் இவரது கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் அவரது ‘வாலிவதை’ என்ற நூல் சமீபத்தில் கனடா கந்தசுவாமி கோயிலில் வெளியிடப்பட்டது. கலாநிதி  எஸ். சிவநாயகமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பச்சையப்பன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் அவர்களும் விசேட அதிதியாக வந்திருந்து உரையாற்றினார். கனடா தமிழ் எழுதத்hளர் இணையத்தின் சார்பில் உபதலைவர் என்ற வகையில் நானும் உரையாற்றியிருந்தேன். அவருடன் உரையாட அப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவருடனான கடைசி உரையாடலாகவும் இருந்துவிட்டது.

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, அவரது குடுத்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் பதிவுகள் இணைய இதழ் மூலம் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Wednesday•, 29 •April• 2015 18:32••
 

'பூநகரான்' பொன்னம்பலம் குகதாசன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

பூநகரான் என்று கனடியத்தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட பொன்னம்பலம் குகதாசன் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினைச்சற்று முன்னர்தான் முகநூலின் மூலம் அறிந்துகொண்டேன். 'பூநகரான்' குகதாசனின் மறைவு பற்றிய செய்தி எதிர்பாராதது.

உதயன்(கனடா), , சமகளம்.காம், தமிழ்வின்.காம். செய்தி.காம் உட்படப்பல ஊடகங்களில் அரசியற் கட்டுரைகள் எழுதிவந்தவரிவர். குகதாசன் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர். இவருடனான நேரடியான அறிமுகம் எனக்குக் கனடாவில்தான் ஏற்பட்டது. அப்பொழுது யாழ்இந்துக்கல்லூரிக் கனடாச்சங்கத்தின் வருடாந்தக்கலைவிழா மலருக்கான ஆசிரியப்பொறுப்பிலிருந்தார். அம்மலருக்கான ஆக்கங்கள் வேண்டி என்னுடன் தொடர்புகொண்டபோதுதான் அவரை நேரடியாகச்சந்தித்தேன். அவர் ஆசிரியராகவிருந்தபொழுது வெளியான கலைவிழா மலர்களில் என் படைப்புகளை (கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதை) ஆகியவற்றை வாங்கிப் பிரசுரித்ததை இத்தருணத்தில் நினைவுகூருகின்றேன். அதன் பின்னர் அவ்வப்போது நிகழ்வுகளில், வழியில் எதிர்பாராமல் ஏற்படும் சந்திப்புகளில் சந்தித்திருக்கின்றேன். எப்பொழுதும் முகத்தில் புன்முறுவலுடன் காட்சியளிக்கும் இவரை இறுதியாக நான் சந்தித்தது கனடாத்தமிழ் எழுத்தாளர் இணைய ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தபொழுது, அந்நிகழ்வு நடைபெற்ற கனடாச்சிவன் கோவிலில்தான். குகதாசன் மிகுந்த சமயப்பற்று மிக்கவர். அதன் பின்னர் அண்மையில் முகநூல் பக்கத்தில் நட்பு நாடித்தொடர்புகொண்டிருந்தார். இவை பற்றிய நினைவுகளெல்லாம் இத்தருணத்தில் மேலெழுகின்றன. சென்ற வருடம்தான் இவரது கட்டுரைகள் அடங்கிய தொகுதியொன்று 'வாலி வதை (ஒரு சமகால நோக்கு)' என்னும் பெயரில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இத்தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் துயரத்திலும் 'பதிவுகள்' இணைய இதழும் பங்குகொள்கின்றது.

•Last Updated on ••Tuesday•, 28 •April• 2015 23:16••
 

சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்

•E-mail• •Print• •PDF•

சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்சர்வதேச அரங்கில் சிறீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனத்தை கட்டுப்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறியுள்ள வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தினர்,

தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்து குறித்த தமிழ்மொழி பேசும் மக்களின் பொதுஅபிப்பிராயத்தை தெரிந்துகொள்ள வேண்டிய காரியபூர்வமான, தார்மீகமுறையிலான கடப்பாட்டிலிருந்து வழுவி, ஐக்கியநாடுகள் சபை தவறிழைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று (02.03.2015) ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும், கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள்-பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலிலேயே ‘நாங்கள்’ இயக்கத்தினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2015 22:06•• •Read more...•
 

'மக்கள் முதல்வரும்', ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்'

•E-mail• •Print• •PDF•

'மக்கள் முதல்வரும், ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்'

தமிழக முன்னாள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கெதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தபோது பின்வருமாறு என் முகநூல் குறிப்பொன்றில் குறிப்பிட்டிருந்தேன்:

"தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட இந்நிலையால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பவர்கள் அவருக்கு வாக்களித்த தமிழகத்தின் பொதுமக்கள்தாம். ஜெயலலிதாவின் செல்வாக்கு உச்சத்திலிருக்கும் சமயத்தில் இந்தத்தீர்ப்பு வந்திருப்பதால், அவரைத் தெய்வமாக நினைக்கும், அவருக்காக அவரது கட்சிக்கு வாக்களித்தவர்கள் (பெரும்பாலானவர்கள் பாமர மக்கள்) இந்தத்தீர்ப்பினை அம்மாவுக்கெதிரான அரசியல் பழிவாங்கலாகவே கருதுவார்கள். இந்தத்தீர்ப்பும் ஒரு விதத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்தான். தமிழகத்தில் செல்வாக்கினை இழந்த தி.மு.க.வும் ஏனைய கட்சிகளும் தம் செல்வாக்கினைக் கட்டியெழுப்ப முனையும் அதே சமயம், ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும். ஆனால் அவர்களின் திட்டங்கள் வெற்றியடையுமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதா அரசியல்ரீதியில் செல்வாக்கினை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது போன்றதொரு தீர்ப்பு வந்திருந்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அவர் தமிழக மக்களிடத்தில் செல்வாக்குடனிருக்கும் சமயத்தில் இத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால், இத்தீர்ப்பானது அவர் மீது அனுதாபத்தினை ஏற்படுத்தப்போகின்றது. இதன் விளைவாக அ.தி.மு.கவின் வலிமை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரப்போகின்றது."

•Last Updated on ••Saturday•, 21 •February• 2015 20:33•• •Read more...•
 

அரசியல்: ஸ்ரீலங்காவில் இடம்பெற்றது இனவழிப்பே! - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

•E-mail• •Print• •PDF•

அரசியல்: ஸ்ரீலங்காவில் இடம்பெற்றது இனவழிப்பே! - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுபிரித்தானிய தமிழர் பேரவையினால்  தமிழ்  மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 29) இடம்பெற்றது. இச் சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire . பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.John Mann  Labour MP .  இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது கடந்த காலங்களில் அதிகரித்திருந்தது என குறிப்பிட்ட அவர்,  இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  குறிப்பிட்டார். அத்துடன் சர்வதேச நாடுகள் இந்த விசாரணையை அக்கறையுடன் நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

•Last Updated on ••Sunday•, 01 •February• 2015 21:58•• •Read more...•
 

இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தலும், இலங்கை ஜனாதிபதித்தேர்தலும்

•E-mail• •Print• •PDF•

இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தலும், இலங்கை ஜனாதிபதித்தேர்தலும்இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தல் பற்றி ஆங்கிலத்திலோர் வார்த்தைப்பிரயோகமுள்ளது. அது "Lesser of Two Evils". சர்வதேச அரசியலில் , உளநாட்டு அரசியலில் நாடுகள் இக்கொள்கையினைப் பயன்படுத்துவதொன்றும் அதிசயமானதொன்றல்ல. உலகம் கம்யூனிசம், முதலாளித்துவமென்று இரு கூடாரங்களாகப் பிளவுண்டிருந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கும் மேற்கு நாடுகள் தாராளமாகவே சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆதரித்தன தாம் ஆதரித்த நாடுகளில் அவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் குழிதோண்டிப்புதைக்கப்பட்டிருந்தன என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவை ஆதரித்தன. . சீனாவும், ருஷ்யாவும் மார்க்சியத்தை நம்புமிரு நாடுகள். ஆனால் எழுபதுகளில் சீனாவோ தத்துவார்த்தரீதியில் எதிரான அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. கலாச்சாரப்புரட்சியாலும், சோவியத்துடனான பிளவினாலும் தனது நலன்களுக்காக அது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. இதற்காக அவர்கள் மேற்படி இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசுக் கொள்கையினையே கடைப்பிடித்தார்கள். இதுபோல்தான் அமெரிக்கா தன் நலன்களுக்காக, தத்துவார்த்தரீதியில் தனக்கு முரணாகத்திகழ்ந்த நாடுகளுடனெல்லாம் நட்பினைப் பாராட்டி வந்தது. உள்நாட்டு அரசியலைப்பொறுத்தவரையிலும் இதுதான் நிலை. தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான தெரிவின்போதும் வாக்களிக்கப்போகும் மக்கள் இந்த Lesser of Two Evils என்னும் சிந்தனையின் அடிப்படையிலேயே வேட்பாளரைத்தெரிவு செய்வதொன்றும் புதியதல்ல. ஆயுதப்போராட்ட காலத்திலும் அமைப்புகள் இக்கொள்கையின் அடிப்படையில் இயங்கியதற்கு உதாரணமாக இந்திய அமைதிப்படையினருக்கெதிரான போரில் விடுதலைப்புலிகள் பிரேமதாச அரசுடன் இணைந்து செயற்பட்டதையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்டதையும் குறிப்பிடலாம். இந்தியாவா இலங்கையா என்ற நிலையில் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாச அரசானது ஆபத்து குறைந்த பிசாசாகத் தென்பட்டது. அதுபோல் பிரேமதாசா அரசுக்கு இந்தியாவை விட விடுதலைப்புலிகள் அபாயம் குறைந்ததொன்றாகத் தென்பட்டது.. இந்த நிலைதான் இன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 06 •January• 2015 19:51•• •Read more...•
 

அனைவரையும் நினைவு கூர்வோம்!

•E-mail• •Print• •PDF•

அனைவரையும் நினைவு கூர்வோம்!அறம் வெல்லுமோ இல்லையோ என்று கவலைப்படுவதற்குப் பதில் நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இவ்வளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசு ஏன் வென்றது? என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமிருந்தது. சர்வதேச, பிராந்திய அரசியலைத் தமக்குச் சார்பாகத் தந்திரமாகக் கையாண்டார்கள். நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டோம். தமிழ் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள், பிளவுகள்தாம் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமென்று நினைக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ இரண்டு கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் வேறானவையாக இருந்த போதிலும், ஆட்சிக் கட்டிலிருக்கும்போது அக்கட்சியினர் தமிழர்களுக்கெதிரான அரசியற் செயற்பாடுகளில் ஒன்றாகவே இருந்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும், சிறீலங்கா கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன். சிங்களம் ஆட்சி மொழியாகி தமிழர்கள் மேல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் காலத்திலென்றால், ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யாழ் நூலகம் எரிக்கப்பட்டு,  83 இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு வன்முறைகள் தமிழர்கள் மேல் பிரயோகிக்கப்பட்டன, இருவர் ஆட்சியிலும் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன.

•Last Updated on ••Wednesday•, 26 •November• 2014 18:05•• •Read more...•
 

தமிழ்.சி.என்.என்: பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் செவ்வி!

•E-mail• •Print• •PDF•

ஆறுமுகம் தொண்டமான்பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். பிபிசிக்கு அவர் வழங்கிய செவ்வி, கேள்வி – பதில் அடிப்படையில் எழுத்து வடிவில் முழுவதும் இங்கு தரப்பட்டுள்ளது.

பிபிசி செய்தியாளர் – கொஸ்லந்தைப் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது?

ஆறுமுகம் தொண்டமான்– இன்னும் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. அதனால், கிளியர் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படுகிறது. உடுப்பு, துணிமணி, சாப்பாடு கொடுக்கப்படுகின்றன.

பிபிசி செய்தியாளர் – இதுவரைக்கும் எத்தனை உடல்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன?

ஆறுமுகம் தொண்டமான்– இன்னும் அது கிளியர் இல்லை. மூன்று, நான்கு என்கிறார்கள்…

•Last Updated on ••Saturday•, 01 •November• 2014 04:19•• •Read more...•
 

"உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை?"

•E-mail• •Print• •PDF•

- தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. - ஜெனி டொலி

- தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. - ஜெனி டொலி அன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை?  இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.

•Last Updated on ••Thursday•, 30 •October• 2014 19:08•• •Read more...•
 

ஒரு குழந்தை, ஓரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்". மலாலா யூசுபுக்கு அமைதிக்கான நோபல்பரிசு

•E-mail• •Print• •PDF•

பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனபாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியா - பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு 'தி இந்து' (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் "சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே" என்றார்.

•Last Updated on ••Friday•, 17 •October• 2014 22:51•• •Read more...•
 

'அம்மா'வின் பறிபோன ஆட்சியும் , பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பும்!

•E-mail• •Print• •PDF•

'அம்மா'வின் பறிபோன ஆட்சியும் , பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பும்!

'அம்மா'வின் ஆட்சி முடிவுக்கு வந்ததையிட்டு எதிர் அரசியல்வாதிகள் துள்ளிக்குதிக்கின்றார்கள். அம்மா முதல்வரோ இல்லையோ அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அவர்தான். அவர் சிறையிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும் ஆட்சிக்கயிறு அவர் கையில்தான். இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழக அரசியலின் ஊழற் பெருச்சாளிகளெல்லாம் துள்ளிக்குதிக்கின்றன. விரைவில் இந்தியாவின் பல அரசியல்வாதிகளுக்கெதிரான ஊழல் வழக்குகள் தீவிரப்படுத்தப்படலாம். அம்மாவுக்கே இந்த நிலை என்றால் அவர்களது நிலை.. இப்பொழுதே அவர்களுக்கு வயிற்றைக்கலக்கத் தொடங்கியிருக்கும்.

தமிழக முதல்வருக்கெதிரான இந்தத்தீர்ப்புக் காரணமாக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகச் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஊழல் புரிந்தவர்களெல்லாரும் வெளியிலிருக்கின்றார்கள். அவர்களும் உள்ளே போகும் நிலை வந்தாலே பாரதத்தில் நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகக் கருத முடியும். இந்திரா காந்தியின் படுகொலையின்போது, குஜராத் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுக்குக் காரணமானவர்கள் இன்னும்  வெளியிலிருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் உள்ளே செல்லும் நிலை வந்தால்மட்டுமே இந்தியாவில் நீதி இன்னும் உயிருடனிருப்பதாகக் கருத முடியும். அதுவரையில் இத்தீர்ப்பினை முழுமையாக நீதி செத்துவிடவில்லை என்பதன் அடையாளமாகக் கொள்ள  முடியாது.

•Last Updated on ••Sunday•, 28 •September• 2014 04:48•• •Read more...•
 

இலங்கை மீதான ஐ.நா விசாரணை தொடங்கியது – குற்றச்சாட்டுகள் மற்றும் சாட்சியங்களைச் சமர்ப்பிக்கலாம்!"

•E-mail• •Print• •PDF•

ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்.

•Last Updated on ••Sunday•, 10 •August• 2014 05:19•• •Read more...•
 

Happy Canada Day!

•E-mail• •Print• •PDF•

Prime Minister Stephen Harper delivered the following remarks on Canada Day:

Prime Minister Stephen Harper “Thank you Shelly, Governor General Johnston and Sharon Johnston, distinguished guests, ladies and gentlemen, boys and girls, Happy Canada Day! One hundred and fifty years ago, the Fathers of Confederation, our ancestors, met in Charlottetown, and Quebec. In 1864, our Fathers of Confederation dreamed a magnificent dream, a dream of a united Canada that would take its place among the countries of the world; prosperous, strong and free. 147 years later, this is their dream, Canada, a confident partner, a courageous warrior, a compassionate neighbour. Canada, the best country in the world!

Now, Ladies and gentlemen, I believe that greatness springs up from the hearts of a people. In Canada’s heart, our national desire, is to do what is right and good. It is the true character of the Canadian people, and the expectation they place on their government. We act, based on those principles, to lead instead of follow. To be good friends; and to honour our commitments. So ladies and gentlemen, let us celebrate those Canadians who make our Canada great, our men and women in uniform, who keep our streets and loved ones safe, and, as we have tragically seen in Moncton recently, sometimes tragically make the ultimate sacrifice; The members of the Canadian Armed Forces, who stand on guard, and who have given their lives time after time, so that people around the world might also know freedom, democracy and justice.

•Last Updated on ••Wednesday•, 02 •July• 2014 00:43•• •Read more...•
 

UN Human Rights Chief announces details of Sri Lanka conflict investigation

•E-mail• •Print• •PDF•

 UN High Commissioner for Human Rights Navi Pillay GENEVA (25 June 2014) – UN High Commissioner for Human Rights Navi Pillay announced Wednesday that three distinguished experts have agreed to advise and support the team set up to conduct a comprehensive investigation of alleged human rights violations in Sri Lanka, as mandated by the Human Rights Council in March. The investigation will look into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka during the last years of the armed conflict. 

The experts are:
Mr Martti Ahtisaari,
former President of Finland and Nobel Peace Prize Laureate, who has also served as a UN diplomat and mediator and is renowned for his international peace work;

Ms Silvia Cartwright, former Governor-General and High Court judge of New Zealand, and judge of the Extraordinary Chambers of the Courts in Cambodia, as well as former member of the UN Committee for the Elimination of Discrimination against Women;

Ms Asma Jahangir, former President of Pakistan’s Supreme Court Bar Association and of the Human Rights Commission of Pakistan, previous holder of several Human Rights Council mandates and member of a recent fact-finding body into Israeli settlements.

•Last Updated on ••Wednesday•, 25 •June• 2014 16:56•• •Read more...•
 

GTF ready to assist OHCHR probe By Easwaran Rutnam

•E-mail• •Print• •PDF•

GTF ready to assist OHCHR probe  By Easwaran RutnamWith the outgoing UN High Commissioner for Human Rights Navi Pillay confirming that her office has put together a team to investigate allegations over the war in Sri Lanka, the role of the Tamil Diaspora will be also in the spotlight. Suren Surendiran, the spokesman for the Global Tamil Forum (GTF), an influential Tamil lobby group based in London expressed his views on the investigation.

Q:  Does the GTF has any plans on assisting the OHCHR probe on Sri Lanka by providing information or any form of evidence related to the war?
A:The process of collecting evidences or the operational terms of reference for the investigation haven’t been made public as yet. Just as GTF submitted a whole series of documentary evidences to the UN Panel of Experts on crimes that were committed at the end of the war, GTF will continue to fully support any international independent process that has the potential to gain justice for our people that’s long overdue.

GTF as an internationally recognised organisation will represent the Tamil voice in these international forums until justice is served to our people who lost their loved ones. GTF will also help to expose the current ground human rights reality for Tamils, Muslims, Christians and Sinhalese, particularly the effects of militarisation of the north and east of the country is having on the Tamil community.

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 21:54•• •Read more...•
 

பயனுள்ள மீள்பிரசுரம்: வடக்கு பௌத்தம் யாருடையது?

•E-mail• •Print• •PDF•

- ஜெரா -

வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத் தன்மை கொண்டதாக இருந்தால் அடித்து நொருக்கப்பட வேண்டியது என்கிற மன நிலையை தமிழர்க்கும், மிகவும் அரிதான பண்பாட்டுத் தடயமாக இருந்தாலும், கிடைக்கின்ற இந்த மத எச்சங்கள் சிதைக்கப்படவேண்டிய ஆதிக்கக் குறியீடுகள் என்கிற மனநிலையை சிங்களவர்களுக்கும் இலங்கையின் அரசியல் கற்பித்து வைத்துள்ளது.  ஒரு பெருந் தத்துவம் மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது. ஆனால், உண்மையில் இலங்கையில் அரசியல் முரணை எதிர்நோக்குகின்ற இரு இனங்களும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இலங்கையில் மதங்களுக்கு மோசமான அரசியல் அடையாளங்கள் இருப்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு, அதனை அறிவுசார் தளத்தில் அணுகவேண்டும். வடபாகத்தில் கிடைக்கின்ற பௌத்த எச்சங்களையும் சிங்களவர்களும், தமிழர்களும் ஆக்கிரமிப்பின் தடயமாக, நிலம் கவர்தலுக்கான ஆதாரமாகக் கொள்ளாமல் சரியான வரலாற்று – பண்பாட்டு புரிதலின் அடிப்படையில் அதை நோக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகச் செய்யவேண்டியது, எந்தப் பண்பாடு சார்ந்த தொல்பொருட்களை கண்டுபிடித்தாலும் உடனேயே இது இத்தனையாம் நூற்றாண்டுக்குரியது, இந்த மன்னருக்குரியது, இந்த சமயத்துக்குரியது, இந்த மொழிக்குரியது என்கிற முடிவுக்கு வராமலிருக்க வேண்டும். ஒழுங்கான அகழ்வாய்வுகள் துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படாது முடிவுகளாக செய்திகள் அறிவிக்கப்படுகின்றமை மேலும் இன முரண்பாட்டுக்கூர்மையை அதிகப்படுத்தும்.

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 18:11•• •Read more...•
 

தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் ஊடக அறிக்கை: மே 18 தமிழீழ தேசீய துக்க நாள்! எமது மக்களின் தியாகம் வீண்போகக் கூடாது!

•E-mail• •Print• •PDF•

மே 18மே 13, 2014 , ம 18,  சிங்கள இராணுவம் தமிழ்மக்களை  ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக்  கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது  நினைவேந்தல் ஆண்டாகும்.   சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து  செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச்   சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.  மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான்.  மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.

•Last Updated on ••Saturday•, 17 •May• 2014 23:18•• •Read more...•
 

கனடா: அகதி அந்தஸ்சு பெற்றவர்களின் அகதி அந்தஸ்சு பறிபோகும் அபாயம்?

•E-mail• •Print• •PDF•

கனடா: அகதி அந்தஸ்சு பெற்றவர்களின் அகதிக்கோரிக்கை பறிபோகும் அபாயம்? கனடாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்கு, சொந்த நாடுகள் வழங்கிய கடவுச்சீட்டுகளுடன் அடிக்கடி பயணித்திருந்தால் அவர்களது அகதி அந்தஸ்து, நிரந்தரக் குடியுரிமை ஆகியன ரத்துச் செய்யப்படும் அபாயமுள்ளது. அதே சமயம் அகதி அந்தஸ்து கிடைத்தபின்னர் , அவர்களது சொந்த நாடுகளில் சமாதானம் ஏற்பட்டிருந்தால், அகதி அந்தஸ்து நீக்கப்படும். ஆனால், நிரந்தரக் குடியுரிமை நீக்கப்பட மாட்டாது. அகதி அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கடந்தபின்னர் கூட அவர்கள் சொந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து நீக்கப்படும் அபாயமுள்ளது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 875 அகதிகளுக்கெதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கக் கனடிய எல்லைச் சேவை நிறுவனம் திட சங்கற்பம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலதிகத் தகவல்களுக்குக் கீழுள்ள கட்டுரையினை வாசித்துப் பார்க்கவும். Canadianimmigrant என்னும் இலவச மாத சஞ்சிகையில் வெளியான கட்டுரையிது.

•Last Updated on ••Thursday•, 08 •May• 2014 18:11•• •Read more...•
 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா: மே தினம் 2014 எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

•E-mail• •Print• •PDF•

 மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

மே தினம் 2014தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. 

 பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

•Last Updated on ••Wednesday•, 30 •April• 2014 21:46•• •Read more...•
 

இலங்கை: செய்தித்துறை இல்லாத இலங்கையை வைத்திருக்கவே மகிந்த அரசு விரும்புகின்றது. வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சாட்டை!

•E-mail• •Print• •PDF•

வைத்தியகலாநிதி சி.சிவமோகன்வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனங்களின் யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி  தாக்குதலையும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே  வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:  'ஊடகத்துறையை உலகத்தின் “மூன்றாவது கண்” என்றும், ஊடகவியலாளர்களை “ஜனநாயகத்தின் காவல் நாய்கள்” என்றும் உலக கனவான்கள் விளிக்கின்றனர். ஜனநாயக மறுப்பு சம்பவங்களின் போதும், ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களின் போதும், அதை எதிர்த்து நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியின் சிறப்பு கருதி இத்தகைய கௌரவத்தை வழங்கி உலகம் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கின்றது. சிறீலங்கா போன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத ஆபத்தான நாடுகளில் ஊடகவியலாளர்கள் ஆட்சியாளர்களோடும், அதிகாரத்தோடும் போராடிக்கொண்டு மிகவும் நெருக்கடியான சூழலிலும் செய்தியறிக்கைகளை இடுவதால் தான், ஜனநாயகம் என்ற சொல்லை இன்றும் கூட நம்மால் உச்சரிக்க முடிந்திருக்கின்றது.  

•Last Updated on ••Tuesday•, 15 •April• 2014 19:55•• •Read more...•
 

Canada: PM announces State Funeral for the late Jim Flaherty

•E-mail• •Print• •PDF•

1_jim_flaherty_27.jpg - 15.34 KbPrime Minister Stephen Harper April 11, 2014 Ottawa, Ontario - Prime Minister Stephen Harper today announced that a State Funeral will be held for the Honourable Jim Flaherty on April 16, 2014 in Toronto, in honour of his years of dedicated service to the Canadian people.

“Jim was a great friend and colleague, a dedicated family man, and an extraordinary Minister of Finance who sacrificed an enormous amount in his years of service to Canada and to Canadians,” said the Prime Minister. “He will be remembered with great affection and respect. Jim and his family remain in our thoughts and our prayers at this difficult time.”  Details on the State Funeral will follow in due course.

The Prime Minister's Office
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

Jim Flaherty [ From Wikipedia, the free encyclopedia ]

James Michael "Jim" Flaherty, PC, (December 30, 1949 – April 10, 2014) was Canada's federal Minister of Finance (2006–2014) and also a former provincial Minister of Finance for Ontario (2001–2002). From 1995 until 2005, he was the Member of Provincial Parliament for Whitby—Ajax, and a member of the Ontario Progressive Conservative Party caucus and unsuccessfully sought the leadership of the provincial party on two occasions.

Flaherty won the riding of Whitby—Oshawa in the federal election held January 23, 2006 as a member of the Conservative Party of Canada narrowly beating Liberal incumbent Judi Longfield. He was re-elected in 2008 and 2011. Flaherty's widow, Christine Elliott, represents Whitby—Oshawa in the Ontario legislature.

•Last Updated on ••Friday•, 11 •April• 2014 19:13•• •Read more...•
 

British Tamils Forum's Statement:

•E-mail• •Print• •PDF•

British Tamils Forum's  Statement:

British Tamils Forum's Office Statement:"We reject the baseless allegations and propaganda of the Sri Lankan state branding all Tamil Diaspora organisations as terror groups or terror fronts. In the United Kingdom, British Tamils Forum, representing British Tamils have a long history of civic activism and political advocacy.  Our organisation is democratic, transparent, accountable and legitimate.  We operate in conformity with British and International laws adhering to democratic values.

The proscription of Tamil Diaspora organisations is an attempt by the Sri Lankan state to extend its repressive regime beyond its borders.  Having the Tamil people within the island under the jackboot of its military, the Sri Lankan regime is attempting to control and intimidate the Tamil people of the Diaspora who work tirelessly on behalf of their oppressed brethren on the island.  It is an attempt to create fear and to stop all civil activism and human right work around the globe. This is done in the wake of the UN Human Rights council resolution on Sri Lanka with the view of intimidating witnesses and victims in Sri Lanka and the Diaspora to stop them giving evidence.

•Last Updated on ••Tuesday•, 01 •April• 2014 19:13•• •Read more...•
 

PRESS STATEMENT 28 March 2014: Global Tamil Forum welcomes the latest UNHRC resolution on Sri Lanka

•E-mail• •Print• •PDF•

1_gtf1.jpg - 15.00 KbGlobal Tamil Forum (GTF) praises the adoption of the latest UN Human Rights Council (UNHRC) resolution on Sri Lanka, which is a significant and historic step towards achieving truth, accountability and justice for the victims of the armed conflict on the island. International community must make it absolutely clear to President Mahinda Rajapaksa and his government what the consequences will be if they do not co-operate and/or wilfully obstruct the investigation. Since inception GTF has consistently called for an independent international investigation of alleged war crimes and crimes against humanity committed by both sides to the armed conflict, which ended in May 2009. As an independent international investigative mechanism, the Office of the High Commissioner for Human Rights (OHCHR) has been authorised to conduct a comprehensive inquiry in Sri Lanka, which will investigate the allegations of war crimes and crimes against humanity committed by both the Sri Lankan military and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) forces in the last years of the civil war. Tamils across the world are thankful to the United States for leading the three resolutions on Sri Lanka at the UNHRC, since 2012, and to all those co-sponsors and voting members of the Council who supported the resolution. GTF is also grateful to the role the UK Government has played, particularly the UK Prime Minister, Rt. Hon Mr David Cameron MP, for raising international awareness of the current plight of the Tamil people in the island during the Commonwealth Heads of Government Meeting in Sri Lanka last November and since that time. We understand the hard work and commitment that has been undertaken by many diplomatic staff from the Foreign & Commonwealth Office, the United States State Department and elsewhere to make this resolution a success.

•Last Updated on ••Saturday•, 29 •March• 2014 00:03•• •Read more...•
 

விக்கிபீடியா: அனைத்துலகப் பெண்கள் நாள் (International Women's Day)

•E-mail• •Print• •PDF•

அனைத்துலகப் பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

வரலாறு
விக்கிப்பீடியா: அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

•Last Updated on ••Saturday•, 08 •March• 2014 22:05•• •Read more...•
 

“களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்!

•E-mail• •Print• •PDF•

“களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள்,  இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது.  குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•   எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.    

•Last Updated on ••Friday•, 07 •March• 2014 20:59•• •Read more...•
 

Welcoming more new Canadians! New Canadian citizens in February 2014 almost double compared to one year ago!

•E-mail• •Print• •PDF•

Welcoming more new Canadians! New Canadian citizens in February 2014 almost double compared to one year ago!February 28, 2014 — Ottawa — More than 19,200 people from 193 countries have become Canadian citizens at citizenship ceremonies held across Canada over the month of February. This is almost 100 percent higher compared to the same period last year (February 2013) when approximately 9,980 people were granted citizenship across Canada. At 220 citizenship ceremonies held across the country this past month, from school gymnasiums, to Citizenship and Immigration offices, to city halls and hotel conference rooms, Canada has welcomed our newest citizens.  These high numbers demonstrate that the system is becoming more efficient and the backlog of citizenship applications is decreasing, helping more people realize their dream of becoming Canadian sooner. The government’s proposed changes in Bill C-24, the Strengthening Canadian Citizenship Act, will also reduce wait times by streamlining the decision-making process for citizenship. It is expected that these changes will bring the average processing time for citizenship applications down to under one year and that the current backlog will be reduced by more than 80 percent by 2015-2016. 

•Last Updated on ••Saturday•, 01 •March• 2014 18:19•• •Read more...•
 

கனடா: போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப வேண்டும்

•E-mail• •Print• •PDF•

கனடா: போரினால் பாதிக்கப்பட்ட  தாயக  மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப  வேண்டும்"வட கிழக்கில் வாழும் தமிழ்மக்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) 1990 இல் இருந்து இயன்றளவு உதவி வழங்கி வருகிறது.  போரினால் பாதிக்கப்பட்ட  தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் மீளக்  கட்டியெழுப்ப வேண்டும். அவர்களை  மீண்டும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும். போர் காரணமாக வட கிழக்கில் கணவர்களை இழந்த 89,000 கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்" இவ்வாறு ததேகூ(கனடா)  இன் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்  மருத்துவர் வி. சாந்தகுமார் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.   ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த பெப்ரவரி 23 காலை 11.00  மணி தொடக்கம்  பிப 1.00 வரை  ஸ்காபரோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பேசுகையில் "எமது அமைப்புக்குள் இளைஞர்களை உள்வாங்க வேண்டும். பல்கலைக் கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட கால - 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. அவற்றை எமது இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும். மேலும் கனடா, பிரித்தானியா போல் வெளிநாடுகளில் ததேகூ இன் ஆதரவு அமைப்புக்களை உருவாக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.

•Last Updated on ••Saturday•, 01 •March• 2014 18:06•• •Read more...•
 

ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்

•E-mail• •Print• •PDF•

ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்பெப்ரவரி 18,2014- இராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். சென்ற மாதம்  உச்சநீதி மன்றம்  வீரப்பன் கூட்டாளிகள் 15 பேர் சமர்ப்பித்த  கருணைமனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதம், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டமைனயாகக் குறைக்க ஒரு முகாந்திரமாகக் கருதலாம் என்று கூறி அவர்களுக்கு வழங்கபட்டிருந்த மரண தண்டனையைக் குறைத்திருந்தது. அதே  போல  இராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மனுவையும் விசாரித்த தலைமை நீதியரசர்கள் சதாசிவம்,  இரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு  இந்த வரலாற்றுப் புகழ்படைத்த  தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள் என்பதால்  குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433 ஏ  பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும்  இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2014 00:31•• •Read more...•
 

ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) நினைவாக.....

•E-mail• •Print• •PDF•

Dr. Rajini Thiranagamaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ராஜினி திரணகம ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடியவர். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திப் போராடியவர். வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கக் கூடியதொரு சூழலில் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த சொந்த மண்ணுக்குத் திரும்பியவர். போராட்டச் சூழலில் தமிழ் மக்கள்மேல் அனைத்துப் பிரிவினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல்கொடுத்தவர். அவற்றை 'முறிந்த பனை' என்னும் நூலில் பதிவு செய்தவர். அதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டவர். அவரைக்கொன்றவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் , குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், இவை யாவும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால் எம்மாலும் அவ்விதம் குற்றஞ்சாட்ட முடியவில்லை. இவரை யார் படுகொலை செய்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதுவொரு களங்கமாகத்தானிருக்கும். நிராயுதபாணியான பெண்ணொருவர், இரு குழந்தைகளின் தாய், சொந்த மண்ணில் மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருபோதுமே நியாயப் படுத்த முடியாது. இதுபோல் பலர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அல்லது காணாமல் போயிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும், அமைப்புகளும் இக்காலகட்டத்தில் தமது கடந்த கால வரலாற்றைப் பாரபட்சமின்றிச் சுயபரிசோதனை செய்வது அவசியம். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை மேலும் வலுப்படும். தவறுகளுக்காக,  தம்மைத்தாமே மீளாய்வு செய்வதென்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு. எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதொன்று.

•Last Updated on ••Monday•, 17 •February• 2014 05:55•• •Read more...•
 

மீள்பிரசுரம்: “டேவிட் ஐயா எங்கே”

•E-mail• •Print• •PDF•

இந்தமுறை இந்தியப் பயணத்தின் போது டேவிட் ஐயாவை சந்திப்பது என தீர்மானித்திருந்தோம். எனது அரசியலும் அவர் மீதான மதிப்பும் நான் அவரை சந்திப்பதற்கான காரணமாகும். ஆனால் துணைவியாருக்கு தூரத்துச் சொந்தம். இருவரது பூர்வீகமும் கரம்பன். ஆகவே அவர் எங்கிருக்கின்றார் என்பதை அவரை முன்பு நேர்காணல் கண்ட அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோர் ஊடாக கேட்டு அறிந்து கொண்டோம். டேவிட் ஐயா அவர்கள் அண்ணா நகரில் இருக்கின்றார் எனவும் அங்கே எங்கிருக்கின்றார் என்ற தகவலையும் அருள் ஏழிலன் குறிப்பிட்டார். நன்றி அருள் எழிலன். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு பாண்டிபாஜாரிலிருந்து பயணத்தை ஆட்டோவில் ஆரம்பித்தோம். அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தேநீர் கடை முடியிருந்தது. மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டபோது முன்னால் உள்ள பார்மசியில் மருந்துக் கடையில் கேட்கச் சொன்னார். அவர்களுக்கு தெரியாது என்றார்கள். மீண்டும் புதிய குறிப்பு ஒன்றைக் கூறி பாடசாலைக்கு அருகிலுள்ள விட்டிற்குள் சென்று விசாரிக்க கூறினார். அதேநேரம் வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் விசாரித்தோம்… “இந்த இடத்தில் தாத்தா ஒருவர் இருக்கின்றாரா.. நீண்ட வெள்ளைத் தாடியுடன்… அவர் ஆங்கில வகுப்புகளும் எடுப்பார்” எனக் கேட்டோம்.

•Last Updated on ••Friday•, 14 •February• 2014 23:51•• •Read more...•
 

தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்

•E-mail• •Print• •PDF•

தொடக்க முதலே விக்னேஸ்வரன்  தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னமகிந்தாவும் அவரது அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கும் தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவரைக் குறைகூறுகிறார்கள். அவர் அப்படிச் செய்வதையிட்டு யார்  முறையிடுகிறார்கள்?  அவர் எதைச் செய்வேன் என்று கூறினாரோ அதையே அவர் செய்கிறார். அவர் என்ன சொன்னார்?  முதலாவதாக 13 ஆவது திருத்த சட்டத்தில்  கணிசமான மாற்றங்களைச் செய்யாவிட்டால் அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றார். அவர் 13 ஏ அல்லது 13 ஏ  +  இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  தீர்வில் எல்எல்ஆர்சி  அறிக்கையில் கூறிய பரிந்துரைகள் அல்லது பேராசிரியர் திஸ்சா விதாரண குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டவை உள்ளடக்கப் படவேண்டும் என்றார்.  இரண்டாவதாக அய்க்கிய இலங்கைக்குள்  (தமிழர்களுக்கு) சுயநிருணய உரிமை வேண்டும் என்றார். அது கொடுக்கப் படாவிட்டால் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்குகளிலும் அயல்நாட்டு உதவியோடு அல்லது உதவி இல்லாமல் முழுமையான சுயநிருணய உரிமைக்குப் போராடுவேன் என்றார்.  மூன்றாவதாக பிரபாகரன் ஒரு தமிழ் மாவீரன் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் என்றார்.  முடிவாக மகிந்தா நடத்திய போர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றார்.

•Last Updated on ••Thursday•, 06 •February• 2014 23:39•• •Read more...•
 

Statement: Minister Kenney issues statement celebrating Black History Month

•E-mail• •Print• •PDF•

“Every February, Canadians mark Black History Month, an important annual celebration of the accomplishments of Canadians who trace their family heritage to Africa and the Caribbean. Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason KenneyOttawa, February 6, 2014 – The Honourable Jason Kenney, Minister for Multiculturalism, issued the following statement after the official launch event for Black History Month at the Canadian War Museum:
 
“Every February, Canadians mark Black History Month, an important annual celebration of the accomplishments of Canadians who trace their family heritage to Africa and the Caribbean. The proud legacy of black Canadians goes back to the early beginnings of Canadian history. The great sacrifices and tremendous contributions of their community have helped to create the Canada of today.  This year, as we mark the 100th anniversary of the beginning of the First World War and the 75th anniversary of the beginning of the Second World War, Black History Month provides an opportunity to recognize the efforts of black Canadian soldiers during these wars, and in other military campaigns.
 
“Canadians should learn more about many inspirational stories of heroism and service, including that of the largely black Number Two Construction Battalion, which proudly served our country during the First World War. Another great story is that of William Hall, the first black recipient of the Victoria Cross. He was also the first Canadian sailor and the first Nova Scotian to receive this honour.  This year, Canada Post’s 2014 Black History Month stamps will honour two historical communities that were located on opposite sides of our country: Africville in Halifax, and Hogan’s Alley in Vancouver. “Both of these communities played significant roles in black Canadian history, and their stories are well worth learning during Black History Month.

•Last Updated on ••Thursday•, 06 •February• 2014 22:17•• •Read more...•
 

பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றது

•E-mail• •Print• •PDF•

பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றதுதமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது. நிகழ்வின் முதல் அம்சமாக தமிழ் மகா பிரபாகரனின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட 'திஸ் லான்ட் பிலோங்ஸ் ரு ஆமி ' எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன. தொடர்ந்து உரை நிகழ்திய இஸ்ரேலிய நாட்டு பேராசிரியர் ஒரின் - நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும் வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார். சர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும் கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான் மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்து பரிசீலித்தார்.

•Last Updated on ••Saturday•, 01 •February• 2014 23:26•• •Read more...•
 

கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்!

•E-mail• •Print• •PDF•

கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்!'எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல வாழ முடியவில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம். இது என்ன சாபக்கேடு ஐயா?'  - லிண்டன் வீதியில் வசிக்கும் இவரது பெயர் விபரங்களைக் குறித்துக் கொண்ட போதும் 'இந்தக் காலம் அவ்வளவு நல்லதல்ல' என்ற எச்சரிக்கைக் குறிப்போடு 'அவற்றைப் பிரசுரிக்க வேண்டாம்' என அவர் கேட்டுக் கொண்டார்.

•Last Updated on ••Saturday•, 18 •January• 2014 23:31•• •Read more...•
 

Statement — Minister Kenney issues statement to mark Thai Pongal

•E-mail• •Print• •PDF•

Statement — Minister Kenney issues statement to mark Thai Pongal

பொங்கல் கவிதை: திருவள்ளுவர் ஆண்டு 2045 இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்! Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason KenneyOttawa, January 14, 2014 — The Honourable Jason Kenney, Minister for Multiculturalism, issued the following statement to mark Thai Pongal: “Today, Tamils around the world begin celebrating the four-day harvest festival of Thai Pongal. “During Thai Pongal – also known as the ‘Festival of the Tamils’ – celebrants traditionally give thanks for a bountiful harvest. Each of the four days of the festival has its own particular significance and characteristic rituals associated with home, family, agriculture and worship. “For Tamils in Canada, India, Sri Lanka, and around the world, Thai Pongal is a time of joy, thanksgiving, reconciliation, and community celebration.  “Over the past three decades, the Tamil-Canadian community has been one of the fastest growing visible minority communities in this country. In that time, Canadians of Tamil origin have made tremendous contributions to our diverse society. “As Minister for Multiculturalism, I offer my warmest wishes to all those celebrating Thai Pongal.  “Thai Piranthal Vali Pirakkum.”

http://www.cic.gc.ca/english/department/media/statements/2014/2014-01-14.asp?utm_source=media-centre-email&utm_medium=email-eng&utm_campaign=generic

•Last Updated on ••Tuesday•, 14 •January• 2014 23:39••
 

Deceember 5, 2013 - Nelson Mandela dies at 95

•E-mail• •Print• •PDF•

Nelson Mandela Nelson Mandela
[From Wikipedia, the free encyclopedia] Nelson Rolihlahla Mandela (Xhosa pronunciation: [xoˈliːɬaɬa manˈdeːla]) (18 July 1918 – 5 December 2013) was a South African anti-apartheid revolutionary and politician who served as President of South Africa from 1994 to 1999. He was the first black South African to hold the office, and the first elected in a fully representative, multiracial election. His government focused on dismantling the legacy of apartheid through tackling institutionalised racism, poverty and inequality, and fostering racial reconciliation. Politically an African nationalist and democratic socialist, he served as the President of the African National Congress (ANC) from 1991 to 1997. Internationally, Mandela was the Secretary General of the Non-Aligned Movement from 1998 to 1999. A Xhosa born to the Thembu royal family, Mandela attended the Fort Hare University and the University of Witwatersrand, where he studied law. Living in Johannesburg, he became involved in anti-colonial politics, joining the ANC and becoming a founding member of its Youth League. After the Afrikaner nationalists of the National Party came to power in 1948 and began implementing the policy of apartheid, he rose to prominence in the ANC's 1952 Defiance Campaign, was elected President of the Transvaal ANC Branch and oversaw the 1955 Congress of the People. Working as a lawyer, he was repeatedly arrested for seditious activities and, with the ANC leadership, was prosecuted in the Treason Trial from 1956 to 1961 but was found not guilty. Although initially committed to non-violent protest, in association with the South African Communist Party he co-founded the militant Umkhonto we Sizwe (MK) in 1961, leading a bombing campaign against government targets. In 1962 he was arrested, convicted of sabotage and conspiracy to overthrow the government, and sentenced to life imprisonment in the Rivonia Trial.....Read More

•Last Updated on ••Thursday•, 05 •December• 2013 21:09••
 

விக்கிமூலம்: வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008

•E-mail• •Print• •PDF•

வேலுப்பிள்ளை பிரபாகரன்[விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் நாள் உரையிது. நவம்பர் 2008 மாவீரர் நாளையொட்டி ஆற்றிய உரையிது. அந்த வகையில் இவ்வுரைக்கு முக்கியத்துவமுண்டு. ஒரு பதிவுக்காக அவ்வுரை மீள்பிரசுரமாகின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னர் பிரிந்திருந்த பல தமிழர் விடுதலை அமைப்புகள் இன்று அரசியல்ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன. அதுபோல் இதுவரை காலமும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய, மடிந்த போராளிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு வகையான தாக்குதல்களாலும் மடிந்த மக்கள் ,உள்/புற முரண்பாடுகளுட்பட , அனைவருமே நினைவு கூரப்பட வேண்டும். இதுவரைகாலத் தமிழர்களின் போராட்ட வரலாறு முறையாக, எந்தவிதப் பாரபட்சமுமற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் காரணமாகப் படுகொலைசெய்யப்பட்ட அனைவரும் இந்த நினைவு கூரலில் உள்ளடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இது மிகவும் உதவியாகவிருக்கும். தொடர்ந்தும் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும். உண்மைகளின் அடிப்படையில் (உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல) அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். - பதிவுகள் - ]

•Last Updated on ••Sunday•, 01 •December• 2013 19:21•• •Read more...•
 

குளோபல் தமிழ் நியூஸ் (மீள்பிரசுரம்): ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன்

•E-mail• •Print• •PDF•

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

“...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்.... ...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...”

•Last Updated on ••Sunday•, 24 •November• 2013 20:12•• •Read more...•
 

theguardian.com:Tamils hail David Cameron as 'god' but Sri Lankan president is not a believerBritish prime minister meets refugees in first visit by a world leader to Tamil-dominated north since independence in 1948

•E-mail• •Print• •PDF•

- David Cameron meets Tamil refugees in the Sabapathy Pillai refugee camp in Jaffna, northern Sri Lanka. Photograph: Stefan Rousseau/PA -

David Cameron meets Tamil refugees in the Sabapathy Pillai refugee camp in Jaffna, northern Sri Lanka. Photograph: Stefan Rousseau/PAThe refugees of Sabapathy Pillai believed David Cameron had been sent by God to help them get their land back. A swarm of Jaffna women stormed through a line of military police to plead for his help in finding their missing loved ones. Yet only a few hours later, the prime minister left a meeting with Sri Lankan president Mahinda Rajapaksa no closer to securing an investigation into alleged war crimes, or an admission that many Tamils continue to be persecuted. The prime minister arrived at the Commonwealth summit in Colombo on Thursday night, promising to use his trip to highlight human rights abuses in the host country, following fierce criticism of his decision to attend. But as world leaders and royalty, including the Prince of Wales, gathered in the capital for their biennial meeting, Cameron first headed to meet victims of Sri Lanka's 25-year civil war and those suffering continuing violence. An extraordinary 12 hours followed, as the prime minister became the first world leader to travel to the Tamil-dominated north since independence in 1948, before returning to the capital for a planned showdown with Rajapaksa.

•Last Updated on ••Saturday•, 16 •November• 2013 23:48•• •Read more...•
 

British Tamils Forum: British Tamils press David Cameron on UK participation in CHOGM

•E-mail• •Print• •PDF•

UK Prime Minister David Cameron Members of the British Tamil community, including British Tamils Forum members, met the UK Prime Minister David Cameron at 10 Downing Street today to challenge the UK government on its decision to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) that is due to take place in Sri Lanka later this month. The delegation were invited to meet the Prime Minister following sustained calls by many, both within and outside the Tamil community, that the UK Government should follow the Canadian government’s lead and boycott CHOGM 2013 if it takes place in Sri Lanka. The Tamils present at the meeting told the Prime Minister that the UK’s participation in the summit would send a message that the international community is prepared to turn a blind eye while the Sri Lankan state continues to commit the human rights abuses, war crimes, crimes against humanity and genocide against the Tamil people. They also called on the Prime Minister to ensure that – if the meeting does go ahead – the President of Sri Lanka, who is accused of committed serious war crimes, does not become chairperson-in-office of the Commonwealth for the next two years.

•Last Updated on ••Thursday•, 07 •November• 2013 21:54•• •Read more...•
 

British Tamils Forum: Mass Rally in London Calls on UK to Boycott CHOGM

•E-mail• •Print• •PDF•

British Tamils Forum: Mass Rally in London Calls on UK to Boycott CHOGMDemonstrators from both the British Tamil community and its supporters staged a mass rally to Downing Street today to call on the UK Prime Minister, David Cameron, to boycott the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM), which is due to take place later this month in Sri Lanka. At its peak, almost 4,000 people took part in the rally, waving banners and placards describing the various human rights abuses, war crimes and acts of genocide the Sri Lankan state stands accused of committing against the Tamils. Demonstrators also displayed messages calling on David Cameron and Prince Charles to avoid lending legitimacy to a state that continues to smear “blood on its hands”.

At the end of the procession, six members of British Tamils Forum presented a petition on behalf of the crowd to 10 Downing Street, calling on the Prime Minister to boycott the summit in order to send the strongest possible message that the UK would not tolerate Sri Lanka’s historical and continuing violations of international law. The petition also called for the Commonwealth to suspend Sri Lanka and demanded that those responsible for perpetrating acts of genocide against the Tamil people must be held to account by the international community.

•Read more...•
 

Statement by the Prime Minister of Canada on the 2013 Commonwealth Heads of Government Meeting in Sri lanka

•E-mail• •Print• •PDF•

Prime Minister Stephen Harper 7 October 2013 - Bali, Indonesia -  Prime Minister Stephen Harper today issued the following statement: “When Sri Lanka was selected to host the 2013 Commonwealth Heads of Government Meeting, Canada was hopeful that the Sri Lankan government would seize the opportunity to improve human rights conditions and take steps towards reconciliation and accountability. Unfortunately, this has not been the case. Canada is deeply concerned about the situation in Sri Lanka. The absence of accountability for the serious violations of human rights and international humanitarian standards during and after the civil war is unacceptable. Canada noted with concern the impeachment of the Sri Lankan Chief Justice earlier this year, and we remain disturbed by ongoing reports of intimidation and incarceration of political leaders and journalists, harassment of minorities, reported disappearances, and allegations of extra judicial killings. Canada believes that if the Commonwealth is to remain relevant it must stand in defence of the basic principles of freedom, democracy, and respect for human dignity, which are the very foundation upon which the Commonwealth was built. It is clear that the Sri Lankan government has failed to uphold the Commonwealth’s core values, which are cherished by Canadians. As such, as the Prime Minister of Canada, I will not attend the 2013 CHOGM in Colombo, Sri Lanka. This is a decision that I do not take lightly.

•Last Updated on ••Wednesday•, 09 •October• 2013 17:30•• •Read more...•
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கனடா) எழுதிய கடிதம்!

•E-mail• •Print• •PDF•

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!ஒக்தோபர் 08,2013
மாண்புமிகு  சி.வி விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வட மாகாண சபை.

மதிப்புக்குரிய முதலமைச்சருக்கு எழுதிக் கொள்வது. முதலில் நீங்கள் வட மாகாண சபையின் முதலமைச்சராககப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்குக் கிடைத்திருப்பது பதவி அல்ல, மக்களால்  பாரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது அறிக்கையில் குறிப்பிட்டது போல  தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி மக்கள் உங்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

1) இடம்பெயர்ந்த மக்களில் எஞ்சியுள்ள 93,000 பேரை அவர்களது சொந்த வீடுவாசல்களில் குடியிருத்த வேண்டும். அவர்கள் இப்போது தறப்பாள் அல்லது தகரக் கொட்டில்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2013 22:20•• •Read more...•
 

திரு விக்னேஸ்வரனது தெரிவு தமிழீழ மக்களின் தெரிவு அல்ல என்பது அவருக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவது போன்றது!

•E-mail• •Print• •PDF•

திரு. விக்னேஸ்வரன் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை  தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா  ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது.

(1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்.  ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்த மகிழ்ச்சிக்கு அப்பால் விக்னேஸ்வரன் குறித்த ஐயப்பாடுகளே விஞ்சி நிற்கின்றது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னரும், தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகிய பின்னரும் திரு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்மீதான சந்தேகத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது.

•Last Updated on ••Wednesday•, 25 •September• 2013 21:45•• •Read more...•
 

TamilNet: Sampanthan, Sumanthiran find TNA victory superseding Vaddukkoaddai mandate!

•E-mail• •Print• •PDF•

Sampanthan[TamilNet, Monday, 23 September 2013, 08:23 GMT] - The obsession of utmost priority for a section of TNA leadership is to satisfy the Sri Lanka saving agenda of New Delhi and Washington, by interpreting the TNA victory as supersession of the Vaddukkoaddai Resolution based mandate of 1977, political observers in Jaffna commented on a statement made by the TNA leader Mr. R. Sampanthan, aided by Mr M.A. Sumanthiran, at a press conference convened in Jaffna on Sunday. Sampanthan talking of united and undivided country described the TNA victory as a clear verdict of Tamils, unprecedented in the political history of the island. Answering a question raised by an Eezham Tamil journalist that how then he views the 1977 verdict, Sampanthan said that there is nothing wrong in stating that the present victory is greater than the 1977 one. Sumanthiran was heard aiding him in answering the question. Without giving an opportunity to the genocide-affected people to decide on their political status, and without proving anything on demilitarization, territorial integrity of Eezham Tamils, prevention of demographic genocide, internationally recognizable constitutional guarantee for the nation of Eezham Tamils and even an international investigation on the war crimes, New Delhi and Washington are able to extract such assurances and interpretations from a section of Tamil leadership that jump at a hollow and nothing-new PC election, the observers commented.

•Last Updated on ••Monday•, 23 •September• 2013 19:29•• •Read more...•
 

The INDEPENDENT (UK): Tamil National Alliance triumphs in Sri Lanka polls. Victory gives party platform to campaign for autonomous federal state

•E-mail• •Print• •PDF•

C V Wigneswaran[Sunday 22 September 2013 ] Sri Lanka’s main ethnic Tamil party won a convincing victory in the country’s northern provincial elections, according to results released on Sunday, in what has been seen as a resounding call for wider regional autonomy in areas ravaged by a quarter-century of civil war. The Tamil National Alliance (TNA) will form the first functioning provincial government in the northern Tamil heartland after securing 30 out of 38 seats in Saturday’s elections, Sri Lanka’s elections commission said. President Mahinda Rajapaksa’s coalition won the rest of the seats. The win provides a platform for the TNA to campaign for an autonomous federal state, though the provincial council is largely a toothless body. The Tamils have fought unsuccessfully for self-rule for six decades, at first through a peaceful struggle and then the bloody civil war. The elections were seen by the international community as a test of reconciliation between the Tamils and the majority ethnic Sinhalese, who control Sri Lanka’s government and military.

•Last Updated on ••Monday•, 23 •September• 2013 19:23•• •Read more...•
 

British Tamils Forum Statement: Tamils vote overwhelmingly for self-determination in the NPC election

•E-mail• •Print• •PDF•

Sunday 22, 2013
British Tamils Forum (Press Release) : Rajapaksa leaves Britain with disgrace, disgust and failure The Tamil people have once again stated loud and clear their desire to determine their own future by voting for the Tamil National Alliance in overwhelming numbers in the Northern Provincial Council Election. British Tamils Forum calls on the international community to take heed of the message delivered by the voters of the Northern Province; the Tamil national question and Sri Lanka’s perpetual human rights crisis will only ever be resolved by giving the Tamil people the chance to decide for themselves how, and by whom, they wish to be governed.

It is widely agreed that the Northern Provincial Council (NPC) will be a largely ineffectual body, with negligible executive power. Furthermore, in the past few months the Sri Lankan government has openly stated its intention to even further limit the power of the council by stripping it of land and police powers.

•Last Updated on ••Sunday•, 22 •September• 2013 17:30•• •Read more...•
 

வீரகேசரி.காம்: பலத்த சவால்களுக்கு மத்தியில் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி

•E-mail• •Print• •PDF•

2013-09-22 06:40:59 -  வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது. இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி  14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின்  கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி   - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -

நன்றி: http://www.virakesari.lk/article/local.php?vid=7253

•Last Updated on ••Saturday•, 21 •September• 2013 22:30••
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!

•E-mail• •Print• •PDF•

செப்தெம்பர் 15, 2013  / ஊடக அறிக்கை
தேர்தல் முடிவு தமிழ்மக்கள்  அபிவிருத்தி அல்ல தங்கள் மண்ணில்   தன்மானத்தோடு வாழ்வதையே விரும்புகிறார்கள் என்பதை  மகிந்த இராஜபக்சேக்கும்  உலகத்துக்கும் எடுத்துச் சொல்ல  வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி இழுத்தடித்து வந்த வட மாகாண சபைத் தேர்தலை வேறு வழியின்றி மகிந்த இராஜபக்சே நடத்துகிறார். இதன் மூலம் தான் சனநாயகத்தை நடைமுறைப் படுத்துவதாகச்  சொன்னாலும் அனைத்துலகச் சமூகத்தின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தத்தின் கீழ்  மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள அதிகாரப் பகிர்வு மிகச் சொற்பமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தமிழர்களது கையில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.  அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இத் தேர்தலில் போட்டியிடுகிறது. 13 ஆவது சட்ட திருத்தம் இனச் சிக்கலுக்கு தீர்வாக அமையமாட்டாது என்பதில் ததேகூ  தெளிவாக இருக்கிறது.

•Last Updated on ••Thursday•, 19 •September• 2013 19:17•• •Read more...•
 

சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்பு

•E-mail• •Print• •PDF•

சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்புசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -சனாதிபதி மகிந்த இராசபக்சே பங்கேற்ற வடக்கின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வவுனியா வைரவப் புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.

1) பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது; வவுனியா கூட்டத்தில் மfந்த காட்டம் பிரபாகரன் அன்று கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கேட்கின்றனர். புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பினரும் பேசுகின்றனர். இதனை ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று சனாதிபதி மகிந்த இராசபக்சே நேற்று வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.

பதில்: பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பது போல சனாதிபதி மகிந்த இராசபக்சே  வடக்குக்குப் போகும் போதெல்லாம் சமத்துவம், சகவாழ்வு பற்றி தேனொழுகப் பேசுகிறார். ஆனால் நடைமுறையில் தமிழ்மக்கள்  இராணுவத்தால் அடிமைகள் போல் அடக்கி ஒடுக்கி  ஆளப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

•Last Updated on ••Friday•, 13 •September• 2013 00:04•• •Read more...•
 

Global Tamil Forum tribute to Sunila Abeyasekara

•E-mail• •Print• •PDF•

- 9th September 2013 -

Global Tamil Forum tribute to Sunila Abeyasekara

On the first day of the 24th Session of the United Nations Human Rights Council, we have lost one of the most ardent human rights activist, Sunila Abeyasekara, in Sri Lanka. Sunila represented a unique voice from within the majority Sinhalese community. She fought repression of all forms, be it against Sinhalese, Tamils, women, Muslims and youth. She built an international solidarity network around the globe, which worked on issues of poverty, environment, labour, women’s rights, and emancipation.

•Read more...•
 

செப்தெம்பர் 21 தமிழ்மக்கள் சிங்கள - பவுத்த பேரினவாதி மகிந்த இராசபக்சே அவர்களோடு கணக்குத் தீர்க்கும் நாள்!

•E-mail• •Print• •PDF•

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கின்றன. செப்தெம்பர் 21 இல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வடக்கில் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே மக்களாட்சி முறைமையில் நம்பிக்கையுள்ள மக்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் செய்திகள் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் சாத்தியத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இது பல விதத்திலும் எதிர்பார்க்கப்பட்டதே. மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கட்சியோடு மட்டும் அல்லாமல் சிங்கள இராணுவத்தோடும் போட்டியிட வேண்டியுள்ளது. சிங்கள இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு அரசியல் சக்தியாக களம் இறங்கியுள்ளது. பிந்திக் கிடைத்த செய்தியின் படி கிளிநொச்சியில் ததேகூ இன் ஆதரவாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் இராணுவத்தினர் தடைகளைப் போட்டு  வருகின்றனர் என ததேகூ இன் நாடாளுமன்ற   உறுப்பினர்  சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ததேகூ சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற குருகுலராசா, பசுபதிப்பிள்ளை போன்றோரின் வெற்றிவாய்ப்புக்கள் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களுக்காகப் பரப்புரை  செய்கின்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை இராணுவம் தடுக்கின்றது.

•Last Updated on ••Saturday•, 07 •September• 2013 00:38•• •Read more...•
 

Full Speech: UN High Commissioner For Human Rights Navi Pillay At The Press Conference On Her Mission To Sri Lanka

•E-mail• •Print• •PDF•

UN High Commissioner For Human Rights Navi PillayGood morning, and thank you for coming. As is customary at the end of official missions such as this, I would like to make some observations concerning the human rights situation in the country.  During my seven-day visit, I have held discussions with President Mahinda Rajapaksa, and senior members of the Government. These included the Ministers of External Affairs, Justice, Economic Development, National Languages and Social Integration, Youth Affairs and the Minister of Plantations Industries who is also Special Envoy to the President on Human Rights, as well as the Secretary of Defence.  I also met the Chief Justice, Attorney-General, Leader of the House of Parliament and the Permanent Secretary to the President, who is head of the taskforce appointed to monitor the implementation of the report of the Lessons Learned and Reconciliation Commission (LLRC). I had discussions with politicians who are not part of the current Government, namely the Leader of the Opposition and the leader of the Tamil National Alliance; in addition I met with the National Human Rights Commission, and a total of eight different gatherings of human rights defenders and civil society organizations in Colombo, Jaffna and Trincomalee. I also received briefings from the Governors and other senior officials in the Northern and Eastern Provinces.

•Last Updated on ••Saturday•, 31 •August• 2013 21:04•• •Read more...•
 

Navi Pillay taken through backdoor to avoid public in Jaffna

•E-mail• •Print• •PDF•

Navi Pillay taken through backdoor to avoid public in Jaffna[TamilNet, Tuesday, 27 August 2013, 07:01 GMT] Many among more than a thousand people gathered in front of the Jaffna Public Library on Tuesday morning to personally to convey their feelings to the visiting UN Human Rights Commissioner Ms Navi Pillay, started shedding tears when they found out that Ms Pillay was taken away, through the backdoor, by the Sri Lankan officials. The crowd, who are kith and kin of the people missing in the war and the aftermath, was told by the organisers of the visit to meet in front of the Jaffna Public Library and that Ms Pillay would be witnessing them. Some of the kith and kin had even travelled from South to convey their feelings. But, after the meeting with Sri Lankan colonial governor, SL Government Agents of the districts in the North, SL-run provincial council heads of department at the Public Library hall, Ms Pillay was taken away through the backdoor.  The visiting UN Human Rights Commissioner was scheduled to make a trip to witness the High Security Zone and visit civil representatives in Jaffna. But, in the last minute, the schedule has been completely changed, civil sources in Jaffna said. There were even kith and kin of Muslims gone missing in the South, among the people standing outside the Public Library to convey their message to the visiting UN Human Rights Commissioner.  Ms Pillay was taken to UN office at Nalloor Road where only a selected 15 people on behalf of the missing persons, would be meeting her. Every representative would be having 3 minute to present their case, the sources said. Ms Navi Pillay is scheduled to be taken to the bungalow of the SL Governor later today for a lunch, the sources added. A section of Colombo-based NGO personalities are also involved in changing the itinerary of the visiting UN Human Rights Commissioner, informed sources told TamilNet.  [ Courtesy: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36594 ]

•Last Updated on ••Tuesday•, 27 •August• 2013 06:01••
 

மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உள்ளன!

•E-mail• •Print• •PDF•

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கான  நாளை  தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது.  தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும்  13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.  வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து சிங்கள தேசியக் கூட்டமைப்பு  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.  அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் தேர்தல் நடைபெறுவதற்கான நாளை ஒத்திப் போடலாம்.

•Last Updated on ••Monday•, 05 •August• 2013 23:32•• •Read more...•
 

'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்'

•E-mail• •Print• •PDF•

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 07 •August• 2013 13:11•• •Read more...•
 

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை (மீள்பிரசுரம்)

•E-mail• •Print• •PDF•

[ காலச்சுவடு சஞ்சிகையில் வெளியான இக்கட்டுரை, ஜூலை 83 இனப்படுகொலையினை நினைவு கூரும் முகமாக நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை (மீள்பிரசுரம்)இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை. தமிழரல்லாத தமிழர்களான எனது இரண்டு நண்பர்கள் ஜூலை 83இல் அந்தப் பயங்கரமான படுகொலை வாரத்தில் தப்பிப் பிழைத்தார்கள். ஒருவர் இலங்கையின் தென்பகுதி நகரமான காலியில் பிறந்து வளர்ந்தவர். காலியில் நாங்கள் பாடசாலை மாணவர்களாக இருந்தோம். இப்பொழுது அவருக்கு 53 வயது. நாங்கள் அவரை டேமியன் என்று அழைக்கலாம். டேமியன் உயர்ந்த தொழிலில் இருந்தவர். அவருடைய நண்பர்கள் பலரைப் போல அன்றி, இலங்கையை விட்டு எப்போதுமே வெளியேறாதவர். இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் அவருக்கு இருக்கவும் இல்லை. அவருடைய மனைவி தமிழரல்லர். டேமியனும் மனைவியும் கத்தோலிக்கர்கள். கொழும்பில், காலி வீதியில் இருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் இருந்தது டேமியனின் வீடு. டேமியனின் தந்தை வழிப் பெயர் தமிழ்ப் பெயராகவே இருந்தது.

•Last Updated on ••Monday•, 22 •July• 2013 21:05•• •Read more...•
 

இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்

•E-mail• •Print• •PDF•

வே.ம.அருச்சுணன் – மலேசியாநாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விடயங்களை ஆதாரத்துடன்  ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'லாக்கா'ப்பில் இந்திய இளைஞர்களின்  தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ  என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா? தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலைவர்களும் சொந்த சகோதரர்களின்  மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு  நேசக்கரம் நீட்டக் கூடாதா?

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2013 04:01•• •Read more...•
 

நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள்

•E-mail• •Print• •PDF•

நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தென்னாபிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். யூலை மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அவரது பிறந்த நாளாகும். தனது மண்ணின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த இவர் 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவர் 27 வருடங்கள் கடும் சிறை வாசம் செய்தார். மனிதநேயத்திற்காக உழைத்த இவர் பலராலும் போற்றப்பட்டதில் வியப்பே இல்லை.  அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.  கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ‘நலம் பெற வேண்டுகின்றோம்’ என்று ஊர் பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் மனம் திறந்த பிரார்த்தனையைக் கடித மூலமும், பதாதைகள் மூலமும் அவருக்குத் தெரிவித்திருந்தனர். வேறு பலர் அவரை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூட்டமாக நின்று பாடல்கள் மூலம் அவர் விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர் கடும் சுகவீனம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியே தெரிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்காகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எதை எடுத்துக் காட்டுகின்றது? ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனைகள்தான் அவன் மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. பணம் கொடுத்து ஒருவரைப்பற்றிப் புகழாரம் பாடவைக்கும் நிகழ்ச்சிகள் பல மலிந்து விட்ட இந்தக் காலத்தில் நெல்சன் மண்டேலா போன்ற உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை, கோடிக்கணக்கான உள்ளங்களில் எப்படி அவரால் குடிபுக முடிந்தது என்பதை நாமும் அறிந்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். மக்களின் உண்மையான பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அவரது வாழ்க்கைச் சரித்திரம் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமையும்.

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2013 04:03•• •Read more...•
 

Canada Day

•E-mail• •Print• •PDF•

Canada Day (French: Fête du Canada) is the national day of Canada, a federal statutory holiday celebrating the anniversary of the July 1, 1867, enactment of the British North America Act, 1867 (today called the Constitution Act, 1867), which united three colonies into a single country called Canada within the British Empire. Originally called Dominion Day (French: Le Jour de la Confédération), the holiday was renamed in 1982, the year the Canada Act was passed. Canada Day observances take place throughout Canada as well as among Canadians internationally.Canada Day (French: Fête du Canada) is the national day of Canada, a federal statutory holiday celebrating the anniversary of the July 1, 1867, enactment of the British North America Act, 1867 (today called the Constitution Act, 1867), which united three colonies into a single country called Canada within the British Empire. Originally called Dominion Day (French: Le Jour de la Confédération), the holiday was renamed in 1982, the year the Canada Act was passed. Canada Day observances take place throughout Canada as well as among Canadians internationally.

Commemoration
Frequently referred to as "Canada's birthday", particularly in the popular press, the occasion marks the joining of the British North American colonies of Nova Scotia, New Brunswick, and the Province of Canada into a federation of four provinces (the Province of Canada being divided, in the process, into Ontario and Quebec) on July 1, 1867. Canada became a kingdom in its own right on that date, but the British parliament and Cabinet kept limited rights of political control over the new country that were shed by stages over the years until the last vestiges were surrendered in 1982, when the Constitution Act patriated the Canadian constitution.

•Last Updated on ••Monday•, 01 •July• 2013 19:37•• •Read more...•
 

13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்

•E-mail• •Print• •PDF•

13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது   இன்னொரு வாக்குறுதி மீறல் சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும்  தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.  இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள  உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் -  இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள  ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக  அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும்  இடையில்  ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்களித்திருந்தது.  அய்க்கிய நாடுகள் அவையின்  செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் "13 ஆவது சட்ட திருத்தம்  நடைமுறைப்  படுத்தப்படும்" என்பது ஒன்றாகும்.

போர் முடியு முன்னர் அனைத்துக் கட்சி  சார்பாளர்கள் குழு (அகசாகு) மற்றும் அகசாகு க்கு உதவியாக சனாதிபதியால் யூலை 11, 2006 இல் நியமிக்கப்பட்ட பன்முக வல்லுநர் குழுவின் தொடக்கக்  கூட்டத்தில் கலந்து கொண்டு சனாதிபதி உரையாற்றும் போது:

•Last Updated on ••Wednesday•, 19 •June• 2013 00:46•• •Read more...•
 

கீற்று.காம்: இயக்குநர் மணிவண்ணன்!

•E-mail• •Print• •PDF•

இயக்குநர் மணிவண்ணன்![இன்று ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால் மரணமான இயக்குநர் மணிவண்ணன் கீற்று இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த இந்த நேர்காணலை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் ] இயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது; தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது. ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர். இயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.மணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான். அவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சிறிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான். - சிராஜுதீன் -

•Last Updated on ••Saturday•, 15 •June• 2013 23:30•• •Read more...•
 

நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்! - மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா நினைவுப் பேருரை -

•E-mail• •Print• •PDF•

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது.தமிழரசுக்கட்சியின் தொடக்குநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில்  நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.  இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மா.நடராசா, அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், திருமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு  பூசை இடம்பெற்றதுடன் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன் நிகழ்த்தினனார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை  கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா  நினைவுப் பேருரை ஆற்றினார். அதன் முழு வடிவம் கீழே கொடுக்ப்பட்டுள்ளது.

•Last Updated on ••Friday•, 17 •May• 2013 23:00•• •Read more...•
 

தேர்தலும் மலேசிய மக்களும்

•E-mail• •Print• •PDF•

வே.ம.அருச்சுணன் – மலேசியாநாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல்  5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால்   அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள். இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று,மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி? இது அநியாயம் இல்லையா? மலேசிய மக்கள் அனைவரும் முட்டாள்களா?
 

•Last Updated on ••Wednesday•, 01 •May• 2013 20:36•• •Read more...•
 

மே 1 உழைப்பாளர் தினம்!

•E-mail• •Print• •PDF•

"உழைக்கும் தோழர்களே! ஒன்று கூடுங்கள்!
உலகம் நம்து என்று சிந்து பாடுங்கள்"

 


•Last Updated on ••Tuesday•, 30 •April• 2013 23:00••
 

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!

•E-mail• •Print• •PDF•

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று சிங்கள - பவுத்த பேரினவாத அரசு  பகிரங்கமாக அறிவித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. கேட்டால் அவர்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் செய்தி ஏடுகளில் வெளிவந்த செய்தியின் படி வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகிறதாம். வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்றத் திட்டம்! என்ற தலைப்பிட்டு வெளிவந்திருக்கும் அந்தச் செய்தியின் படி வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவும் அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான சிறப்புக் கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

•Last Updated on ••Thursday•, 18 •April• 2013 19:31•• •Read more...•
 

என்.சண்முகதாசன் – கட்சியின் குழந்தை – ஒர் அனுபவம்!

•E-mail• •Print• •PDF•

பகுதி ஒன்று

என்.சண்முகதாசன் – கட்சியின் குழந்தை – ஒரு அனுபவம்!கனடாவில் ரொரொன்டோ நகரில் தேடகம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட “(சமரசம் செய்யாத) ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற என்.சண்முகதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல் அறிமுக விமர்சனக் கூட்டத்தில் கருத்துக்கூற என்னையும் அழைத்தமைக்கு தேடகத்திற்கும் சேனாவிற்கும் கோணேசுக்கும் நன்றிகள்.. இப் பதிவை மூன்று பிரிவுகளில் முன்வைக்கின்றேன்… முதலாவது இக் கட்சியினுடனான எனது உறவும் அனுபவமும் இரண்டாவது தத்துவமும் கோட்பாடும் மூன்றாவது நடைமுறை வேலைத்திட்டம்.

சண்முகதாசன் அவர்களின் கூட்டம் ஒன்று இலங்கையில் நடைபெறுமானால் இப்படி நடைபெறாது. எல்லாம் சிகப்பு மயமாக இருந்திருக்கும். 25 வருடங்களுக்கு முன்பு எனின் இன்றைய கூட்டத்திற்கு வருவதற்காக நானும் சிகப்பு உடை ஒன்றைத் தேடிப் போட்டிருப்பேன். பச்சை நீல நிற ஆடைகளை தவிர்த்திருப்பேன். ஏனெனில் அன்று இந்த நிறங்களுக்கெல்லாம் ஒரு கட்சி அடையாளம் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. ஐ.தே.க என்றால் பச்சை. சுத்திரக்கட்சி என்றால் நீலம். இக் கட்சிகளை சிறுவயதிலிருந்தே விரும்பவில்லை. வளர்ந்தபின் இக் கட்சிகள் எனக்கு உடன்பாடில்லாதவையாகவும் இருந்தன. இதனால் பாடசாலையில் சிகப்பு நிற விளையாட்டுக் குழுவிலையே என்னை இனைத்துக் கொண்டேன். ஆனால் நிறங்கள் தொடர்பான நமது மனப் பதிவுகளை காலம் மாற்றிச் செல்கின்றது. இன்று இந்த நிறங்கள் குறிப்பிட்ட கட்சி அடையாளங்களையும் கடந்து வேறு, உதாரணமாக சூழல் தொடர்பான, விடயங்களைக் குறிக்கின்றன. அந்தடிப்படையில்தான் இன்று நான் தேர்தெடுத்து உடுத்திருக்கும் இந்த உடையும் பல நிறங்களில் இருக்கின்றது. இப்படித்தான் நமது நம்பிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் காலத்திற்கு காலம் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன என நினைக்கின்றேன்.

•Last Updated on ••Monday•, 15 •April• 2013 20:40•• •Read more...•
 

Thamil Creative Writers Association (Canada) : Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North.

•E-mail• •Print• •PDF•

Thamil Creative Writers Association (TCWA)
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
416-281-1165 

April 03, 2013-  Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North. We unreservedly and unequivocally condemn the attack on the Uthayan Tamil newspaper office at Kilinochchi on April 03, 2013. This attack comes on the heels of another attack on TNA MPs and party activists holding a meeting at Sritharan MP's Office at Kilinochchi on March 31, 2013 to discuss forthcoming Northern Provincial Council election. This by no means is the first time such brazen attacks have taken place openly and during day light. Although the four MPs escaped unhurt, the attackers inflicted injuries to at least 13 persons and 2 personnel from the Ministerial Security Division (MSD) before walking away from the scene. Among the attackers were army intelligence operatives and CIDs from the Police! Three were caught red-handed, but the Police let them go.April 03, 2013-  Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North. We unreservedly and unequivocally condemn the attack on the Uthayan Tamil newspaper office at Kilinochchi on April 03, 2013. This attack comes on the heels of another attack on TNA MPs and party activists holding a meeting at Sritharan MP's Office at Kilinochchi on March 31, 2013 to discuss forthcoming Northern Provincial Council election. This by no means is the first time such brazen attacks have taken place openly and during day light. Although the four MPs escaped unhurt, the attackers inflicted injuries to at least 13 persons and 2 personnel from the Ministerial Security Division (MSD) before walking away from the scene. Among the attackers were army intelligence operatives and CIDs from the Police! Three were caught red-handed, but the Police let them go. These planned attacks could be the beginning of a new wave of violent government campaign to intimidate and disrupt TNA and its supporters.  The latest attack on Uthayan Tamil newspaper office at Kilinochchi causing widespread damage to property is one of several earlier attacks on Uthayan editorial staff, reporters and employees. They have faced deaths, threats and intimidation before and continued to do so now.

•Last Updated on ••Monday•, 15 •April• 2013 18:34•• •Read more...•
 

Deccanchronicle.Com: Tamil Eelam is not far away - Yashwant Sinha

•E-mail• •Print• •PDF•

Tamil Eelam is not far away: Yashwant Sinha - 04th Apr 2013 - Chennai: “Tamil Eelam is not far away”, declared BJP se­nior Yashwant Sinha at a well-attended party meeting held at a marriage hall in the city on Wednesday. Admitting that the BJP during its NDA rule had advocated political settlement for the Tamils within a united Lanka, the former foreign minister insisted that the position now was different. deccanchronicle.com: Arguing that Eelam is a distinct possibility, Sinha said, “Bangladesh would not have been an independent country now; north and south Sudan would not have been independent countries today”. He also picked up another prospective poll issue by demanding that the Centre reopen the agreement by which India had ceded Katchatheevu to Sri Lanka and “redraw the fishing lines” to ensure the fishing rights of Indian fishermen and stop their getting killed at the hands of the Lankan Navy. “If Katchatheevu is brought back to our side, our fishermen will not be affected. It will then be Indian waters controlled by us”. After Prime Minister Manmohan Singh rebuf­fed Yashwant Sinha’s demand for his appearance before JPC on 2G, the BJP leader on Wednesday said failure to do so would send a “loud and clear” signal that he has something to hide. “If the PM says his conscience is clear, he should offer to appear before JPC,” Sinha said. . Sinha asserted that JPC is the only committee before which a minister or the PM can appear. He accused JPC Chairman P.C. Chako of behaving in a “partisan manner”. and trying to “scuttle” former telecom minister A Raja’s appearance before it. “No truth will come out if the Prime Minister and Finance Minister do not appear before the JPC,” insisted Sinha, himself a JPC member.

•Last Updated on ••Saturday•, 06 •April• 2013 20:03•• •Read more...•
 

இந்தியா: ஆட்சியில் இருந்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறியது திமுக!

•E-mail• •Print• •PDF•

கலைஞஎ மு.கருணாநிதிகுதிரையைக் குளத்துக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் குதிரையைத் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. அது தானாகத் தண்ணீர் குடித்தால்தான்  (Well, you can lead a horse to water, but you cannot make him drink) உண்டு. இது ஒரு ஆங்கிலப் பழமொழி.  ஒருவர் தனது மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்வார். எடுத்துக் காட்டாக ஒருவருக்கு விமானப் பயணத்துக்குரிய சீட்டை வாங்கி அவரை விமானநிலையத்துக்கு உரிய நேரத்தில் அழைத்துச் சென்று அவரை விமானத்தில் ஏற்ற ஒருவர் முயற்சி செய்யலாம். ஆனால் அந்த ஆள் விமானத்தில் ஏற மறுத்தால் அவரை ஒன்றும்  செய்ய முடியாது. சென்ற ஆண்டு அய்.நா. மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை   இந்தியா முதலில் எதிர்த்தது. "தனியொரு உறுப்பு நாடொன்றைக் குறிவைத்துக்  கொண்டுவரப்படும் தீர்மானம் எதனையும் இந்தியா எதிர்க்கும். காரணம் அய்.நா. மனித உரிமை பேரவையின் ஆக்க பூர்வமான பேச்சு வார்த்தையையும் கூட்டு அணுகுமுறையையும் அது பலவீனப்படுத்தும் (India said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC.) என இந்தியா வாதிட்டது.

•Last Updated on ••Thursday•, 21 •March• 2013 19:25•• •Read more...•
 

Economictimes.Com: US resolution calls for 'credible' investigation by Lanka

•E-mail• •Print• •PDF•

20 Mar, 2013 - WASHINGTON: The US-sponsored draft resolution before the ongoing session of the UN Human Rights Commission in (UNHRC) "calls" the Sri Lankan government to conduct an "independent and credible" investigation into allegations of human rights violations. The draft resolution - a copy of which has been obtained by PTI - has not ceded to demands of human rights bodies for an independent international investigation, as being called by the Office of the UN High Commissioner for Human Rights in its report. Welcoming the announcement by the Lankan government to hold elections to the Provincial Council in the Northern Province in September 2013, the draft resolution now calls upon Colombo to fulfill its public commitments, including on the devolution of political authority.  A previous version of the draft resolution had expressed concern over the "failure" of the Sri Lanka to fulfill its commitment on devolution of power.  The draft resolution, currently under circulation, also welcomes and acknowledge the progress made by the Lankan government in rebuilding infrastructure, demining, resettling the majority of internally displaced persons.  At the same time it takes note of the considerable work that lie ahead in the areas of justice, reconciliation and resumption of livelihoods, and stresses the importance of the full participation of local populations, including representatives of civil society and minorities, in these efforts.

•Last Updated on ••Wednesday•, 10 •April• 2013 17:30•• •Read more...•
 

'தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும்' - பிரித்தானியத் தமிழர் பேரவை‏!

•E-mail• •Print• •PDF•

பிரித்தானிய தமிழர் பேரவைஅன்பான மாணவர்களே! அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆயினும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போலவே 70களில் மாணவர்கள், இளைஞர்கள் தமிழீழத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த வெகுசனப் போராட்டங்களில் இறங்கியபோது போராட்டத்தின் நியாயப்பாடு சாதாரண மக்களிடையே வேகமாகப் பரவியது.  அதன் தார்மிக பலம் வலுப்படுத்தப்பட்டது.

•Last Updated on ••Wednesday•, 13 •March• 2013 23:35•• •Read more...•
 

Canadian Leaders on International Women's Day

•E-mail• •Print• •PDF•

Statement by the Prime Minister of Canada on International Women's Day

- March 8, 2013, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark International Women’s Day:  “Today, I encourage all Canadians to recognize the tremendous achievements of women in Canada and around the world in promoting equality, peaceful development and in combating violence against women and girls. “Canada’s theme for this year’s International Women’s Day is Working Together: Engaging Men in Ending Violence Against Women, which highlights the importance of engaging men in efforts to prevent such aggression, including playing a role in educating boys about healthy and equal relationships.Prime Minister Stephen Harper - March 8, 2013, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark International Women’s Day:  “Today, I encourage all Canadians to recognize the tremendous achievements of women in Canada and around the world in promoting equality, peaceful development and in combating violence against women and girls. “Canada’s theme for this year’s International Women’s Day is Working Together: Engaging Men in Ending Violence Against Women, which highlights the importance of engaging men in efforts to prevent such aggression, including playing a role in educating boys about healthy and equal relationships. Our Government supports grassroots organizations across the country for community projects aimed at ending violence against women and girls. These include initiatives addressing violence against women in four key areas: violence committed in the name of so-called ‘honour’; the trafficking of women and girls; women and girls in high-risk neighbourhoods; and engaging men and boys. Our Government has also been taking action by strengthening domestic laws against perpetrators of the most violent crimes and sex offenders who prey on our children. We have also taken several concrete measures to put the central focus of the criminal justice system back where it belongs, on the rights of victims.

•Last Updated on ••Wednesday•, 09 •October• 2013 17:28•• •Read more...•
 

Hugo Chávez [28 July 1954 – 5 March 2013]

•E-mail• •Print• •PDF•

Hugo Chávez [28 July 1954 – 5 March 2013][From Wikipedia, the free encyclopedia] Hugo Rafael Chávez Frías (Spanish pronunciation: [ˈuɣo rafaˈel ˈtʃaβes ˈfɾi.as]; 28 July 1954 – 5 March 2013) was the President of Venezuela from 1999 until his death in 2013. He was formerly the leader of the Fifth Republic Movement political party from its foundation in 1997 until 2007, when it merged with several other parties to form the United Socialist Party of Venezuela (PSUV), which he led until his death. Following his own political ideology of Bolivarianism and "socialism of the 21st century", he focused on implementing socialist reforms in the country as a part of a social project known as the Bolivarian Revolution, which has seen the implementation of a new constitution, participatory democratic councils, the nationalization of several key industries, increased government funding of health care and education, and significant reductions in poverty, according to government figures.

•Last Updated on ••Wednesday•, 06 •March• 2013 23:07•• •Read more...•
 

இராசபக்சே அரசோடு இந்தியா கடுமையான அதிருப்தி! அய்க்கிய தேசியக் கட்சி சொல்கிறது!

•E-mail• •Print• •PDF•

மார்ச் 5, 2013-  சனாதிபதி மகிந்த இராசபக்சே இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் உண்மை அதுவல்ல.  பல சகாப்தமாக நீடித்து வரும் இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க மகிந்த இராசபக்சே தவறியுள்ளதால் புது தில்லி அவரோடு கடுமையான அதிருப்தியில்  இருக்கிறது. அய்க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தனாயக்கா கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது இராசபக்சே அரசு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக  இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது.  அரசிற்குள் செயற்படும் தீவிரவாத சக்திகள் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன. சனாதிபதி இராசபக்சேயின் கூற்றுப்படி 'சிறீலங்காவில்  சிறுபான்மை என்ப்படுபவர் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் சம உரிமை படைத்தவர்கள்’ என்பது வெறும் பசப்புரை ஆகும்.  போரினால் இடப்பெயர்வுக்கு உட்பட்ட பெரும்பான்மை மக்கள் அவர்களது சொந்த வீடுவாசல்களில் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை. அதே சமயம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான காணிகளை ஒரு குழு அபகரிக்கிறது. அந்தக் குழுவுக்கு அரசின் ஆதரவு இருப்பது வெள்ளிடமலை ஆகும். முஸ்லிம்களும் தங்கள் மதத்தை அனுட்டிப்பதற்காக  தொல்லைப் படுத்தப் படுகிறார்கள் என அத்தநாயக்கா குறிப்பிட்டார். 

•Last Updated on ••Tuesday•, 05 •March• 2013 23:12•• •Read more...•
 

மலேசியா: இந்தியர்களைக் காப்பவர்களுக்கே நமது ஓட்டு!

•E-mail• •Print• •PDF•

வே.ம.அருச்சுணன் – மலேசியா‘ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்’ என்பது போல் அண்மையில்  பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதைக் கண்டு இந்திய சமுதாயம் அதிச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது. 56 ஆண்டுகளாக ஆட்சி புரியும் பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் வாழ்க்கை உயரவில்லை. 2008 ஆம் ஆண்டு இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பக்கத்தானுக்கு ஓட்டளித்த பின்பு ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியது, ஏழ்மையிலும் சமூகப்பிரச்சனைகளிலும் மூழ்கித்தவிக்கும் இந்திய சமுகத்தைக் கைதூக்கி விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் மண்விழுந்ததுதான் மிச்சம். கடந்த, 56 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாரிசான், 5 ஆண்டுகளாக நான்கு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாக்கத்தான் கட்சியும் நயவஞ்சகத்துடன்,இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தனர் என்பதை அறிய மிகவும் வருத்தமாக இருக்கிறது.
     
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியர்கள் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில், பச்சைக்காடாக இருந்த இந்நாட்டை,வளப்படுத்துவதில் இந்தியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இந்தியர்களின் இரத்த வியர்வில் உருவான இந்நாட்டு மண்ணுக்கு இலட்சக் கணக்கில் இரையாகிப் போன நம் இந்தியர்களின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுவிட்டது.

•Last Updated on ••Tuesday•, 05 •March• 2013 22:02•• •Read more...•
 

புதிய தலைமுறை தொலைக்காட்சி: சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு

•E-mail• •Print• •PDF•

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் - 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் - 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்யூசன் க்ளப்-ல் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச மன்னிப்பு சபை என்று அழைக்கப்படும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள் உயிரிழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன..... உள்ளே

•Last Updated on ••Wednesday•, 06 •March• 2013 22:59••
 

தோழர் சண்முகலிங்கம் [ 23.06.1944 - 22.02.2013] மறைவு!

•E-mail• •Print• •PDF•

தோழர் சண்முகலிங்கம்முகநூலில் சண்முகலிங்கம் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்தேன். அவரின் மறைவு பற்றிய விடயத்தையும் பின்னர் முகநூல் மூலம் அறிந்தேன். உண்மையிலேயே துயரமாகவிருந்தது. நல்லதொரு மனிதர். தன்னைப்பற்றி தம்பட்டம் அடிக்காத,அமைதியாகத் தன் பங்களிப்பினை வழங்கியவர்.  தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன. நான் நினைத்தேன் அவர் இன்னுமொரு நகருக்குச் சென்று விட்டதாக. 'காந்தியம்' அமைப்புடன் பணியாற்றியவர். அதன் காரணமாகச் சிறைவாசமும் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் நேரங்களிலெல்லாம் அவரது அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரும்படி கூறுவதுண்டு. அதற்கவர் சிரித்துக்கொண்டு 'ஓம்! ஓம்' என்று தலையாட்டுவார். அவரைச் சந்திக்காமலிருந்தாலும் அவர் பற்றி அவ்வப்போது நினைப்பதுண்டு. ஒரு நாளாவது அவரைப் புன்னகை தவழாத முகத்துடன் பார்த்தது கிடையாது. அவரது மறைவால் துயருறும் நண்பர்கள், உறவினர்களுடன் நானும் தனிப்பட்டரீதியிலும், 'பதிவுகள்' இணைய இதழ் சார்பிலும் கலந்துகொள்கின்றேன். அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

•Last Updated on ••Tuesday•, 26 •February• 2013 18:58•• •Read more...•
 

STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA ON THE ESTABLISHMENT OF THE OFFICE OF RELIGIOUS FREEDOM

•E-mail• •Print• •PDF•

Prime Minister Stephen Harper delivered the following remarks announcing the establishment of the Office of Religious Freedom:

Prime Minister Stephen Harper Thank you very much. Thank you, first of all, Jason, for that kind introduction, and also for the work you’ve been doing, I know Jason has been a very passionate advocate for the initiative that we’re announcing today. Thank you as well to our master of ceremonies today, our host because he’s the Member of Parliament for this area, the Honourable Julian Fantino who has been a great addition to our team in Ottawa. I also want to thank all of my colleagues from both Houses of Parliament who have come to be here with us today for this very important announcement. Special greetings to Member of Parliament Bev Shipley who moved the motion in the House of Commons to get a vote to establish the Office of Religious Freedom. And thank you as well to our host here today, National General Secretary Dr. Aslam Daud and National President Lal Khan Malik of the Ahmadiyya Muslim Jama’at Canada, thank you. Distinguished guests, ladies and gentlemen, I’d like to start today by expressing my gratitude, to join with Jason to express my gratitude, to the Ahmadiyya Muslim community here in Vaughan. I’m grateful for your generous hospitality but even more I’m grateful for the outstanding example that you set. This community has experienced, as Jason mentioned, the terrible cruelty of persecution, persecution on the basis of religion. In spite of that, your belief in tolerance and harmony endures. In this you make an inspiring contribution to our values. You strengthen Canada’s commitment to diversity and pluralism. And you remind your fellow Canadians that the freedoms we enjoy are precious, and must never be taken for granted. So as your Prime Minister, I thank you on behalf of all Canadians for strengthening and enriching the fabric of our country.

•Last Updated on ••Tuesday•, 19 •February• 2013 19:26•• •Read more...•
 

The Hindu.Com: The killing of a young boy

•E-mail• •Print• •PDF•

CHILLING DETAILS: Digital image analysis by an expert for Channel 4 has confirmed that this photograph showing 12-year-old Balachandran Prabakaran before and after he was shot dead, were taken with the same camera.New photographs of LTTE chief Velupillai Prabakaran’s son just before he was shot dead, obtained by Channel 4 TV, leave more questions for Sri Lanka to answer about war crimes.

It is a war that has produced some truly terrible images, but this one is particularly disturbing. A young boy sits looking distressed, like a child who has been lost in a supermarket. He has been given a biscuit or some kind of snack. In the second photograph, he is looking anxiously up, as though hoping to see someone he recognises. The boy is Balachandran Prabakaran, the 12-year-old son of Tamil Tiger leader Velupillai Prabakaran. These photographs, which we are releasing today, form part of the new evidence in the forthcoming feature documentary “No War Zone: The Killing Fields of Sri Lanka,” the culmination of three years of research which will be shown for the first time next month in Geneva, to coincide with the U.N. Human Rights Council meeting. The new evidence in the film is certain to increase pressure on the Indian government not only to support a resolution on Sri Lanka and accountability, but also to ensure that it is robustly worded, and that it outlines an effective plan for international action to end impunity in Sri Lanka.

•Last Updated on ••Tuesday•, 19 •February• 2013 18:58•• •Read more...•
 

Schneier.Com: Power and the Internet

•E-mail• •Print• •PDF•

- Bruce Schneier -- January 31, 2013 -All disruptive technologies upset traditional power balances, and the Internet is no exception. The standard story is that it empowers the powerless, but that's only half the story. The Internet empowers everyone. Powerful institutions might be slow to make use of that new power, but since they are powerful, they can use it more effectively. Governments and corporations have woken up to the fact that not only can they use the Internet, they can control it for their interests. Unless we start deliberately debating the future we want to live in, and the role of information technology in enabling that world, we will end up with an Internet that benefits existing power structures and not society in general. We've all lived through the Internet's disruptive history. Entire industries, like travel agencies and video rental stores, disappeared. Traditional publishing -- books, newspapers, encyclopedias, music -- lost power, while Amazon and others gained. Advertising-based companies like Google and Facebook gained a lot of power. Microsoft lost power (as hard as that is to believe). The Internet changed political power as well. Some governments lost power as citizens organized online. Political movements became easier, helping to topple governments. The Obama campaign made revolutionary use of the Internet, both in 2008 and 2012.

•Last Updated on ••Saturday•, 16 •February• 2013 17:28•• •Read more...•
 

The Hindu.Com: A perfect day for democracy

•E-mail• •Print• •PDF•

Arundhati Roy February 10, 2013 - Wasn’t it? Yesterday I mean. Spring announced itself in Delhi. The sun was out, and the Law took its Course. Just before breakfast, Afzal Guru, prime accused in the 2001 Parliament Attack was secretly hanged, and his body was interred in Tihar Jail. Was he buried next to Maqbool Butt? (The other Kashmiri who was hanged in Tihar in 1984. Kashmiris will mark that anniversary tomorrow.) Afzal’s wife and son were not informed. “The Authorities intimated the family through Speed Post and Registered Post,” the Home Secretary told the press, “the Director General of J&K Police has been told to check whether they got it or not.” No big deal, they’re only the family of a Kashmiri terrorist.

In a moment of rare unity the Nation, or at least its major political parties, the Congress, the BJP and the CPM came together as one (barring a few squabbles about ‘delay’ and ‘timing’) to celebrate the triumph of the Rule of Law. The Conscience of the Nation, which broadcasts live from TV studios these days, unleashed its collective intellect on us — the usual cocktail of papal passion and a delicate grip on facts. Even though the man was dead and gone, like cowards that hunt in packs, they seemed to need each other to keep their courage up. Perhaps because deep inside themselves they know that they all colluded to do something terribly wrong.

•Last Updated on ••Saturday•, 09 •February• 2013 22:47•• •Read more...•
 

தலித் முரசு: "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு

•E-mail• •Print• •PDF•

முகமது அப்சல் குரு[இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பெப்ருவரி 9, 2013 காலை 8 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இவரது தூக்கு தண்டனையையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. அவரது கருணை மனுவை, இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பெப்ருவரி 3 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து, டெல்லி திஹார் சிறையில் அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி ஒரு பதிவுக்காக வெளிவரும்   மீள்பதிவுகளிவை.]

அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

•Last Updated on ••Saturday•, 09 •February• 2013 23:03•• •Read more...•
 

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!

•E-mail• •Print• •PDF•

(தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர்.  அன்னாரது 115 ஆண்டு பிறந்த நாள் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது)

தந்தை செல்வநாயகம்தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  இருபத்தேழு ஆண்டுகள் (1956 - 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 - 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 3 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம்.  தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கிறோம். சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவால் கொண்டு வந்து நிறேவேற்றப்பட்ட 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அதே ஆண்டு நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்து வாக்களித்தவர். அப்போது தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.  அதன் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார்.  1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,000 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பொன்னம்பலம். "கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக" என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது.  ஆனால் 1948  இல் அதே அய்க்கிய கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயக்காவோடு அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசினார்.  பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.  அவர்களது வாக்குரிமை பறிபோவதைப் பற்றி அவர் எண்ணிப்பார்க்கவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டி.எஸ. சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது.  ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

•Last Updated on ••Thursday•, 31 •January• 2013 01:44•• •Read more...•
 

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்குக் கண்டனம்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்[எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் உடல்ரீதியான குறைபாட்டை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்த தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீனின் அந்த அறிக்கையினை இணையத்தில் வாசிததோம். மதமொன்றினைப் பிரதிநிதிப்படுத்துபவர் மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்க வேண்டிய ஒருவரிடமிருந்து இவ்விதமாக ஒருவரின் உடல்ரீதியிலான குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி, வன்முறையினைத் தூண்டும் வகையிலான அறிக்கை வெளிவந்திருப்பது துரதிருஷட்டமானது. மனிதரின் பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களைக் கொண்ட மண்ணில் வாழ்ந்துகொண்டு, ஒருவரின் கருத்து தனக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக இவ்விதம் கீழத்தரமாக அறிக்கை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தை தர்க்கரீதியில் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. இது பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை  மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறிக்கை ஆகியன ஒரு பதிவுக்காக  இங்கு மீள்பிரசுரமாகின்றன.  - பதிவுகள் -

•Last Updated on ••Wednesday•, 30 •January• 2013 06:21•• •Read more...•
 

Citizenship and Immigration Canada: Historic New Immigration Program to Attract Job Creators to Canada

•E-mail• •Print• •PDF•

Citizenship and Immigration Canada: Historic New Immigration Program to Attract Job Creators to CanadaCitizenship and Immigration Canada: Historic New Immigration Program to Attract Job Creators to CanadaToronto, January 24, 2013 — Canada will launch a brand new program on April 1 to recruit innovative immigrant entrepreneurs who will create new jobs and spur economic growth, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced today. “Our new Start-Up Visa will help make Canada the destination of choice for the world’s best and brightest to launch their companies,” said Minister Kenney. “Recruiting dynamic entrepreneurs from around the world will help Canada remain competitive in the global economy.” The Start-Up Visa Program will link immigrant entrepreneurs with private sector organizations in Canada that have experience working with start-ups and who can provide essential resources. The Program is part of a series of transformational changes to Canada’s immigration system that will make it faster, more flexible and focused on Canada’s economic needs. As a way to help these in-demand entrepreneurs fulfil their potential and maximize their impact on the Canadian labour market, they will require the support of a Canadian angel investor group or venture capital fund before they can apply to the Start-Up Visa Program. Initially, Citizenship and Immigration Canada (CIC) will collaborate with two umbrella groups: Canada’s Venture Capital & Private Equity Association (CVCA) and the National Angel Capital Organization (NACO). These groups will identify which members of their associations will be eligible to participate in the Program. CIC is also working with the Canadian Association of Business Incubation to include business incubators in the list of eligible organizations as soon as feasible.

•Last Updated on ••Friday•, 25 •January• 2013 19:46•• •Read more...•
 

CanadianImmigrant.Ca: Q & A with Kenney on attracting young immigrants to Canada

•E-mail• •Print• •PDF•

Canada’s immigration system will become fast, flexible and responsive to the labour market, with a proposed “just-in-time” application processing system coming into effect in 2013, promised Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney this past fall. Kenney also said he expected to lift the pause in the federal skilled worker applications in 2013, when the new selection criteria would take effect. In advance of the New Year, Minister Kenney discussed Citizenship and Immigration Canada’s strategy on improving the immigration system with Canadian Immigrant.

Canada’s immigration system will become fast, flexible and responsive to the labour market, with a proposed “just-in-time” application processing system coming into effect in 2013, promised Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney this past fall. Kenney also said he expected to lift the pause in the federal skilled worker applications in 2013, when the new selection criteria would take effect. In advance of the New Year, Minister Kenney discussed Citizenship and Immigration Canada’s strategy on improving the immigration system with Canadian Immigrant.

•Last Updated on ••Friday•, 18 •January• 2013 07:29•• •Read more...•
 

தமிழகம்: அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையம் (டி.ஆர்.பி)

•E-mail• •Print• •PDF•

அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment). ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment). ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.

•Last Updated on ••Thursday•, 17 •January• 2013 19:40•• •Read more...•
 

மீள்பிரசுரம்: அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெரிக்கவில்லை”- ரிஸானா நபீக்.

•E-mail• •Print• •PDF•

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

•Last Updated on ••Sunday•, 13 •January• 2013 17:11•• •Read more...•
 

இரோம் ஷர்மிளா (ஓர் உண்மை அமைதிப்போராளி).

•E-mail• •Print• •PDF•

இரோம் ஷர்மிளா (ஒரு உண்மை அமைதி போராளி). உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,....தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்......! ஏழு நாள்கள் உண்ணாவிரதம், பன்னிரண்டு நாள்கள் உண்ணாவிரதம் என்று  ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அவை மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டன.......... ஒரு பக்கம் அண்ணா ஹசாரேயின் 12 நாள்கள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளாவின்  12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும்  வியப்பு அளிக்கிறது...    யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்?  இவர் அருணாச்சல் பிரதேஷம், அசாம், மணிப்பூர், மேகாலயா,  மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில்  நடைமுறையில்  உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை.... 

•Last Updated on ••Sunday•, 30 •December• 2012 04:33•• •Read more...•
 

எம்ஜிஆர் நினைவாக: நம்பிக்கையூட்டும் எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள்...

•E-mail• •Print• •PDF•

அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் (நினைவு தினம்: டிசம்பர் 24) விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. இன்றைய தலைமுறைகூட அவரை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றது. இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று, மக்கள் அவர்மேல் அன்பு வைத்திருந்தார்கள்; வைத்திருக்கின்றார்கள். அவரைப் போலவே அவரது திரைப்படப் பாடல்களும் மிகவும் பிரபல்யமானவை. இம்முறை அவர் நினைவாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படப்பாடல்களில் சிலவற்றை உங்களுக்கு வழங்குகின்றோம். கருத்தாழமிக்க அவரது திரைப்படப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் நெஞ்சினில் புத்துணர்ச்சியினை, வாழ்வு மீதான நம்பிக்கையினை ஊட்டும் வல்லமை மிக்கவை. சிந்திக்கத் தூண்டுவன. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் அவருக்காக எழுதிய பல பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. அவற்றில் சில கீழே:

•Last Updated on ••Monday•, 24 •December• 2012 23:03•• •Read more...•
 

பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு

•E-mail• •Print• •PDF•

பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு (Government Gone Mad And Bad)  என்ற தலைப்பு எஸ்.எல். குணசேகரா சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்துக்கு (BASL)  28 - 11 - 2012 அன்று அனுப்பிய கடிதத்தின் ஊக்குவிப்பாகும்.  குணசேகரா பசில் க்கு அனுப்பிய கடிதத்தில் "இப்போது பதவியிலுள்ள பயித்தியக்கார அரசு உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக முன்னெடுத்துள்ள அரசியல் குற்றச்சாட்டை" எதிர்க்குமாறு கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த பெட்றீ (Petrie) அறிக்கை 70,000 தமிழர்கள் அரசினால் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதையிட்டு ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் பாராமுகமாக இருந்துவிட்டார்கள்.  கடந்த வாரம் பசில் அமைப்பு புதிய தலைமை நீதியரசரை ஆதரிப்பதில்லை என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.  ஆனால்  நாட்டிலும் பசில் அமைப்பிலும் அதிகளவு  பிழைகள் இருக்கின்றன.  தலைமை நீதியரசர் விவகாரம் வெறுமனே நோயின் அறிகுறிதான்.  எடுத்துக்காட்டாக டொலர் 100 மில்லியன்  பெறுமதியான ஓட்டப்பந்தயக் கார்களை அரசு எந்த வரியும் கட்டாமல் இறக்குமதி செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.  அதைவிட  மற்றவர்கள் கூற்றுப்படி எப்படி அரச சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர் (அவரது தந்தையாரும் அரச சம்பளத்தில் இருப்பவர்தான்)  டொலர் 100 மில்லியனை  கட்ட முடியும்?  சண்டே லீடர் என்ற செய்தியேடு (06-03-2011)  பிரபா கணேசன் சொன்னதாக ஒரு செய்தி வெளியிட்டது. பசில் இராசபக்சே கட்சி மாறினால் உருபா 20 மில்லியன் தனக்கும் இன்னொரு அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பி.ஏகாம்பரம் அவர்களுக்கும் தருவதாக வாக்களித்தார். அது அபிவிருத்திக்கு என்று சொல்லப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

•Last Updated on ••Sunday•, 23 •December• 2012 21:26•• •Read more...•
 

Citizenship and Immigration Canada (CIC) : Over 2 Million Visits to the Come to Canada Wizard! Newcomers can determine if they are eligible to immigrate to Canada with the flick of a wand (or computer mouse)!

•E-mail• •Print• •PDF•

 Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason KenneyNEWS RELEASE: Ottawa, December 21, 2012 — The Come to Canada Wizard, which helps people determine if they are eligible to live, work or study in Canada, has now been visited by well over 2 million users since its launch in August 2011. “We want the world’s best and brightest to come to Canada and to help grow our economy,” said Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney. “The award-winning Wizard is one way that we are creating a more responsive, user-friendly and efficient immigration process that benefits applicants, immigrants and Canadians alike.  The Wizard saves prospective immigrants to Canada time and money by helping them determine if they are able to immigrate to Canada, and the most appropriate immigration program for them.”

•Last Updated on ••Sunday•, 23 •December• 2012 20:54•• •Read more...•
 

கம்யூனிஸ்ட் கே.ஏ. சுப்பிரமணியம் ; சில பதிவுகள்!

•E-mail• •Print• •PDF•

தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பற்றி வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பற்றி காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட  "தாயகம்"",செம்பதாகை", புதியபூமி" போன்றவற்றின் ஆசிரிய  தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களைக் கொண்டு அவரை அறிய முடிந்தது.

•Last Updated on ••Friday•, 21 •December• 2012 19:58•• •Read more...•
 

An Immigration System that Works for Canada! New Federal Skilled Worker Program to accept applications beginning May 4, 2013!

•E-mail• •Print• •PDF•

 Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason KenneyOttawa, December 19, 2012 –The new selection system for the Federal Skilled Worker Program (FSWP) will take effect on May 4, 2013 at which time the program will re-open for applications, Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason Kenney announced today.Ottawa, December 19, 2012 –The new selection system for the Federal Skilled Worker Program (FSWP) will take effect on May 4, 2013 at which time the program will re-open for applications, Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason Kenney announced today. “The government’s number one priority remains jobs, economic growth, and long-term prosperity,” said Minister Kenney.  “The new Federal Skilled Worker Program criteria will ensure Canada is selecting the skilled immigrants our economy needs, who are the most likely to succeed and fully realize their potential in Canada.”  The improvements to the FSWP points grid are based on a large body of research which has consistently shown that language proficiency and youth are two of the most important factors in the economic success of immigrants. Ottawa, December 19, 2012 –The new selection system for the Federal Skilled Worker Program (FSWP) will take effect on May 4, 2013 at which time the program will re-open for applications, Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason Kenney announced today. “The government’s number one priority remains jobs, economic growth, and long-term prosperity,” said Minister Kenney.  “The new Federal Skilled Worker Program criteria will ensure Canada is selecting the skilled immigrants our economy needs, who are the most likely to succeed and fully realize their potential in Canada.”The final changes to the FSWP selection criteria include:

•Last Updated on ••Thursday•, 20 •December• 2012 07:47•• •Read more...•
 

தலைமை நீதியரசரை துகிலுரிந்த துரியோதனர்கள்!

•E-mail• •Print• •PDF•

முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
பிடி சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே!

Courtesy (image - Shrani Bandaranayake): http://www.srilankabrief.orgமணி முடி, கிரீடம் அணிந்த மன்னரும் மற்ற எல்லாரும்  கடைசியில்  ஒரு பிடி சாம்பலாய் தீயில் வெந்து அல்லது மண்ணில் புதை உண்டு போவதும் அதைப் பார்த்த பின்னும் இந்த உறவுகள் என்னும் பிடி சார்ந்த வாழ்கையை நினைப்பது அல்லால்  பொன்னால் செய்யப்பட்ட நடன சபையில் ஆடுபவர் (சிவன்)  திருவடி பற்றி நாம் பிழைக்க வேண்டும் என்று அறிபவர் இல்லையே!  பட்டினத்தடிகளாரது பாடல் இது. வாழ்க்கை நிலையாமை பற்றிப் பாடுகிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி தோற்கடித்த சிங்கள - பவுத்த பேரினவாதம் இப்போது தனது கறைபடிந்த கைகளை நாட்டின் நீதித்துறைக்கு எதிராக நீட்டியுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 18 •December• 2012 20:04•• •Read more...•
 

One Hundred Thousand Tamils Missing After Sri Lanka War

•E-mail• •Print• •PDF•

By Frances Harrison –World Bank population data from Sri Lanka indicates up to a hundred thousand Tamils are unaccounted for after the final war against the Tamil Tiger rebels in 2009, raising questions about whether they could be dead. A UN report cited a death toll of forty thousand for the climax of the war in 2009 but a UN internal inquiry last month acknowledged for the first time that up to seventy thousand civilian deaths were possible. The leaked World Bank spreadsheets broken down by village for the north of the island estimate numbers of returnees to the former conflict area in mid 2010. The Bank also cites Statistical Handbook Numbers for population in 2007 – before the fighting intensified. The two sets of data reveal 101,748 people missing from Mullaitivu District – the area that bore the brunt of the final fighting. This is the equivalent of 28,899 households. This number has been confirmed to me by the World Bank, though they add “other interpretations about the population data that are not included in the document can not be attributed to the World Bank”. A similar conclusion about the missing population can be drawn when comparing the 2010 World Bank data with census numbers from 2006. The latter were the result of a joint government and rebel head count in the area. Sceptics might argue the 2006 figures were probably exaggerated by the Tigers and local officials close to them in order to secure more aid. However exactly the same argument could be made for inflating numbers in 2010, which were similarly used for allocating aid.

•Last Updated on ••Monday•, 17 •December• 2012 20:41•• •Read more...•
 

The Nation: Rohana Wijeweera cremated alive!

•E-mail• •Print• •PDF•

Eyewitness account of how the JVP Leader was killed

Rohana Wijeweera The Janata Vimukti Peramuna (JVP) was proscribed by the UNP government after the Black July of 1983. It was one of the classic examples of unethical political expediency of putting the blame for the riots on the JVP though the UNP itself was responsible for perpetrating violence on Tamil people in the south. JVP founder leader Rohana Wijeweera and other members went underground. An unprecedented spate of violence followed till 1988-89 at the instance of the JVP as well as the R.Premadasa UNP regime of the time. Rohana Wijeweera disguised as a proprietary planter lived at a tea plantation near Gampola under an alias “Aththanayaka” for a few years. On a tip off from a former JVP member he was arrested and brought to Colombo on the evening of November 13, 1989, without the media and the public being made aware of it. The secret operation was known only to the Deputy Defense Minister Ranajan Wijeratne and a few senior army officers and probably to the then President R.Premadasa.  Wijeweera was shot in cold blood after his arrest and he was thrown into the crematorium chamber while he was still alive, but hardly conscious at the time and was cremated alive. Unknown to the senior and junior army officers there remained a single member of the JVP Indrananda Silva from Polonnaruwa who witnessed the crime and he related the tale to The Nation after all these years.

•Last Updated on ••Monday•, 10 •December• 2012 00:39•• •Read more...•
 

மீள்பிரசுரம்: யாழ் - மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள் யாழ் - மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள்

•E-mail• •Print• •PDF•

 இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. - சனிக்கிழமை 01, டிசம்பர் 2012 - இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

•Last Updated on ••Saturday•, 01 •December• 2012 22:51•• •Read more...•
 

NEWS RELEASE :Making Canada’s Asylum System Faster and Fairer! New Asylum System Comes into Force December 15, 2012!

•E-mail• •Print• •PDF•

Making Canada’s Asylum System Faster and Fairer New Asylum System Comes into Force December 15, 2012Ottawa, November 30, 2012 — Canada’s new asylum system, which was included in the Protecting Canada’s Immigration System Act, will come into force on December 15, 2012, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced today.  “Our changes will make Canada’s asylum system faster and fairer,” said Minister Kenney. “For too long, Canada’s generous asylum system has been vulnerable to abuse.  Under the new asylum system, genuine refugees fleeing persecution will receive protection more quickly.  At the same time, bogus asylum claimants and those who abuse our generous system at great expense to taxpayers, will be removed much faster.”  All eligible asylum claimants will continue to receive a hearing at the independent Immigration and Refugee Board of Canada (IRB) based on their individual circumstances. Under the new system, asylum claimants will receive a hearing within 60 days after their claim is referred to the IRB. In contrast, claimants currently wait, on average, close to 600 days to receive a hearing. 

•Last Updated on ••Friday•, 30 •November• 2012 23:22•• •Read more...•
 

மீள்பிரசுரம்: வரலாறும், கரிகாலன் கனவும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையும் பற்றிய சில குறிப்புகள்....

•E-mail• •Print• •PDF•

விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதொரு இடமுண்டு. மாவீரன், தேசியத் தலைவர், சர்வாதிகாரி, இரத்த வெறியன், கொடிய பயங்கரவாதி....  இவ்விதம் பலவேறு கோணங்களில் பல்வேறு பிரிவின மக்களால் பார்க்கப்படும் புலிகளின் தலைவர் பற்றி அனைவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். அது தமிழீழம் என்ற நோக்கத்திலிருந்து இறுதிவரை அவர் நிலை தழும்பவில்லையென்பதுதான் அது. ஆக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் வரலாறென்பது எவ்விதம் எழுதப்படுமோ அவ்விதமே விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாறும் எழுதப்படுமென்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ளலாம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் சங்கிலியன், நெப்போலியன் போன்றவர்களின் வரலாறு சமகாலச் சமுதாய அமைப்பில் எவ்விதம் அவர்களின் முடிவினை மட்டும் மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லையோ அதுபோன்றே எதிர்காலத்தில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன், கரிகாலன் கனவு என்றெல்லாம் இவரைப் பற்றியும் வரலாற்றுப் பதிவுகளிருக்குமென்பதையும் அனுமானித்துக் கொள்ளலாம்.[பதிவுகள் யூன் 2009இல் , முள்ளிவாய்க்கால் சமரினைத் தொடர்ந்து வெளியான கட்டுரையின் சில பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்]....   விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் இடமுண்டு. மாவீரன், தேசியத் தலைவர், சர்வாதிகாரி, இரத்த வெறியன், கொடிய பயங்கரவாதி....  இவ்விதம் பலவேறு கோணங்களில் பல்வேறு பிரிவின மக்களால் பார்க்கப்படும் புலிகளின் தலைவர் பற்றி அனைவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். அது தமிழீழம் என்ற நோக்கத்திலிருந்து இறுதிவரை அவர் நிலை தழும்பவில்லையென்பதுதான் அது. ஆக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் வரலாறென்பது எவ்விதம் எழுதப்படுமோ அவ்விதமே விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாறும் எழுதப்படுமென்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ளலாம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் சங்கிலியன், நெப்போலியன் போன்றவர்களின் வரலாறு சமகாலச் சமுதாய அமைப்பில் எவ்விதம் அவர்களின் முடிவினை மட்டும் மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லையோ அதுபோன்றே எதிர்காலத்தில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன், கரிகாலன் கனவு என்றெல்லாம் இவரைப் பற்றியும் வரலாற்றுப் பதிவுகளிருக்குமென்பதையும் அனுமானித்துக் கொள்ளலாம்.

•Last Updated on ••Tuesday•, 27 •November• 2012 20:17•• •Read more...•
 

British Tamils Forum: Publishing Reports after Reports will not stop the continuing structural genocide of Tamils in Sri Lanka

•E-mail• •Print• •PDF•

British Tamils Forum: Publishing Reports after Reports will not stop the continuing structural genocide of Tamils in Sri LankaFriday, 16 November 2012  - “Events in Sri Lanka mark a grave failure of the UN to adequately respond... during the final stages of the conflict and its aftermath, to the detriment of hundreds of thousands of civilians” according to the UN internal review panel. The British Tamils Forum has been continuously calling for an International Independent Investigation into the conduct of the war in Sri Lanka for the past three years. But the international institutions and the UN member states have been ignoring this call at great expense to the Tamil people who had survived the war. Raj Vakesan, the Political Advocacy team leader of British Tamils Forum commented, “We are in the 4th year after the bloody end to the Civil War in Sri Lanka. During and after this war numerous crimes against the Tamil people were committed by the Sri Lankan state and these crimes continue to be committed with absolute impunity”. He further questioned, “How can we know the “intent” of these crimes without an international independent investigation?”  He further reminded that the UN has the responsibility to investigate War Crimes, Crimes against Humanity, and the Crime of Genocide under the 60/1- 2005 World Summit Outcome to which Sri Lanka is also a signatory.

•Last Updated on ••Sunday•, 18 •November• 2012 19:16•• •Read more...•
 

மீள்பிரசுரம்: அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்!

•E-mail• •Print• •PDF•

தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை 

மீள்பிரசுரம்: அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் – அ.மார்க்ஸ் நவம்பர், 15, 2012- சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய மூன்று தலித் கிராமங்கள், அருகாமைக் கிராமங்களிலுள்ள வன்னியர் சாதியினரால் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட செய்தி தீண்டாமை ஒழிப்பிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பலரையும் கலங்கடித்தது. சுமார் பத்தாண்டுகள் முன்புவரை “தமிழகத்தின் நக்சல்பாரி” என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி இன்று வரை நக்சல் எதிர்ப்புக் காவற்படைகளின் கடும் கண்காணிப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. நக்சல்பாரிகள் எனப் பொதுவாக அறியப்படும் பல்வேறு மார்க்சிய, லெனினிய, மாவோயிஸ்ட் கட்சிக் குழுக்களால் தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்ட பகுதியும்கூட இது. இத்தகைய ஒரு பகுதியில் இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தது வருத்தத்தையும் வியப்பையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து, இவற்றின் உண்மைத் தன்மைகளை மதிப்பிடுவதும், இந்த வன்முறையின் பின்னணி, நிர்வாகத்தின் கவனக் குறைவுகள் மற்றும் அலட்சியங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்டறிவதும்,, உடனடி நிவாரணங்கள், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.

•Last Updated on ••Saturday•, 17 •November• 2012 21:26•• •Read more...•
 

The Toronto Star's Editorial: 'Pakistan’s daughter' Malala Yousafzai deserves Nobel Peace Prize!

•E-mail• •Print• •PDF•

She has touched the hearts of millions, with her bold spirit and her liberating belief that girls everywhere have the right to an education. At age 11, as a child activist in Pakistan writing a blog for the British Broadcasting Corp., Malala Yousafzai defied the Taliban and denounced atrocities and oppression in the remote Swat Valley, her home. For years, she spoke up when others were cowed into silence.- November 14, 2012 - She has touched the hearts of millions, with her bold spirit and her liberating belief that girls everywhere have the right to an education. At age 11, as a child activist in Pakistan writing a blog for the British Broadcasting Corp., Malala Yousafzai defied the Taliban and denounced atrocities and oppression in the remote Swat Valley, her home. For years, she spoke up when others were cowed into silence. And when the Taliban could take no more and sent an assassin to shoot her in the head on her school bus on Oct. 9, hoping to silence her forever, she survived and battled back from a bullet that grazed her brain. At 15, Malala has become “Pakistan’s daughter,” an icon of courage and a beacon of hope for millions around the world. Today she is recovering in a British hospital. More than a million people have signed the I am Malala petition and others like it on behalf of the 32 million girls in Pakistan and elsewhere who have no access to schooling, reports Gordon Brown, the former British prime minister and United Nations special envoy for global education. The UN declared Nov. 10 Malala Day in her honour, to highlight the needs of school-age girls around the world. Because of her the Pakistani government is offering the families of poor children a small stipend to send them to primary school.

•Last Updated on ••Thursday•, 15 •November• 2012 17:54•• •Read more...•
 

பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) : இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது; ஐநா ஆய்வு

•E-mail• •Print• •PDF•

ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை

இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது. இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

•Last Updated on ••Tuesday•, 13 •November• 2012 20:07•• •Read more...•
 

பயனுள்ள மீள்பிரசுரம்: இரவி – இராசன் – சரவணக்குமார் கைது: கருத்துரிமை மீதான காவல்துறை தாக்குதல்

•E-mail• •Print• •PDF•

இரவி, இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்தும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கொடும்பிரிவுகளை எதிர்த்தும் கருத்துரிமையில் அக்கறையுள்ள அனைவரும் கைக்கோக்க வேண்டிய அவசர, அவசியம் எழுந்துள்ளது. கி.வெங்கட்ராமன்‘அராபிய வசந்தம்’ எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகத்தின் மீது தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் இதற்கான சட்டங்கள் இயற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், அண்மைக் காலத்தில் திருத்தங்கள் செய்து, அடக்குமுறைக்கான தனது ஆயுதங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய ஏகாதிபத்தியத்தின் கங்காணி ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி இச்சட்டத்தின் கோரத்தன்மையை சனநாயக சக்திகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவர் இரவி சீறிதர் என்பவர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், புதுவை இணையக் குற்றத்துறைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  “கார்த்தி சிதம்பரம் வதேராவை விட அதிகம் சொத்துகளைக் குவித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று கடந்த 2012 அக்டோபர் 20ஆம் நாள், தனது ட்விட்டர் இணையப் பக்கத்தில், புதுவை இரவி கருத்துப் பதிந்திருக்கிறார். இதன் மீது, கார்த்தி சிதம்பரம் புதுவை காவல்துறைத் தலைவரிடம் மின்னஞ்சல் புகார் அளித்ததன் அடிப்படையில், இரவியை புதுவை காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக, அவருக்கு பிணை கிடைத்தது என்பது ஒரு ஆறுதல்.

•Last Updated on ••Saturday•, 03 •November• 2012 18:43•• •Read more...•
 

NEWS RELEASE : An Immigration System That Works For Canada’s Economy Moving to a Fast, Flexible Just-in-Time Immigration System

•E-mail• •Print• •PDF•

An Immigration System That Works For Canada’s Economy Moving to a Fast, Flexible Just-in-Time Immigration SystemToronto, November 2, 2012 — Today, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced that by the end of 2013, Canada’s immigration system will be transformed from one that was plagued by backlogs into one that is fast, flexible, and responsive to the labour market. Citizenship and Immigration Canada (CIC) announced today it will admit up to 55,300 persons in the Federal Skilled Worker (FSW) category in 2013. Combined with previous actions taken to manage the backlog, this means by the end of 2013 we will be able to process new applications as they are received – a “just in time” system – and aim to process them in less than a year, instead of up to eight years under the old FSW program. In addition, CIC expects to clear the FSW applications received to date by the end of 2014, three years earlier than originally expected.  This will allow for the introduction of an Expression of Interest (EOI) system to be put in place for FSW and possibly other economic immigration streams.  CIC is moving to a just-in-time system that recruits people with the right skills to meet Canada’s labour market needs, fast tracks their applications, and gets them working in a period of months, instead of years.

•Last Updated on ••Friday•, 02 •November• 2012 17:48•• •Read more...•
 

விகடன்.காம்: "நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி." ஒரு பெண் புலியின் வாக்குமூலம் இது ஒர் உண்மைக் கதை

•E-mail• •Print• •PDF•

இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.[விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.. - பதிவுகள்

வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற...வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

•Last Updated on ••Friday•, 02 •November• 2012 00:36•• •Read more...•
 

மீள்பிரசுரம்: அக்டோபர் புரட்சியின் நினைவாக ……….

•E-mail• •Print• •PDF•

தேசிய இனப்பிரச்சினையில்--சுயநிர்ணய உரிமைப் பிரயோகம்
 
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை.  இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை.  இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.

•Last Updated on ••Wednesday•, 24 •October• 2012 17:45•• •Read more...•
 

Remembering Lincoln Alexander: The Honourable Lincoln MacCauley Alexander, PC, CC, OOnt, CD, QC (January 21, 1922–October 19, 2012) · 24th Lieutenant Governor of Ontario

•E-mail• •Print• •PDF•

Courtesy: http://www.lt.gov.on.ca/en/LA/LA.aspThe Honourable David C. Onley, Lieutenant Governor of Ontario, leads Ontarians in mourning the death of Ontario’s 24th Lieutenant Governor (1985–1991), the Honourable Lincoln Alexander. He is survived by his son, Keith, and second wife, Mrs. Marni Alexander. When Lincoln Alexander entered the Lieutenant Governor’s Suite for the first time in 1985, he might have paused for just a moment. He was, after all, about to enter not just a new and imposing office, but also an important phase of his own life—and in Ontario’s history. He was a man accustomed to breaking new ground: he became the first black person installed as the Queen’s representative in Ontario. Born in 1922 in Toronto, he was the son of West Indian immigrants—his father a railway porter and his mother a maid. Alexander served with the Royal Canadian Air Force during the Second World War. In 1948 he married Yvonne Harrison, who remained a pillar of strength for her extraordinary husband until her death in 1999. Alexander was educated at McMaster University, and later went on to study law at Osgoode Hall. Elected as an MP for Hamilton West in 1968, he was Canada’s first black person elected to the House of Commons. He remained there for 12 years. He made history again in his final year in Parliament, when he became Canada’s first black cabinet minister, having been appointed Minister of Labour.

•Last Updated on ••Monday•, 22 •October• 2012 18:38•• •Read more...•
 

சிறிலங்கா அரசு மீது பல்வேறு முனைகளாலும் அழுத்தத்தைக் கொடுப்போம் - உலகத் தமிழர் பேரவை!

•E-mail• •Print• •PDF•

மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை, 16 ஒக்ரோபர் 2012 - மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.  சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நவம்பர் 01ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை வலுவாக எதிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையானது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான தனது சொந்த அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. "நாங்கள் பூகோள கால மீளாய்வில் பங்குபற்றியுள்ளோம். எமது தலைவரான எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் வேறு சிலருடன் ஜெனீவா செல்லவுள்ளார். நானும் ஜெனீவா செல்லவுள்ளேன்" என சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

•Last Updated on ••Tuesday•, 16 •October• 2012 16:03•• •Read more...•
 

Global Tamil Forum continues its international advocacy

•E-mail• •Print• •PDF•

உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum)

27 September 2012 - Global Tamil Forum (GTF) delegation led by Rev Father S J Emmanuel met with officials from the Republic of South Africa and Switzerland on 23rd and 24th September 2012, respectively, as part of the on-going engagement with international governments to highlight the enduring persecution of the Tamil people in Sri Lanka. GTF emphasised that only an international, independent investigation can secure truth and accountability, as recommended by the UN Panel of Experts in their report, in order to lay the foundations for meaningful reconciliation between all communities in Sri Lanka. In this regard, GTF will continue to engage internationally until justice is served. GTF reiterated that we believe in achieving a negotiated political settlement for decades long national conflict through a process of dialogue and engagement. In this respect we are encouraged that as reported in the media recently, the Indian Prime Minister has emphasised the urgency to President Rajapaksa in achieving lasting political solution to the Tamil national question.

•Last Updated on ••Thursday•, 27 •September• 2012 19:50•• •Read more...•
 

வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தின் இருப்பு பெரிய அளவில் உள்ளது:

•E-mail• •Print• •PDF•

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.  இந்தத் தகவல் சிறீலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த ஆவணம் பவர் பொயின்ட் காட்சியளிப்பு மூலம் படைப் பிரிவுகள் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை படங்கள் வாயிலாகக் காட்டுகின்றது. இந்த பவர் பொயின்ட் காட்சியளிப்பு 2012 யூன் மாதத்துக்கு என்றாலும் அதன் பின்னர் எவ்விதமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. கேணல் ஹரிகரன் ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் சிறீலங்காவில் இந்திய அமைதிப் படையில் (IPKF) இருந்தவர். இவரோடு இந்து ஏடு இராணுவம் பற்றிய கணிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டது. அவரது கூற்றின்படி வடக்கு கிழக்கில் இராணுவம் பரவி இருக்கும் பாங்கினைப் பார்த்தால் அது 'தாக்குதலுக்கு அணியமாக' இருக்கும் ஒரு இராணுவம் போல் தெரிகிறதேயொழிய அது மோதலுக்குப் பின்னர் இளைப்பாறும் இராணுவம் போல் தெரியவில்லை.

•Last Updated on ••Friday•, 21 •September• 2012 05:36•• •Read more...•
 

இர. சிவலிங்கத்தின் தமிழகச் 'சிறைக்குறிப்புகள்'

•E-mail• •Print• •PDF•

இர.சிவலிங்கம்[தனது முகநூல் பக்கத்தில் 'பாலன் தோழர்' மலையக விடுதலைக்காகச் செயற்பட்டவரான இர.சிவலிங்கத்தின் தமிழகத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் 'சிறைக்குறிப்புகள்' நூலினைப் பதிவு செய்திருந்தார். அதனை நாமும் 'பதிவுகள்' வாசகர்களுக்க்காக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்-]

இலங்கை மலையகத்தைச் சேர்ந்த இர.சிவலிங்கம் என்பவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து “சிறைக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்....அவர் பற்றி மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் கீழே தரப்ட்டுள்ளது. 'அடிமை இருளில் சிக்கியிருந்த மலையக சமுதாயத்தின் விடுதலைக்காக ஓயாது சிந்தித்துச் செயற்பட்ட பெருமகன் இர.சிவலிங்கம். இருண்ட வரலாற்றின் விளைபொருளாயும் அதே நேரத்தில் அச் சமுதாய மாற்றத்தின் நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞர் அவர்.  நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டிருந்த மலையகத்தின் சமூக வாழ்வில் அறுபதுகளில் ஒரு அசிரியனின் குரல் அட்டனிலிருந்து எழுந்தது. வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழ்ந்து பட்ட சமூகத்தின் துயரத்தையெல்லாம் சுமந்த ஒரு குரல். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனட்சாட்சியின் குரல். பரிகசிக்கப்பட்டு இழிந்துரைக்கப்பட்ட தனது சமுதாயத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று உறுதி பூண்ட குரல். அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் விலங்குகளை ஒடிக்க முனைந்த வீராவேசக் குரல்.

•Last Updated on ••Saturday•, 15 •September• 2012 20:14•• •Read more...•
 

Another Insult By Sri Lanka: It’s Time India Took A Stand

•E-mail• •Print• •PDF•

Another Insult By Sri Lanka: It’s Time India Took A StandA shockingly vulgar cartoon published by a Sri Lankan newspaper featuring Tamil Nadu chief minister J Jayalalithaa and the prime minister Manmohan Singh in extremely bad taste is yet another instance of the proxy-speak of the island nation that should ideally provoke a tough reply from India. On Sunday, Lakbima, a well-circulated Sinhala language daily in Sri Lanka, published a cartoon lampooning both Jayalalithaa and Manmohan Singh, ostensibly peeved at the recent tensions between Tamil Nadu and Sri Lanka, where a school football team was sent back, and a number of Sri Lankan pilgrims in the state came under attack. The cartoon, gross and nasty, has created some ripples in Sri Lanka as well, but the government of India is yet to react. Presidential spokesman Bandula Jayasekera reacted on Twitter saying that the government did not condone the ‘vulgar’ cartoon, but there has been no official reprimand from the Sri Lankan government, and one of the employees of the newspaper has defended the cartoon, saying they were merely exercising their right to free speech.

•Last Updated on ••Monday•, 10 •September• 2012 20:08•• •Read more...•
 

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.( இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்).

•E-mail• •Print• •PDF•

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 44,863 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 31,194 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 13,963 வாக்குகளும் கிடைத்துள்ளன. பட்டிருப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 34,705 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 8,603 வாக்குகளும் கிடைத்துள்ளன. கல்குடாவில் ஆளும் மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 22,965 வாக்குகளும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 21,876 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 8,604 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு: http://www.slelections.gov.lk/2012PPC/bati.htm   திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 28,067 வாக்குகளும், இலங்கை முஸ்லீம் காங்கிரசுக்கு 8,642 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 7,949 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு: http://www.slelections.gov.lk/2012PPC/TRINCOMALEE.htmமட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 44,863 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 31,194 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 13,963 வாக்குகளும் கிடைத்துள்ளன. பட்டிருப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 34,705 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 8,603 வாக்குகளும் கிடைத்துள்ளன. கல்குடாவில் ஆளும் மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 22,965 வாக்குகளும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 21,876 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 8,604 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு: http://www.slelections.gov.lk/2012PPC/bati.htm   திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 28,067 வாக்குகளும், இலங்கை முஸ்லீம் காங்கிரசுக்கு 8,642 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 7,949 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு: http://www.slelections.gov.lk/2012PPC/TRINCOMALEE.htm

•Last Updated on ••Saturday•, 08 •September• 2012 22:04••
 

Global Tamil Forum: Sri Lanka masks tyranny with selective democracy

•E-mail• •Print• •PDF•

Global Tamil Forum: Sri Lanka masks tyranny with selective democracy- 25 August 2012 - Global Tamil Forum condemns Sri Lankan Government’s indefinite closure of 13 of the 15 state-run universities on the island, in response to strikes over privatisation of the higher education system, politicisation of key appointments in the sector and military training of all university entrants. This latest act to undermine academic freedom and institutional autonomy is a continuation of heavy militarisation of the island to maintain social control and curb any democratic opposition. Denial of university places for qualified Tamil entrants through a discriminatory education policy in the 1970s was a major trigger of the Tamil youth rebellion. The Rajapaksa regime’s use of force and intimidation to rule the population threatens all forms of freedom for expression – the very foundation of democracy. Attacks on journalists, media establishments and human rights activists continue with widespread impunity to censor any criticism of the Government. Centralising powers to the President has already severely compromised the independence of the judicial system on the island and consequently there is breakdown in the rule of law. The UK foreign Office has last week issued a travel advisory warning British citizens of an upsurge in nationalism, sexual offense and anti-Western (particularly anti-British) rhetoric in Sri Lanka.

•Last Updated on ••Sunday•, 26 •August• 2012 16:14•• •Read more...•
 

அன்றும் போராளி இன்றும் போராளி

•E-mail• •Print• •PDF•

அன்றும் போராளி இன்றும் போராளி அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு  என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட  பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை,  மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று.  எனது விடுமுறையில் இலங்‌கை வந்து  தற்போது மட்டக்களப்பில்  தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு  சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான  உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும்,  சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது. ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

•Last Updated on ••Sunday•, 19 •August• 2012 21:25•• •Read more...•
 

பி.பி.சி (தமிழ்): டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர்!

•E-mail• •Print• •PDF•

பி.பி.சி (தமிழ்): டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர்!11 ஆகஸ்ட், 2012 - மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவை மத அனுட்டானங்கள், இரங்கலுரைகள், பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பவற்றுடன் அவரது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது டெல்ருக்ஷன் இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் கைகால் முறிந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் கணேசன் நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நேவிஸ் டெல்ருக்ஷன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

•Last Updated on ••Sunday•, 12 •August• 2012 03:49•• •Read more...•
 

A Short History of the Words Ilam and Ilavar

•E-mail• •Print• •PDF•

Introductory Statements:

 Dr Peter Schalk1. We have to distinguish between meaning and reference of a word. Ilam means "the land of toddy", but it refers to the island known as Ilam, Tambapanni, Ilankai, or Cinkalam. The lending of the two, usually results in endless and confused discussions. We should also distinguish between a translation and an explanation. When I write: "Ilam, 'land of toddy'", I translate. A translation focuses a lexical meaning (out of several possible). When I say "Ilam got its name 'land of toddy' because of its reputed toddy-production", I explain.

2. Both Ilavar and their critics use different translitterations. We find Ealam, Eelam, Eal(z)avar,
Eel(z)avar. I use throughout Ilam and Ilavar following the Tamil Lexicon (but without diacritica).

3. This paper is a shortened form of a forthcoming paper called "Ilam<Simhala/Sihala?". In that much longer paper, all references and diacritica can be found. It was not possible to introduce them here.

•Last Updated on ••Friday•, 10 •August• 2012 19:15•• •Read more...•
 

ஈழம் என்ற சொல்லை தடை செய்யமுயலும் இந்திய வெளியுறவுத்துறைக்கு எதிராக குரல் எழுப்புவோம்

•E-mail• •Print• •PDF•

ஈழம் என்ற சொல்லை தடை செய்யமுயலும் இந்திய வெளியுறவுத்துறைக்கு எதிராக குரல் எழுப்புவோம்!நண்பர்களே, இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை நடத்திவரும் தமிழர் விரோத போக்கின் உச்சத்தை இன்று தொட்டிருக்கிறது. டெசோ மாநாடு தொடர்பான ஆகஸ்ட் 9, 2012ல்,  டெசோ மாநாட்டு செயலருக்கு அது அனுப்பியிருக்கும் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது: This Ministry has no objection from political angle, for the proposed International Conference, with foreign participants, with the proviso that “Eelam” may be dropped from the title of the conference, and subject to clearance of Ministry of Home Affairs and other competent authorities. (மேலும் படிக்க: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35450)

ஈழம் என்ற சொல்லை தமிழ்நாட்டில் பயன்படு்த்தக்கூடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பது தமிழர்களின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாகும். இது மிகமோசமான கருத்துரிமை மீறலும் ஜனநாயக அரசியல் மீது விழந்து அடியுமாகும். இதுவரை இந்திய அரசு நடத்திவந்த தமிழர் விரோத அரசியலுக்கு இந்த கடிதம் மிகமுக்கியமான ஒரு ஆதாரமும் ஆகும்.

•Last Updated on ••Friday•, 10 •August• 2012 18:35•• •Read more...•
 

ஸ்ரீலங்காவில் பௌத்த போராளிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்!

•E-mail• •Print• •PDF•

ஸ்ரீலங்காவில் பௌத்த போராளிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்!கடந்த செப்ரம்பர் மாதம் சுமார் 100 பௌத்த பிக்குகளின் தலைமையிலான ஒரு கும்பல் புராதன நகரமாகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தகர்த்தார்கள். அந்தக்கூட்டம் மஞ்சளும் சிவப்பு நிறத்தையும் கொண்ட பௌத்த கொடிகளை வீசி ஆர்ப்பரித்தார்கள். ஒரு பௌத்த துறவி பச்சை நிறத்திலுள்ள முஸ்லிம்களின் கொடியை தீயிட்டுக் கொழுத்தினார். பௌத்த துறவிகள் அந்த முஸ்லிம் வழிபாட்டுத் தலம், 2,000 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அமைந்துள்ளதாக கூறினார்கள், - பண்டைய மத நூல்களில் பொறிக்கப்பட்டுள்ளபடி முழு தேசத்திலும் அவர்களுக்குள்ள சொத்துரிமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பௌத்தர்கள் ஸ்ரீலங்காவில் மோசமாக நடந்துகொண்ட சமீபகால சம்பவம் இந்த அனுராதபுர தாக்குதல் மட்டுமல்ல. ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 2,000 சிங்கள பௌத்தர்கள், பௌத்த துறவிகள் தலைமையில்;, 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி சிங்கள மன்னர்கள் தஞ்சமடைந்ததாக நம்பப்படும் மிகப் பெரிய வலையமைப்பில் குகைகளை கொண்டுள்ள புனித நகரமான தம்புள்ளயில் உள்ள மசூதி ஒன்றிற்கு எதிராக அணிவகுப்பை நடத்தினார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு அடையாளத் தாக்குதலை நடத்தி, இந்த தாக்குதல் ஒரு வரலாற்று நாளை குறிப்பதாக தெரிவித்தார்கள், அந்த தாக்குதலுக்கு தலைமையேற்ற ஒரு துறவி கூட்டத்தினரிடம் கூறியது “சிங்கள இனத்தை நேசிக்கும், சிங்கள இரத்தம் ஓடுகின்ற பௌத்தர்களுக்கு இது ஒரு வெற்றி” என்று.

•Last Updated on ••Wednesday•, 08 •August• 2012 16:42•• •Read more...•
 

Burma: Government Forces Targeting Rohingya Muslims. Abuses Follow Horrific June Violence Between Arakan Buddhists and Rohingya

•E-mail• •Print• •PDF•

Burma: Government Forces Targeting Rohingya Muslims. Abuses Follow Horrific June Violence Between Arakan Buddhists and Rohingya- August 1, 2012 - (Bangkok) – Burmese security forces committed killings, rape, and mass arrests against Rohingya Muslims after failing to protect both them and Arakan Buddhists during deadly sectarian violence in western Burma in June 2012. Government restrictions on humanitarian access to the Rohingya community have left many of the over 100,000 people displaced and in dire need of food, shelter, and medical care. The 56-page report, “‘The Government Could Have Stopped This’: Sectarian Violence and Ensuing Abuses in Burma’s Arakan State,” describes how the Burmese authorities failed to take adequate measures to stem rising tensions and the outbreak of sectarian violence in Arakan State. Though the army eventually contained the mob violence in the state capital, Sittwe, both Arakan and Rohingya witnesses told Human Rights Watch that government forces stood by while members from each community attacked the other, razing villages and committing an unknown number of killings. “Burmese security forces failed to protect the Arakan and Rohingya from each other and then unleashed a campaign of violence and mass roundups against the Rohingya,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “The government claims it is committed to ending ethnic strife and abuse, but recent events in Arakan State demonstrate that state-sponsored persecution and discrimination persist.”

•Last Updated on ••Wednesday•, 01 •August• 2012 20:23•• •Read more...•
 

கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஸ்ரீலங்கா : இரண்டு தலையீடுகளின் ஒரு கதை

•E-mail• •Print• •PDF•

A quarter century on, India’s military involvement in Sri Lanka remains relevant as a lesson in poor leadership in contrast to 1987ல் ஏற்படுத்தப்பட்டதும், ராஜீவ் -  ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என அழைக்கப்படுவதுமான இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கை ஜூலை 29 ந்திகதியுடன் 25வருடங்களை நிறைவு செய்கிறது. ஸ்ரீலங்கா (1987 – 90) மற்றும் 1971ல் பங்களாதேஷை உருவாக்கிய கிழக்குப் பாகிஸ்தான் ஆகிய இந்தியாவின் இரண்டு இராணுவத் தலையீடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற ஒரு இராணுவ வீரன் என்கிற வகையில் இந்த இரண்டு முயற்சிகளிலும் இந்தியாவின் அதிகார சக்தியின் வலியுறுத்தலை ஒப்பீடு செய்ய முடியாதவனாக உள்ளேன். இரண்டு அரங்குகளிலும் மற்றும் அந்த நேரத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளின் போதுள்ள இந்தியாவின் நிலைப்பாட்டிலும் முற்றான வேறுபாடு இருந்தது. பங்களாதேஷை பொறுத்தமட்டில் நன்கு பயிற்றப்பட்ட இராணுவமான பாகிஸ்தானுடன் நடத்தும் மரபுவழி யுத்தமாக இருந்தது. அதில் இறங்குவதற்கு முன்னர் பலத்த இராணுவ திட்டங்களையும் மற்றும் தயாரிப்புகளையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதற்கு முரண்பாடாக ஸ்ரீலங்காவில் இராணுவம் ஆயத்தமில்லாத நிலையில் இருந்தபடியால் தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் எதிர்க்கிளர்ச்சித் தாக்குதலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. பங்களாதேஷில் படைகளின் நிலை மிகவும் உயர் மட்டத்தில் இருந்தது. விமானப்படைகளும் மற்றும் கடற்படையினரும் ஒட்டுமொத்த தாக்குதல் திட்டத்திலும் ஒரு பகுதியாகச் செயற்பட்டன. ஸ்ரீலங்காவில் முக்கியமாக அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட ஒரு காலாட்படை நடவடிக்கையாக இருந்தது.

•Last Updated on ••Monday•, 30 •July• 2012 19:56•• •Read more...•
 

On The 23rd Of Black July, One Man Destroyed His Nation

•E-mail• •Print• •PDF•

Many things are said about Black July, 1983. That there were many culprits who caused the havoc that virtually destroyed the image of Sri Lanka and which gave justification for a prolonged period of violence. However, there was one man who was the creator of this havoc. It was then-President of the country, Junius Richard Jayawardene[ July 24, 2012 ] Many things are said about Black July, 1983. That there were many culprits who caused the havoc that virtually destroyed the image of Sri Lanka and which gave justification for a prolonged period of violence. However, there was one man who was the creator of this havoc. It was then-President of the country, Junius Richard Jayawardene. His work of destroying the fabric of Sri Lankan democracy started from the very first day after he won the election as the leader of the United National Party, in 1977. His very first act as the Prime Minister elect was to grant a “holiday to the police”. That holiday lasted for two or three weeks. That was the first act done to intimidate his political opponents. With an ambition to hold onto power and not to give up what he had won, he knew one of his major strategies needed to be to launch a period of violence in order not to allow space for internal challenges from disaffected democratic forces. That process went on through various kinds of initiatives, which are well-recorded. The 1982 referendum was a major assault he made on the electoral politics in Sri Lanka. He was seriously pursuing his ambition to “close the electoral map” of Sri Lanka for some time.

By 1983, he was fully aware of the dissatisfaction among the democratically minded sections of society due to the erosion of democracy that he was causing. He needed a lot more violence and he was looking for events that could enable the unleashing of greater violence. That opportunity came when the news of thirteen soldiers being killed in the north arrived. He was aware that the discontent was growing in the armed forces. He also knew that there were suggestions to have a common funeral for the thirteen soldiers in Colombo Cemetery. According to accounts published by his own close collaborators, Prime Minister Premadasa himself advised JR Jayawardene of the unavoidable consequence of there being riots in Colombo if this was allowed. However, JR Jayawardene made his own calculations about the opportunity that he had before him to divert the attention of the country away from him. He quite deliberately allowed the funerals to take place in a manner that would bring about what we know today as Black July. It was a calculated action to take advantage of a situation for his own political survival.

•Last Updated on ••Saturday•, 28 •July• 2012 04:31•• •Read more...•
 

"நிமலரூபன் மரணத்துக்கு சர்வதேச சமூகமே பொறுப்பு"

•E-mail• •Print• •PDF•

நிமலரூபன்- ஜூலை 24, 2012 - இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதனால் மரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற அரசியல் கைதி நிமலரூபனின் உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வவுனியாச் சிறைச்சாலையில் சில கண்காணிபாளர்களை கைதிகள் தாக்கினார்கள் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பலர் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, நிமலரூபன் இறந்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த நிமலரூபன் அடிகாயங்ளினாலும், உரிய சிகிச்சையில்லாமலுமே உயிரிழக்க நேரிட்டதாக தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர். அவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

•Last Updated on ••Wednesday•, 25 •July• 2012 20:54•• •Read more...•
 

Sri Lanka: Ethnic Conflict, LTTE And Future

•E-mail• •Print• •PDF•

'It is now crystal clear that the Sinhala leaders will never put forward a just resolution to the Tamil national question. Therefore, we are not prepared to place our trust in the impossible and walk along the same old futile path…. We therefore ask the international community and the countries of the world that respect justice to recognize our freedom struggle.” This is the key sections of the annual Heroes’ Day statement delivered by the slain leader of the disabled Liberation Tigers of Tamil Eelam (LTTE), V. PirapaharanIt is now crystal clear that the Sinhala leaders will never put forward a just resolution to the Tamil national question. Therefore, we are not prepared to place our trust in the impossible and walk along the same old futile path…. We therefore ask the international community and the countries of the world that respect justice to recognize our freedom struggle.” This is the key sections of the annual Heroes’ Day statement delivered by the slain leader of the disabled Liberation Tigers of Tamil Eelam (LTTE), V. Pirapaharan.'It is now crystal clear that the Sinhala leaders will never put forward a just resolution to the Tamil national question. Therefore, we are not prepared to place our trust in the impossible and walk along the same old futile path…. We therefore ask the international community and the countries of the world that respect justice to recognize our freedom struggle.” This is the key sections of the annual Heroes’ Day statement delivered by the slain leader of the disabled Liberation Tigers of Tamil Eelam (LTTE), V. Pirapaharan. Serious Sri Lanka watchers would agree that such a statement represents not only the Tamil disappointments and distrust, but also it effectively exposes the duplicity of five decades old southern Sinhalese politics, which categorically refused to do meaningful political business with the Tamil leaders who represent the North and East Tamils.  Moderates The Tamil Tigers, who mirrored the Sinhala political establishment in its dealing with dissent and pluralism, unquestionably are the deadly elements of the Sri Lanka society. Whether the Tamil Tigers, for that matter, violent Tamil nationalists are freedom fighters as they claim themselves or deadly terrorists as the Sri Lanka governments describe, history will answer it. My point here is that the birth of Tamil Tiger movement had roots in Sri Lanka’s history and its anti-Tamil agendas. It is important to point that there was not an overnight decision among the ordinary Tamils to approve the agendas of the Tamil Tigers: the failure of Sri Lankan polity to meet the demands of the Tamil moderates was a key foundation for the origin of the Tamil extremism in Sri Lanka. Instead of listening to the Tamil leaders and accommodating their reasonable demands, the Sinhalese ruling leaders of the time assaulted and stoned the Tamils and their leaders, and even hired the Sinhalese to become butchers to kill innocent Tamils and moderate leaders. One needs to realize that successive governments since 1956 controlled by the Sinhalese miserably failed to engage the Tamil moderates such as the Federal Party (FP).

•Last Updated on ••Saturday•, 21 •July• 2012 18:25•• •Read more...•
 

Statement by the Prime Minister of Canada on Ramadan

•E-mail• •Print• •PDF•

Prime Minister Stephen Harper

- July 20, 2012 Ottawa, Ontario - Prime Minister Stephen Harper today issued the following statement to mark the beginning of the month of Ramadan: “I would like to extend warm wishes to Muslim Canadians and to Muslims around the world as they embark on the month-long spiritual journey that is Ramadan. Ramadan is a time of devotion and reflection as families and friends gather in prayer and fasting, ending each day with the Iftar – the evening meal to break the daily fast. It is also a time of charity and almsgiving when Muslims remember those less fortunate and reach out to those in need, both at home and abroad. Laureen and I wish all those observing the holy month of Ramadan peace and happiness.”

The Prime Minister's Office - Communications
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 20 •July• 2012 18:38••
 

Statement by NDP MP Rathika Sitsabaiesan on Black July

•E-mail• •Print• •PDF•

NDP MP Rathika Sitsabaiesan

July is a time for Sri Lankans to reflect on the tragic anti-Tamil violence carried out in July 1983, known as Black July in our community. Twenty-nine years later, we mark this sombre anniversary and remind ourselves how important it is to educate all Canadians, but especially Canadian Tamil youth, of the suffering faced by hundreds of thousands of people from the island of Sri Lanka throughout Black July. As we remember the atrocities committed in 1983, as well as the brutality of the 30 year civil war, we must also look forward to what we can do to ensure a better future for those living on the island of Sri Lanka. Canada must play its part in working to end the culture of impunity. We all must work together to build a sustainable process based on respect, dignity and justice for all of the victims of this horrific war.

http://rathikasitsabaiesan.ndp.ca/post/statement-by-ndp-mp-rathika-sitsabaiesan-on-black-july

 

Remembering Black July 1983: Sri Lanka's pogrom

•E-mail• •Print• •PDF•

MINORITY RIGHTS  And human rights in Sri Lanka 

- 'new internationalist' Magazine  128 October 1983 -
 
Sri Lanka's pogromSri Lanka's pogrom
Sri Lanka erupted in an orgy of mass violence against the minority Tamil population last July. But what began as a ‘minority problem’ is rapidly becoming one of human rights for all Sri Lankans.

R.L. Pereira reports.
 
IF I WERE in Sri Lanka today I could not publish this article. As a Sinhalesejournalist, I could not even visit Jaffna, in the North of my country, where tens of thousands of Tamils have fled since the brutal attacks on them last July. The blood-letting, according to Tamil sources, cost over 2000 lives. Few Tamil homes, shops or businesses in the South of Sri Lanka escaped unscathed and thousands of refugees still wait in makeshift camps to be transported to the North.

The pro-Western government has responded to the crisis by claiming that a foreign-backed conspiracy was trying to engineer its downfall. It also banned political parties advocating a separate Tamil state and confiscated damaged Tamil property.

•Last Updated on ••Tuesday•, 10 •July• 2012 18:28•• •Read more...•
 

Asianage.com: Lankan Tamils perish in sea

•E-mail• •Print• •PDF•

Over 600 Sri Lankan Tamils have perished in the Indian Ocean sailing from the south Indian coast in sea-unworthy boats for greener pastures in Australia and Canada, says S.C. Chandrahasan, who heads the OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation), quoting from reliable statistics. Jul 10, 2012 - Over 600 Sri Lankan Tamils have perished in the Indian Ocean sailing from the south Indian coast in sea-unworthy boats for greener pastures in Australia and Canada, says S.C. Chandrahasan, who heads the OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation), quoting from reliable statistics. He must know since he has been efficiently running OfERR to take care of the thousands of the Tamil refugees who fled from the war zone in north Lanka since early 80s. “Families of these missing people have approached us pleading for help to locate them. The situation is tragic and hopeless. It is also hugely embarrassing because these boat people have been tutored by their unscrupulous agents to tell the Australian authorities that they were being treated very badly in the Indian refugees camps and so they had to flee to seek asylum, whereas the truth is that the Indian and Tamil Nadu governments have done a lot for us”, says Chandrahasan, whose father was the iconic Tamil leader in Sri Lanka known as Eezha Thanthai Chelva. “And a recent boat seizure found some Afghans too among the Sri Lankan Tamils”, he adds.

•Last Updated on ••Tuesday•, 10 •July• 2012 16:28•• •Read more...•
 

வாஷிங்டன் போஸ்ட்: சிறீலங்கா இராணுவத்தின் கொடுமைகள் போரினால் ஏற்பட்ட புண்ணில் வேலை நுழைப்பதாகத் தமிழ்ப் பெண்கள் சொல்கிறார்கள்

•E-mail• •Print• •PDF•

 தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட்  செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post, July 06, 2012)  யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில்  "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை,  'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல்  போன்ற பொருளியல் வாழ்க்கையின்  ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார்.  அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. -- தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட்  செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post, July 06, 2012)  யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில்  "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை,  'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல்  போன்ற பொருளியல் வாழ்க்கையின்  ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார்.  அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. -

சிறீலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் போது பல்லாயிரம் பொதுமக்கள் இருபக்கச் சூட்டில் அகப்பட்டு பயப்பீதியில் உறைந்து போனார்கள். "பசி காரணமாகக் குழந்தைகள் அழுதன. அப்ப யாரோ தேங்காய்ப்பால் கஞ்சி கொடுப்பதாகச் சொன்னார்கள். உடனே பதுங்கு குழியில் ஒளித்திருந்த நாம் வெளியே வந்தோம்" என  வட மாவட்டம் துணுக்காயைச் சேர்ந்த 35 அகவை பெண் ஒருவர்  நினைவு கூர்ந்தார். "அப்போது இராணுவம் அந்த இடத்தில் குண்டு போட்டது.  எனது குழந்தை உட்படப் பெரும்பாலான குழந்தைகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்."

•Last Updated on ••Sunday•, 08 •July• 2012 20:55•• •Read more...•
 

சிறிலங்கா துணைத் தூதரகம் முன் கனேடியத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (ஜூன் 26, 2012)!

•E-mail• •Print• •PDF•

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். பாதுகாப்புக்காக சிறீலங்கா துணைத் தூதுவராலயம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் முன் பெருமளவிலான ஓன்ரேறியோ காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  "தயவுசெய்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் பிறந்த நாட்டில் இடம்பெறும் நிலப்பறிப்பையும் பண்பாட்டுப் படுகொலையையும் தடுத்து நிறுத்தங்கள்" (Please Help to Prevent Land Grab and Cultural Genocide of Sri Lankan Thamils in their own Country of Birth) என்று எழுதப்பட்ட  பெரிய பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டன.

•Last Updated on ••Saturday•, 30 •June• 2012 19:54•• •Read more...•
 

குடியுரிமை / குடிவரவு கனடா: கனடாவின் குடிவரவு அமைப்பை பாதுகாப்பதற்கான சட்டம் அரச இசைவு பெறுகிறது

•E-mail• •Print• •PDF•

மந்திரி கென்னீ ஒட்டாவா, ஜூ ன் 29, 2012 —கனடாவின் குடிவரவு அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச இசைவு பெற்றதை குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார துறை மந்திரி ஜேசன் கென்னீ  இன்று வரவேற்றுள்ளார்: “இந்த சட்டமானது வெளிநாட்டு குற்றவாளிகள், ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத அகதி கோரல்களுடையவர்கள் ஆகியோர் கனடாவின் தாராளத்தன்மையுடைய குடிவரவு அமைப்பை துர்பிரயோகம் செய்வதையும் வரி செலுத்துவோரால் நிதிபெறும் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நன்மைகள் பெறுவதையும் தடுத்து நிறுத்தும்” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார். “கனடாவின் குடிவரவு மற்றும் அகதி அமைப்பு என்பது உலகத்திலேயே மிக நேர்மையான மற்றும் தாராளத்தன்மையுடைய அமைப்புகளில் ஒன்றாகும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்பிலும் அது அப்படியே தொடரும்.”

•Last Updated on ••Friday•, 29 •June• 2012 23:11•• •Read more...•
 

Canada Day (July 1st)

•E-mail• •Print• •PDF•

Background
On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st.On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st.On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st. The July 1 holiday was established by statute in 1879, under the name Dominion Day. There is no record of organized ceremonies after this first anniversary, except for the 50th anniversary of Confederation in 1917, at which time the new Centre Block of the Parliament Buildings, under construction, was dedicated as a memorial to the Fathers of Confederation and to the valour of Canadians fighting in the First World War in Europe. The next celebration was held in 1927 to mark the Diamond Jubilee of Confederation. It was highlighted by the laying of the cornerstone by the Governor General of the Confederation Building on Wellington Street and the inauguration of the Carillon in the Peace Tower. Since 1958, the government has arranged for an annual observance of Canada's national day with the Secretary of State of Canada in charge of the coordination. The format provided for a Trooping the Colours ceremony on the lawn of Parliament Hill in the afternoon, a sunset ceremony in the evening followed by a mass band concert and fireworks display.

•Last Updated on ••Thursday•, 28 •June• 2012 05:40•• •Read more...•
 

Statement by the Prime Minister of Canada on National Aboriginal Day

•E-mail• •Print• •PDF•

Prime Minister Stephen HarperAboriginal peoples have made immense contributions to our nationJune 21, 2012, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark National Aboriginal Day: “Today we celebrate the rich and diverse culture of our country’s Aboriginal peoples and reflect upon the important role they have played and continue to play in shaping modern-day Canada. “Aboriginal peoples have made immense contributions to our nation. First Nations fought as allies in the War of 1812 and in every major conflict since, and their cultures and traditions continue to be an integral part of Canadian identity. The enduring relationship between the Government of Canada and First Nations is one based on mutual respect, friendship and support, and we are committed to working towards deepening this bond.  “Our Government has made strengthening this relationship a priority. For instance, in 2008 we issued an historic apology to former students of Indian Residential Schools, and in 2010, we endorsed the United Nations Declaration on the Rights of Indigenous peoples. In January of this year, we also participated alongside First Nations in the historic Crown-First Nations Gathering to set the context for renewed collaboration.

•Last Updated on ••Thursday•, 21 •June• 2012 16:54•• •Read more...•
 

Aboriginal Affairs and Northern Development Canada: National Aboriginal Day History

•E-mail• •Print• •PDF•

On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. June 21st kick starts the 11 days of Celebrate Canada! which includes National Aboriginal Day (June 21), Saint-Jean-Baptiste Day (June 24), Canadian Multiculturalism Day (June 27) and concludes with Canada Day (July 1)! On June 13, 1996, the Governor General of Canada proclaimed June 21st to be National Aboriginal Day, offering Aboriginal peoples an excellent opportunity to share their rich, diverse cultures with family members, neighbours, friends and visitors. First Nations, Métis and Inuit people will gather to celebrate and share with spectacular dance, song and theatrical performances both contemporary and traditional that will bring you to your feet! National Aboriginal Day is a fun-filled day for the whole family to enjoy together. National Aboriginal Day is an opportunity to learn more about Aboriginal people and their contributions to Canada. Share in the Celebration

•Last Updated on ••Thursday•, 21 •June• 2012 16:43•• •Read more...•
 

The Diaspora factor: War on terror revisited: a battle abroad - 1

•E-mail• •Print• •PDF•

GTF spokesman, Suren Surendiran with South African President Zuma -June 14, 2012, 6:29 pm-   ‘President Rajapaksa is in a hell of a predicament also because as the Commander in Chief of the Military, he is alleged to have committed war crimes and crimes against humanity. With mounting evidence, he is trying to negotiate, perhaps barter justice with a political solution as he knows that the day he relinquishes his position as head of state, he is likely to be arrested just as Charles Taylor of Liberia or Milosevic of former Yugoslavia.’ While the LTTE was retreating rapidly on the Vanni east front, following a debilitating setback at Kilinochchi in the first week of January, 2009, the Tamil Diaspora groups emerged as its successor. The UK-based Global Tamil Forum (GTF) is now at the forefront of an internationally backed campaign to haul Sri Lankan leaders up before an international war crimes tribunal over accountability issues. The GTF displayed its power when President Mahinda Rajapaksa visited London at the invitation of the UK, to participate in the Queen’s Diamond Jubilee celebrations recently.

•Last Updated on ••Thursday•, 14 •June• 2012 18:39•• •Read more...•
 

நாட்டை நாசமாக்கும் நால்வர் - மனோ கணேசன் தகவல்

•E-mail• •Print• •PDF•

மனோ கணேசன் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளாந்த நடவடிக்கைகளாகக் கொண்டுள்ளார்கள்.  இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த நாட்டில் மத, இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் எண்ணம் இருக்குமானால் இந்த நால்வரையும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீளவே முடியாத படுபயங்கர அதள பாதாளத்தில் விழும் நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்தக் கருத்தை நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

•Last Updated on ••Friday•, 08 •June• 2012 17:46•• •Read more...•
 

Rajapakse Besieged In London, After Gota Denies Tamil Region

•E-mail• •Print• •PDF•

Dushy Ranetunge -[June 8, 2012 } On the eve of the Presidents visit to the UK to attend the Queens Diamond Jubilee, Gotabaya in his usual finger wagging style told the BBC that the north cannot be recognised as a “Tamil” region. In the run up to the first Presidential election, Mahinda Rajapakse told his Sinhala Buddhist electorate that he is from the “south”. Was he not indicating that he was from the Deep South, which is hard line Sinhalese? By denying that the North is a Tamil region, the Rajapakse’s are denying to the Tamils, what the Sinhalese take for granted in their perceptions of the Deep South and elsewhere. The “Tamil” identity of the North is no different to the Kandyan identity of the central highlands or the Rohona identity of the South. It is folly to deny them, as they are deep-rooted identities, which are embedded in the psyche of the different communities that inhabit this island. It was the Kandyans who first wanted federalism. The response one could expect in denying the “Tamil” identity of the North is no different to the response the Rajapakse’s could expect, if they were to deny the “Kandyan” identity of the highlands.

•Last Updated on ••Friday•, 08 •June• 2012 16:21•• •Read more...•
 

Warning Disturbing Images: New Footages Of Alleged War Crimes By Colombo Telegraph -

•E-mail• •Print• •PDF•

Warning Disturbing Images: New Footages Of Alleged War Crimes By Colombo Telegraph -

June 7, 2012- The Colombo Telegraph received two disturbing video footages form one of our sources. First video shows surrendered LTTE female cadres. The second footage shows hundreds of dead bodies and some of them are naked. Talking to Colombo Telegraph a Human Rights activist, who has seen the footages raised the question that’ how they ended up naked’ .We assume those footages were  released by the Media Unit of the Transnational Government of Tamil Eelam.  Here we produce  the two video clips.

•Last Updated on ••Thursday•, 07 •June• 2012 20:10••
 

British Tamils Forum (Press Release) : Rajapaksa leaves Britain with disgrace, disgust and failure

•E-mail• •Print• •PDF•

 Sri Lankan President Mahinda Rajapaksha British Tamils Forum (Press Release) : Rajapaksa leaves Britain with disgrace, disgust and failure Visiting Sri Lankan President having experienced a series of demonstrations and protests of thousands of Tamils, Human Rights activist throughout Wednesday at London’s key locations, the Sri Lankan President Mahinda Rajapaksha has left the UK with a sense of disgrace, disgust, disappointment and failure. Couches full of Tamils from Europe and all parts of the UK gathered outside the Mansion House at 8AM in the morning in the city of London where the Sri Lankan President Rajapaksha was scheduled to give a speech on Wednesday morning, 6 June 2012 at the London Mansion House in the Diamond Jubilee Commonwealth Economic Forum. However on Tuesday, 5 June 2012 the Commonwealth Business Council has given the following message in their website “After careful consideration the morning sessions of the Forum on Wednesday 6th of June have been cancelled and will not take place. The event will therefore commence with lunch at 1300hrs followed by the originally planned afternoon sessions beginning at 1400hrs”.

•Last Updated on ••Thursday•, 07 •June• 2012 19:00•• •Read more...•
 

செய்தி.காம்: சிறிலங்காப்படைப் பெண் சிப்பாய் பிரித்தானிய நாளேட்டிற்கு அனுப்பிய புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்!

•E-mail• •Print• •PDF•

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

"தி இன்டிபென்டன்ட்" நாளேட்டுக்கு கிடைத்துள்ள காணொளி ஒன்று, வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புகள் வெளித்தெரியத்தக்கதாக ஆடைகள் களைப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக சிறிலங்காப் படையினர் களிப்புடன் நின்பதைக் காட்டுகின்றது. இது தமிழர்கள் எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு- நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளி சிறிலங்கா படையினர் வழக்கமாகப் பயன்படுத்தும் இணைய நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரால் "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

•Last Updated on ••Thursday•, 07 •June• 2012 05:55•• •Read more...•
 

Channel 4 News: Rajapakse speech halted over Tamil protest fears

•E-mail• •Print• •PDF•

A meeting in the City of London, due to have been addressed on Wednesday morning by the president of Sri Lanka, has been cancelled, owing to concerns over policing amid the threat of large demonstrations by Tamil rights groups. But Mahinda Rajapakse – whose presidency has been tainted by persistent allegations of war crimes committed by Sri Lankan armed forces – will still attend a lunch for the Queen, hosted by the Commonwealth secretary general at Marlborough House on Pall Mall. The president was first to have given the keynote speech at a special Diamond Jubilee meeting of the Commonwealth Economic Forum, at 10am. On its website, the event’s organisers, the Commonwealth Business Council, simply states that “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” It had pre-sold tickets to the event at £795 +VAT each.[Tuesday 5 June 20128:08 pm] A meeting in the City of London, due to have been addressed on Wednesday morning by the president of Sri Lanka, has been cancelled, owing to concerns over policing amid the threat of large demonstrations by Tamil rights groups. But Mahinda Rajapakse – whose presidency has been tainted by persistent allegations of war crimes committed by Sri Lankan armed forces – will still attend a lunch for the Queen, hosted by the Commonwealth secretary general at Marlborough House on Pall Mall. The president was first to have given the keynote speech at a special Diamond Jubilee meeting of the Commonwealth Economic Forum, at 10am. On its website, the event’s organisers, the Commonwealth Business Council, simply states that “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” It had pre-sold tickets to the event at £795 +VAT each. Channel 4 News was unable to obtain a response from the CBC. A spokesman for Scotland Yard told Channel 4 News that while it had agreed to guarantee the president’s security, the CBC had “decided it was not in their interest to stage the event” due to excessive policing requirements and the likely disruption to business in the City of London.

•Last Updated on ••Tuesday•, 05 •June• 2012 20:36•• •Read more...•
 

செய்தி.காம்: மே 18ல் நாடுகடந்த அரசு - உலகத்தமிழர் பேரவையும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு உடன்பாடு! கூட்டறிக்கை.

•E-mail• •Print• •PDF•

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.   நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

•Last Updated on ••Monday•, 21 •May• 2012 06:04•• •Read more...•
 

முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?

•E-mail• •Print• •PDF•

திலகபாமா(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை  இதோ)  பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன்  2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த  விசயங்களை  நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என்  தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.

•Last Updated on ••Wednesday•, 16 •May• 2012 22:57•• •Read more...•
 

காலச்சுவடு: மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் -

•E-mail• •Print• •PDF•

மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் - சுனந்த தேசப்ரிய-மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். “போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

•Last Updated on ••Tuesday•, 15 •May• 2012 18:45•• •Read more...•
 

காலச்சுவடு: முள்ளிவாய்க்கால் - இன அழிப்பும் போர்க்குற்றங்களும்!

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்

 ஜூட் லால் பெர்ணாண்டோ டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.  இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர்.]மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.

•Last Updated on ••Wednesday•, 16 •May• 2012 16:41•• •Read more...•
 

ஈழத்தமிழர்களும், சுய மீளாய்வும்

•E-mail• •Print• •PDF•

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழிநுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர்.  ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர்.  விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார்.  கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', 'யாழ்ப்பாண வைபவமாலை', 'புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு', 'எமர்ஜென்சி 58' மற்றும் தராகியின் 'Eluding Peace' ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.

•Last Updated on ••Thursday•, 10 •May• 2012 21:45•• •Read more...•
 

உலகத் தமிழர் பேரவை ஊடக அறிக்கை: தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம்

•E-mail• •Print• •PDF•

தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்- மே 8, 2012   - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன்  தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”

•Last Updated on ••Thursday•, 10 •May• 2012 21:44•• •Read more...•
 

மீள்பிரசுரம் (நேர்காணல்) : முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

•E-mail• •Print• •PDF•

பாஷண அபேவர்த்தனநீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?

முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:

•Last Updated on ••Thursday•, 10 •May• 2012 17:12•• •Read more...•
 

உழைப்பாளர் தினம்!

•E-mail• •Print• •PDF•

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம்18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. பிரான்சில் தொழிலாளர் இயக்கம்1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம்18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. பிரான்சில் தொழிலாளர் இயக்கம்1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

•Last Updated on ••Tuesday•, 01 •May• 2012 06:01•• •Read more...•
 

உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது!

•E-mail• •Print• •PDF•

மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20ää 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில்ää சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினரää; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது.[ஏப்பிரல் 28, 2012] மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20,  2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில்,  சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினர்,  சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் பள்ளிவாசலை அகற்றி அதனை வேறிடத்திற்கு மாற்றும்படி பிரதம மந்திரி இட்ட கட்டளையும்,  இலங்கைத் தீவில் அரச உயர் அதிகாரிகள் மதச் சுதந்திரத்தை தொடர்ந்து மீறிவருவதையும் புத்த மதம் தவிர்ந்த மற்றைய மதங்கள்மீதான அவர்களின் சகிப்பின்மையையும் கோடிட்டுக் காட்டுகின்றன.  பிரதம மந்திரியின் இம்முடிவானது இசுலாமியரின் அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதெனப் பிரதம மந்திரியின் அலுவலகம் அறிவித்துள்ள போதிலும,  செய்தி ஊடகங்களில் வெளிவந்தது போன்று,  இந்த அறிவித்தல் வன்மையாக மறுக்கப்பட்டுள்ளமை மேலும் கவலையளிப்பதாக உள்ளது.  இன நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் பெரும்பான்மையினரின் அழுத்தங்களுக்கு அடிபணிதல் என்பது அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசுகளின் சிறப்பியல்பாக இருந்து வருகின்றது.

•Last Updated on ••Monday•, 30 •April• 2012 05:49•• •Read more...•
 

மீள்பிரசுரம்: 88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது (எஸ். ஏ. டேவிட்)

•E-mail• •Print• •PDF•

தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்ததால், அதற்குக் கட்டணம் வாங்காததால், அவருக்கு எப்பொழுதும் அங்கே ஓர் அறை.  1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம். மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு. 1977 இனக் கலவரத்துடன் கொழும்பைவிட்டு வெளியேறினேன். யாழ்ப்பாணத்தில் 1978இல் தந்தை செல்வா நினைவுத் தூண் கட்டியெழுப்பும் குழுவின் செயலாளராக நான். திராவிடத் தூணாக 80அடி உயரத்தில் அமையும் வரைபடத்தைத் தந்தவர் வி. எஸ். துரைராசா. மொட்டையாக நிற்காமல் கூம்பாக்கிக் கலசத்தில் முடிக்குமாறு டேவிட் ஐயா கருத்துரைத்தால் 100 அடியாக அத் தூண் உயர்ந்தது. கட்டி முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.

•Last Updated on ••Saturday•, 28 •April• 2012 18:28•• •Read more...•
 

TamilNet: Veteran Tamil activist and humanist reaches 88 in exile

•E-mail• •Print• •PDF•

Solomon Arulanandam David (S.A. David), popularly known as Gandhiyam David, who presided the Gandhian movement which spread simple agriculture, self-sustenance, and importance to early education as a way of life in the deprived villages of Tamil Eelam for nearly a decade from 1972, reaches 88-years Tuesday as he spends his older years among his friends in Chennai. [ Monday, 23 April 2012] Solomon Arulanandam David (S.A. David), popularly known as Gandhiyam David, who presided the Gandhian movement which spread simple agriculture, self-sustenance, and importance to early education as a way of life in the deprived villages of Tamil Eelam for nearly a decade from 1972, reaches 88-years Tuesday as he spends his older years among his friends in Chennai. TamilNet extends its wishes to Mr David as it recognizes his unique and selfless contribution to Northeast Tamils and the hill-country Tamils displaced by Sinhala intimidation, riots and pogroms in the 1970s and 80s. David was assisted by another humanist of the 70s, the late Dr Rajasundaram. Rajasundaram was killed in the Welikade prison massacre in 1983, whereas his friend, David, escaped, re-incarcerated in Batticaloa jail to escape again in the famous Batticaloa jail break. David's contribution in the history of the struggle of Eezham Tamils is that at the inception of the armed struggle he had conceived the importance of a grassroot civil movement to accompany it. S.A. David at 88Threatened by the popularity of the spreading Tamil cultural consolidation and self-reliance in the most underdeveloped areas of the Northeast, and the opportunities presented to fleeing hill-country Tamils to begin life anew in the Northeast, Colombo framed charges against Mr David and Dr Rajasundaram under the Prevention of Terrorism Act (PTA) and jailed both, according to reports. Dr Rajasunderam was killed in the Welikade Prison massacre of July 1983. Mr David escaped Welikade massacre, but was later taken to Batticaloa prison. Tamil prisoners decided to break out of the prison, and in the successful jail break, twenty prisoners escaped first, and Mr David was taken by a supporter through the jungles to Poonakari from where he found his way to Rameswaram by boat.

•Last Updated on ••Tuesday•, 24 •April• 2012 05:33•• •Read more...•
 

'தமிழ் மிரர்': தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாகவுள்ளது: சுஷ்மா.

•E-mail• •Print• •PDF•

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின்  இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்' எனக் கூறிய அவர்,  அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். 'அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை' என அவர் கூறினார்.இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின்  இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்' எனக் கூறிய அவர்,  அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். 'அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை' என அவர் கூறினார்.

•Last Updated on ••Sunday•, 22 •April• 2012 05:57•• •Read more...•
 

ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்' – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று!

•E-mail• •Print• •PDF•

தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு……

ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக  சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில் நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப் போராட்டம் மீளாய்வை நோக்கி, அலியார் மர்சூஃப்பின் ஒரு போராளியின் டயறி, அற்புதனின் துரையப்பா முதல் காமினி வரை, மணியத்தின் புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்,  ரயாகரனின் வதைமுகாமில் நான், ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே.. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து எழுதிய முறிந்த பனை, செ. யோகரட்ணத்தின் தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும், மற்றும் பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.[நண்பர் மீராபாரதி தனது முகநூலில் ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்' நூல் பற்றி எழுதிய பதிவினை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றது. - பதிவுகள்] ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக  சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில் நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப் போராட்டம் மீளாய்வை நோக்கி, அலியார் மர்சூஃப்பின் ஒரு போராளியின் டயறி, அற்புதனின் துரையப்பா முதல் காமினி வரை, மணியத்தின் புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்,  ரயாகரனின் வதைமுகாமில் நான், ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே.. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து எழுதிய முறிந்த பனை, செ. யோகரட்ணத்தின் தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும், மற்றும் பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வரிசையில் இறுதியாக வந்துள்ள நூல், கணேசன் என்கின்ற ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்பதாகும். இதை இணையத்தில் வெளிவந்தபோது வாசித்து பின் நூலாக வெளிவந்தபின் இரண்டாம் தரமாக வாசிக்கின்றேன். சில நூல்களைப் பல மீள் வாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பொழுதுதான் அதன் பல்வேறு விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான அவதானிப்பினை அடிப்படையாகக் கொண்ட சில குறிப்புக்களே இந்தப் பதிவு.

•Last Updated on ••Wednesday•, 18 •April• 2012 18:24•• •Read more...•
 

இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது! முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

•E-mail• •Print• •PDF•

இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது. 1/1 சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-[ஏப்ரில் 2012]இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது. 1/1 சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:- இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.

•Last Updated on ••Wednesday•, 11 •April• 2012 22:49•• •Read more...•
 

மீள்பிரசுரம்: ஆனந்தபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கேற்பட்ட இராணுவத் தோல்வியின் பகுப்பாய்வு!

•E-mail• •Print• •PDF•

விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்][விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]
 
- இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10,2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது புதுப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் தற்போதைய தலைப்புடன் வெளியிடப்படுகிறது.அது மீண்டும் இங்கே வெளியிடப்படுவது, ஏப்ரல் 5,2009ல் ஆனந்தபுரத்தில் முடிவுற்ற தீர்க்கமான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக. அப்போது நான் எழுதியிருந்தது, ஆனந்தபுர யுத்தம் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணோட்டத்தில் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய கணிப்பினை தீர்மானிப்பதற்கு ஏற்ற ஒரு தருணம் என்று.   - டி.பி.எஸ்.ஜெயராஜ் -

•Last Updated on ••Tuesday•, 10 •April• 2012 19:52•• •Read more...•
 

TheSundayLeader:GTF Wants Judicial Review Of FCO

•E-mail• •Print• •PDF•

Major General Prasanna de Silva & British Foreign Secretary William Hague A group of Tamil diaspora activists who have pushed for legal action against the UK Foreign and Commonwealth Office (FCO), continue to claim that there is “credible evidence” of Sri Lankan Army General turned diplomat, Major General Prasanna de Silva’s involvement in alleged war crimes. Major General de Silva presently serves as defence adviser to the Sri Lankan High Commission in London, but is expected to return to the country shortly. Following the refusal of British Foreign Secretary, William Hague, to declare Major General Silva persona non gratae and deny him diplomatic immunity, the Global Tamil Forum (GTF) has now pushed for a judicial review of the FCO’s actions. “Of course we believe evidence against Maj. Gen. Silva is credible,” the GTF’s spokesperson, Suren Surendiran, said in an email interview last week. “However, let a court decide whether he is guilty or not guilty. By avoiding facing justice, one cannot prove his or her innocence. By running away from the UK, that’s exactly what Mr. Silva is avoiding. If he or the government has nothing to hide, they must get these charges proven wrong, rather than hiding behind immunity and complaining.”

•Last Updated on ••Saturday•, 07 •April• 2012 19:09•• •Read more...•
 

‘You do not want the TNA because you want to remove the roots of our right to equality, justice and dignity’

•E-mail• •Print• •PDF•

Rajavarothayam Sampanthan MP[5 April 2012, 8:02 pm] Mr. Deputy Chairman of Committees, we are discussing in the House today, an Adjournment Motion pertaining to the Resolution passed at the UN Human Rights Council at the 19th Session last month. Before I commence my views in regard to what happened at Geneva , I think I need to outline briefly the history and the growth of the tragedy of the Tamil people in this country and the Tamil issue, to put things in proper perspective. The Sri Lankan State has been insensitive and callous in dealing with the issues pertaining to the Tamil people, particularly in the North and the East. It was only the Tamil people who stood up politically against the Sri Lankan State, though it must be acknowledged that the Tamil-speaking Muslim people in the North and the East have also had similar issues and concerns. It is the Tamil people who have shown the resilience to stand up to the Sri Lankan State. More than six decades later, after the country attained Independence , we still show that resilience. That is because we are an ancient people with our own civilization and our distinct identity. We are prepared to be integrated into the Sri Lankan nation but we cannot be and will not be assimilated.

•Last Updated on ••Saturday•, 07 •April• 2012 18:36•• •Read more...•
 

ColomboTelegraph: Wijeweera family vs. Prabakaran’s family

•E-mail• •Print• •PDF•

Rohana_WijeweeraWijeweerayoung-pirapaharanUvindu Kurukulasuriya -There are theories and there are facts. Theories vary… The facts however cannot be denied. Thousands of Tamils, old and young, and even little children, were assaulted, robbed, killed, bereaved, and made refugees. They saw their homes, possessions, vehicles, shops and factories plundered, burnt or destroyed. These people were humiliated, made to live in fear and rendered helpless…” A Cry From the Heart… What happened at the end of July 1983? (From Bishop Lakshman Wickremasinghe’s Final Pastoral Letter).  Channel 4’s “Killing Fields” director Callum Macrae wrote last week; A 12-year-old boy lies on the ground. He is stripped to the waist and has five neat bullet holes in his chest. His name is Balachandran Prabakaran and he is the son of the LTTE leader, Velupillai Prabhakaran. He has been shot dead. Beside him lie the bodies of five men, believed to be his bodyguards. There are strips of cloth on the ground perhaps indicating that they were tied and blindfolded before they were shot – further evidence suggesting that the Sri Lankan government forces had a systematic policy of executing many surrendering or captured LTTE fighters and leading figures, even if they were children. The problem for the Sri Lankan government is that this murder is not isolated. If it was, they could perhaps dismiss it as the act of rogue soldiers.

•Last Updated on ••Tuesday•, 10 •April• 2012 20:03•• •Read more...•
 

Press Statement: Global Tamil Forum on UN resolution on Sri Lanka

•E-mail• •Print• •PDF•

24 March 2012- Global Tamil Forum (GTF) commends the passing of the UN resolution on Sri Lanka, at the current Human Rights Council (HRC) session in Geneva, as a crucial first step towards accountability and justice for victims on the island. Tamils all over the world are thankful to the United States for spearheading the initiative and to all those who have made this first meaningful step possible. We are most encouraged by India for having made a significant vote in favour of addressing human rights abuses and the importance that accountability plays in facilitating just peace.  In addition to the lobbying efforts of the Tamil Diaspora, Tamils in Tamil Nadu and Malaysia, many international parliamentarians, media organisations, non-government bodies and some progressive human rights activists from the South of Sri Lanka have all contributed towards the success of this Resolution. GTF encourages all Tamil political parties in Sri Lanka to convey to the Tamil population the significance of this passing of the resolution as a constructive move towards accountability and sustainable reconciliation.24 March 2012- Global Tamil Forum (GTF) commends the passing of the UN resolution on Sri Lanka, at the current Human Rights Council (HRC) session in Geneva, as a crucial first step towards accountability and justice for victims on the island. Tamils all over the world are thankful to the United States for spearheading the initiative and to all those who have made this first meaningful step possible. We are most encouraged by India for having made a significant vote in favour of addressing human rights abuses and the importance that accountability plays in facilitating just peace.  In addition to the lobbying efforts of the Tamil Diaspora, Tamils in Tamil Nadu and Malaysia, many international parliamentarians, media organisations, non-government bodies and some progressive human rights activists from the South of Sri Lanka have all contributed towards the success of this Resolution. GTF encourages all Tamil political parties in Sri Lanka to convey to the Tamil population the significance of this passing of the resolution as a constructive move towards accountability and sustainable reconciliation.

•Last Updated on ••Saturday•, 24 •March• 2012 04:34•• •Read more...•
 

India should forget Sri Lanka’s China and Pakistan bogeys

•E-mail• •Print• •PDF•

An observation post overlooking the construction site in Hambantota, Sri Lanka, on Feb. 11, 2010. China has invested millions to develop the port. NYTimesMar 23, 2012 - Since India’s vote supporting the resolution against Sri Lanka at the UN Human Rights Council (UNHRC) that called for promotion of reconciliation and accountability for alleged violations of International law, the predominant Delhi-centric analyses have been that India has committed an awful blunder. The most common arguments that emerged from the conventional geo-political logic, that completely failed to see the political and public sentiments in Tamil Nadu, as well as the overwhelming evidence of alleged war crimes and human rights violations in Sri Lanka, centred around the following: India has voted against a traditional ally-neighbour and it’s a strategic blunder vis-a-vis China and Pakistan. The chatter also highlighted that the entire Asian block voted in favour while India sided with the West, and that it will further stoke Sinhala nationalism and marginalisation of Tamils. It wasn’t surprising that most of them, except a few like Kamal Mitra Chinoy, Brahma Chellany and Manoj Joshi, spoke about the issue in the same breath as they speak about Pakistan.

•Last Updated on ••Saturday•, 24 •March• 2012 04:30•• •Read more...•
 

மீறப்பட்ட வாக்குறுதிகள்

•E-mail• •Print• •PDF•

- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம். 14  மார்ச்சு 2012 -

R. Sampanthan, Leader, Tamil National Allianceஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கை  அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கான ததேகூ இன் பதில்

1.      உண்மையைக் கூறுவது மற்றும்  தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாஙகத்துக்கு தீவிரப் பிரச்சனைகள் உள்ளன

1.1    2011  செப்டெம்பர் 12ஆம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் (ஐநாமஉபே) 18  ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்தா சமரசிங்கா ஆற்றிய உரையை அடுத்து,அந்த உரையின் தவறுகளைத் திருத்தியும்;; “இலங்கையின் நிலவரத்தை அனைத்துலகச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும்போது  நேர்மையாகவும் உண்மையாகவும”;  இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியும் அதற்கடுத்த நாளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஓர் அறிக்கையை வெளியிட்டது. துரதிஸ்டவசமாக, தற்போது நடைபெறும் ஐநாமஉபே இன்  19ஆம் கூட்டத்தொடரிலும் அரசாங்கம் அனைத்துலகச் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது.

•Last Updated on ••Friday•, 23 •March• 2012 20:30•• •Read more...•
 

இலங்கையும், இந்தியாவும் , ஐநாவின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமும்!

•E-mail• •Print• •PDF•

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

•Last Updated on ••Thursday•, 22 •March• 2012 22:29•• •Read more...•
 

பி.பி.சி: இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது

•E-mail• •Print• •PDF•

 22 மார்ச், 2012 - இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.- 22 மார்ச், 2012 - இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பிரேரணை நிறைவேறத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையாக 24 நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கின்றன.

•Last Updated on ••Thursday•, 22 •March• 2012 21:16•• •Read more...•
 

Human Rights Watch: UN Rights Council: Sri Lanka Vote a Strong Message for Justice Broad International Support for Resolution Seeking Accountability

•E-mail• •Print• •PDF•

Human Rights Watch: UN Rights Council: Sri Lanka Vote a Strong Message for Justice Broad International Support for Resolution Seeking Accountability(Geneva, March 22, 2012) - The United Nations Human Rights Council’s adoption of a resolution on Sri Lanka demonstrates strong international support for accountability for abuses committed in Sri Lanka’s armed conflict, Human Rights Watch said today.  The resolution passed the council by a vote of 24 to 15, with 8 abstentions.  Member countries voting for the resolution included India, Nigeria and the United States. “The Human Rights Council’s vote demonstrates broad international dissatisfaction with Sri Lanka’s accountability efforts in the three years since the end of the war,” said Juliette De Rivero, advocacy director at Human Rights Watch in Geneva. “Many countries have recognized that this resolution is an important first step toward serious action to investigate the many abuses by both sides during the conflict.” The resolution calls upon the Sri Lankan government to fulfill its legal obligations toward justice and accountability, and to expeditiously provide a comprehensive action plan to implement the recommendations of its Lessons Learnt and Reconciliation Commission and also to address alleged violations of international law. It also encourages the Office of the UN High Commissioner for Human Rights and other UN human rights envoys to assist Sri Lanka in implementing these steps.

•Last Updated on ••Saturday•, 07 •April• 2012 18:30•• •Read more...•
 

Statement by the Prime Minister of Canada on International Day for the Elimination of Racial Discrimination

•E-mail• •Print• •PDF•

Statement by the Prime Minister of Canada on International Day for the Elimination of Racial DiscriminationStatement by the Prime Minister of Canada on International Day for the Elimination of Racial DiscriminationMarch 21, 2012, Ottawa, Ontario- Prime Minister Stephen Harper today issued the following statement on the occasion of International Day of the Elimination of Racial Discrimination: “Each year, racial and ethnic discrimination take their toll around the globe by destroying lives, fracturing communities and preventing millions of people from achieving their full potential. “While Canada’s international reputation as a tolerant, free and pluralistic society is well earned, our Government recognizes how important it is to continue working closely with partners across the country to eliminate racism in all its forms. This is particularly important given our population’s growing diversity which already boasts well over 200 ethnic groups. “Our Government is committed to making sure that Canada remains a home for people of all backgrounds. By delivering on targeted training initiatives and supporting programs that promote a more cohesive society, our Government is focused on a Canada in which citizens of all races can live in fully and equally. “Canada is not only combating racism at home; our Government is also working with international organizations to promote racial equality abroad by strengthening human rights education in developing countries. “I encourage Canadians to take a moment today to reflect on the tremendous advantages that ethnic diversity confers on our great country and to take a stand against racism wherever it rears its ugly head.”

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Wednesday•, 21 •March• 2012 16:41••
 

Sri Lanka Guardian:Broken promises ; TNA response to the position of the Government of Sri Lanka at the 19th session of the UN Human Rights Council

•E-mail• •Print• •PDF•

March 20, 2012, Colombo, Sri Lanka Guardian) 1. The Government of Sri Lanka has serious issues with regard to telling the truth and keeping its promises

R. Sampanthan, Leader, Tamil National Alliance1.1. In response to Minister Mahinda Samarasinghe’s statement to the 18th Session of the United Nations Human Rights Council [UNHRC] on 12 September 2011, the Tamil National Alliance [TNA] issued a statement the very next day correcting the record and urging the Sri Lankan government "to be more forthright and honest in its representation of the situation in Sri Lanka to the international community." Unfortunately, the government continues to mislead the international community at the ongoing 19th Session of the UNHRC sessions as well.

1.2. As Sri Lanka approaches the three-year mark since the end of the war, which lasted almost three decades, and though nearly six decades have lapsed since the commencement of exclusionary policies targetting the Tamil people, various pledges made by the Government of Sri Lanka with regard to human rights, accountability and evolving a political settlement have not been fulfilled. The post-independence history of Sri Lanka contains stark reminders of the disturbing ramifications of broken promises and recurring violence.

•Last Updated on ••Tuesday•, 20 •March• 2012 18:11•• •Read more...•
 

பி.பி.சி: "இலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்"

•E-mail• •Print• •PDF•

[மார்ச் 16, 2012] இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது. ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.[மார்ச் 16, 2012] இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது. ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.

•Last Updated on ••Monday•, 19 •March• 2012 22:12•• •Read more...•
 

பாரதம்: அகிலேஷ் யாதவின் ஆட்சி உ.பியின் புதிய தொடக்கத்துக்கு விதை போடுமா....

•E-mail• •Print• •PDF•

உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு[ தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள்உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள். முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை  ஆதரித்து வந்த கிராம தலித்தலைவர்களை உருட்டுக்கட்டையால் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினார்கள். பல தலைவர்கள் படுகாயம்பட்டு மருத்துவமனையில் தாமாகவே சேர்ந்தார்கள், அவர்களுள் ஒருவர் உயிரிழந்தார்.

•Last Updated on ••Monday•, 19 •March• 2012 22:11•• •Read more...•
 

SrilankaGuardian: UK Channel 4 Videos on Sri Lanka : Background is essential

•E-mail• •Print• •PDF•

Dr. Brian Senewiratne( March 18, Brisbane,Sri Lanka Guardian) The Channel 4 News videos on the ethnic conflict in Sri Lanka are about the most important contributions to apprise the world of what has gone on, and is still going on, behind the closed and censored doors of Sri Lanka. There are now two documentaries, Sri Lanka’s Killing Fields released in June 2011, and Sri Lanka’s killing Fields. War Crimes Unpunished released in March 2012. They contain crucial evidence of war crimes and crimes against humanity, if not Genocide of the Tamils. The world needs to see these, since all that comes out of Sri Lanka is what the Sri Lankan Government wants the world to believe. That is what a Totalitarian does – to shut down the Media, among other repressive measures. It is therefore essential that these dreadful atrocities be seen by as many people as possible. There is, however, a problem with these Channel 4 videos. There is no background information which is so important to appreciate why these atrocities occurred. If this is not provided, then these videos are nothing but yet another ‘horror movie’. What has gone on in the war waged by the Government of Sri Lanka (GoSL) on the Tamil people (not just the Tamil Tigers), is much more than a horror story.

•Last Updated on ••Sunday•, 18 •March• 2012 21:15•• •Read more...•
 

Channel 4: Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes

•E-mail• •Print• •PDF•

Channel 4: Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes In 2011 Channel 4 exposed damning evidence of atrocities committed in the war in Sri Lanka. Jon Snow presents this powerful follow-up film, revealing new video evidence as well as contemporaneous documents, eye-witness accounts, photographic stills and videos relating to how exactly events unfolded during the final days of the civil war. The film forensically examines four specific cases and investigates who was responsible. The four cases include: the deliberate heavy shelling of civilians and a hospital in the 'No Fire Zone'; the strategic denial of food and medicine to hundreds and thousands of trapped civilians - defying the legal obligation to allow humanitarian aid into a war zone; the killing of civilians during the 'rescue mission'; and the systematic execution of naked and bound LTTE prisoners - featuring new chilling video footage of a 12-year-old boy who has been brutally executed. This painstaking investigation traces ultimate responsibility up to the highest echelons of the chain of command, asking questions of both President Rajapaska and his brother, the Defence Secretary. View The Video

•Last Updated on ••Thursday•, 15 •March• 2012 17:14••
 

தினக்குரல் (மீள்பிரசுரம்): கடும் விமர்சனத்தில் சிக்கியது டில்லியின் இலங்கைக் கொள்கை!

•E-mail• •Print• •PDF•

மீள்பிரசுரம்: கடும் விமர்சனத்தில் சிக்கியது டில்லியின் இலங்கைக் கொள்கை!விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயதுடைய மகன் ஆகியோருக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரிட்டனின் ஆவணக்காணொளியில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதானது தனது அயலவர் தொடர்பான இந்தியாவின் நடு நிலைக் கொள்கைக்கு பரிசோதனையாக அமைந்திருக்கிறது என்று வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்திருக்கிறது.  இந்தப் பத்திரிகையில் ரொம் ரைட் என்பவர் "கடும் விமர்சனத்தின் கீழ் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியின் காணொளியானது புதன்கிழமை (இன்று) வெளியிடப்படவுள்ளது. இறந்தவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சன்னக் காயங்களைக் காண்பிக்கும் ஒளிநாடா பிரதிமையை இந்தக் காணொளி கொண்டுள்ளது. மிக சமீபகமாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தக் காணொளி பிரதிமையைக் கொண்டுள்ளது. இறந்த பையனின் புகைப்படத்தை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2012 20:33•• •Read more...•
 

பி.பி.ஸி: 'இலங்கை : போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்'

•E-mail• •Print• •PDF•

சனல் 4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்படவுள்ள இந்த விவரணப்படத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 12 வயதேயான மகனான பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்த பயங்கரமான தகவல்களும் இடம்பெறவுள்ளன.12 மார்ச், 2012 - இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக '' இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' என்ற அந்த விவரணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் அடிப்படை நியமமாக உள்ள இந்த பாதுகாப்பை வழங்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடப்பாடு என்று அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்ற மேற்கத்தைய செயற்திட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தியதே இப்படியான போர்க்குற்றங்களை செய்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2012 00:25•• •Read more...•
 

பி.பி.சி: இலங்கை குறித்த அமெரிக்கத் தீர்மானம் சமர்ப்பிப்பு

•E-mail• •Print• •PDF•

இலங்கை விவாகாரம் தொடர்பாக ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.இலங்கை விவாகாரம் தொடர்பாக ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. பயங்கரவாத்த்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நாடு எடுக்கும் போது அது, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் இது சம்பந்தமான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்கொலை, போர், மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடைபெற்றது மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும் என்றும் வட பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதுடன் அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறும் அமெரிக்கா அதே நேரம் அக்குழு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விடயங்களை சரியாக ஆராயவில்லை என்று கவலைதெரிவித்துள்ளது.

•Last Updated on ••Thursday•, 08 •March• 2012 19:25•• •Read more...•
 

மீள்பிரசுரம்: சர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8

•E-mail• •Print• •PDF•

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.  காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

•Last Updated on ••Thursday•, 08 •March• 2012 19:08•• •Read more...•
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் 19ஆவது கூட்டத்தொடர் பற்றி உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை

•E-mail• •Print• •PDF•

 பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.[ மார்ச் 03, 2012 ] பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

•Last Updated on ••Wednesday•, 07 •March• 2012 02:01•• •Read more...•
 

Tamil Coordinating Committee - UK: Initiate an independent international investigation in Sri Lanka

•E-mail• •Print• •PDF•

Three years have passed since the Government of Sri lanka (GoSL) announced the end of the armed conflict, but to date it has not taken any steps towards a permanent political solution for the genuine grievances of the Eelam Tamil people. Eelam Tamils have been pursuing their just struggle for freedom for more than 60 years; part of that was an armed conflict. Recent years have witnessed some of the most horrendous crimes against humanity committed by Sri Lankan armed forces against the Tamils. The suffering has only strengthened the resolve of the people for justice. To symbolise the continuation of the struggle, and to coincide with the 19th Session of the UN Human Rights Council, three Tamil youths from Europe (Gracian from Switzerland, and Kajan and Selvin from France) have joined together to conduct a ‘walk for justice’ from Brussels to Geneva.

•Last Updated on ••Sunday•, 05 •February• 2012 07:02•• •Read more...•
 

Statement by the Prime Minister of Canada on Black History Month

•E-mail• •Print• •PDF•

Statement by the Prime Minister of Canada on Black History Month Prime Minister Stephen Harper [February 1, 2012 Ottawa, Ontario] Prime Minister Stephen Harper today issued the following statement in recognition of Black History Month: "Every February, Canadians celebrate Black History Month by learning about and reflecting upon the legacy and accomplishments of black Canadians. “In conjunction with the 200th anniversary of the War of 1812, we are taking a special look this year at the important contributions made by black soldiers to the historic battles that helped define the country that Canada would ultimately become. "One of the heroes of the fight for Canada was a freed slave named Richard Pierpoint, who, in his late 60s, volunteered and served with distinction in a number of battles in the Niagara Peninsula. “Many of the former slaves and black Loyalists who fought on the Canadian side during the War of 1812 settled in places such as Nova Scotia and south-western Ontario, where they and their descendants formed communities that continue to enrich Canada to this day.

•Last Updated on ••Thursday•, 02 •February• 2012 22:31•• •Read more...•
 

www.dailymirror.lk: Attack on Viluthu head office condemned

•E-mail• •Print• •PDF•

“We support and encourage Ms. Shanthi Sachithanandan and the Viluthu team to continue their work on promoting social justice and women’s rights. A group of well-known civil society activists have strongly condemned the recent attack on the Colombo head office of Viluthu, a non-governmental organisation working to promote social justice and women’s rights. In a communiqué signed by 35 activists which was released today, the incident is described as a “cowardly act” that was “carried out in order to intimidate the organisation”. The signatories also expressed dismay that the incident occurred in a high security zone and called on the law enforcement agencies to take prompt action to apprehend those responsible for the attack. The attack took place between the night of January 23 and the early hours of January 24. According to the joint communiqué, “Viluthu’s work is focused on good governance and empowerment in the north and east of Sri Lanka in supporting the war-affected community. These kinds of attacks pose a threat to an open society that is founded on democratic values and the rule of law, and upholds freedom of speech and civic activism. It is such a society that we as Sri Lankans should nurture if we are to move towards reconciliation and a lasting peace.”

•Last Updated on ••Tuesday•, 31 •January• 2012 17:16•• •Read more...•
 

The Globe & Mail: Tamils await their peace dividend

•E-mail• •Print• •PDF•

For Tamils, the end of Sri Lanka’s civil war has brought no peace dividend; for Tamil women, peace has brought with it a continuation – and in some cases an intensification – of violence and insecurity. In the country’s predominantly Tamil-speaking north and east – a region half the size of Nova Scotia – tens of thousands of “war widows” have been living under the control of the central government and Sinhalese security forces since 2009 and the end of the civil war, whose last few months saw as many as 40,000 civilians killed.  There has been an alarming increase in gender-based violence, including domestic violence, within the Tamil community, as well as forced prostitution and trafficking. All of this is against a backdrop of credible evidence of wartime sexual violence by government forces, including video footage showing soldiers making sexual comments while handling dead, naked bodies of female suspected Tamil Tiger fighters, some with their hands bound. At the UN Human Rights Council session opening late next month, there is a chance to finally ensure accountability and to address the current state of insecurity; Sri Lanka and the international community, including Canada, should take it.Louice ArbourFor Tamils, the end of Sri Lanka’s civil war has brought no peace dividend; for Tamil women, peace has brought with it a continuation – and in some cases an intensification – of violence and insecurity. In the country’s predominantly Tamil-speaking north and east – a region half the size of Nova Scotia – tens of thousands of “war widows” have been living under the control of the central government and Sinhalese security forces since 2009 and the end of the civil war, whose last few months saw as many as 40,000 civilians killed.  There has been an alarming increase in gender-based violence, including domestic violence, within the Tamil community, as well as forced prostitution and trafficking. All of this is against a backdrop of credible evidence of wartime sexual violence by government forces, including video footage showing soldiers making sexual comments while handling dead, naked bodies of female suspected Tamil Tiger fighters, some with their hands bound. At the UN Human Rights Council session opening late next month, there is a chance to finally ensure accountability and to address the current state of insecurity; Sri Lanka and the international community, including Canada, should take it.

•Last Updated on ••Tuesday•, 31 •January• 2012 14:52•• •Read more...•
 

TruthOut.org: Sri Lankan General Admits War Crimes; US May Hold Crucial Supporting Evidence

•E-mail• •Print• •PDF•

Emanuel StoakesThe extrajudicial killing of civilians, surrendering soldiers and dissident journalists under the direction of the Sri Lankan government has been alleged by a former general in the Army who was extremely well-placed to comment on military activity during the island nation’s bloody civil war. The source, whose name is withheld for reasons of safety, had high-level security clearance and access to the flow of orders during the final days of the conflict. He made the assertions in legally binding testimony to a US lawyer in New York in 2010, recorded in an affidavit seen by Truthout. His statements hold particular significance because they appear to corroborate claims made in reports by prominent human rights organizations, international media and a report for the United Nations by a panel of experts published in 2011. The allegations also closely corroborate the accounts of other members of the Sri Lankan Army during the civil war. It is believed that representatives of the United States State Department have spoken to the source and hold a rich collection of testimonies and other evidence regarding alleged crimes committed during the civil war.

•Last Updated on ••Monday•, 30 •January• 2012 01:45•• •Read more...•
 

‘‘அண்ணலின் அறப்போர்’’

•E-mail• •Print• •PDF•

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோது, இந்தியாவில் அவர்களுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் அப்போராட்டங்கள் வீறுகொண்டதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன எனலாம்.

•Last Updated on ••Monday•, 23 •January• 2012 01:12•• •Read more...•
 

From Wikipedia, the free encyclopedia: Imagine a World Without Free Knowledge. SOPA and PIPA - Learn more

•E-mail• •Print• •PDF•

Wikipedia, the free encyclopediaWe believe that new proposed laws like SOPA and PIPA (and other similar laws under discussion inside and outside the United States) don’t advance the interests of the general public. About the actionThe Wikipedia community has blacked out the English version of Wikipedia for 24 hours on January 18th to raise awareness about legislation being proposed by the U.S. Congress — the Stop Online Piracy Act (SOPA) in the U.S. House of Representatives, and the PROTECT IP Act (PIPA) in the U.S. Senate -- and to encourage readers to speak out against it. This legislation, if passed, will harm the free and open Internet. If you are in the United States, let your congressional representative know what you think of the proposed legislation by clicking here.  The blackout will last 24 hours - from midnight to midnight EST (05:00 UTC Wed to 05:00 UTC Thu). This decision was made by Wikipedia’s global community of editors -- the people who built Wikipedia. The Wikimedia Foundation, the non-profit organization that operates Wikipedia, also opposes SOPA and PIPA, and supports the editors' blackout. SOPA and PIPA are real threats to the free and open Internet. Although recent media reports have suggested that the bills are losing support, they are not dead. On January 17th, SOPA's sponsor said the bill will be discussed and pushed forward in early February. PIPA could be debated in the U.S. Senate as soon as next week. There is a need to send a strong message that bills like SOPA and PIPA must not move forward: they will cause too much damage.

•Last Updated on ••Wednesday•, 18 •January• 2012 01:03•• •Read more...•
 

City of Toronto proclamation: January 2012 Tamil Heritage Month

•E-mail• •Print• •PDF•

Toronto Mayor Rob FordCity Of Toronto

WHEREAS our city's Tamil community is committed to preserving its rich heritage and has contributed greatly to Toronto's diverse population. Tamil Heritage Month provides the opportunity to showcase and share the community's vibrant culture and traditions and longstanding history with Toronto residents and visitors.

•Last Updated on ••Tuesday•, 17 •January• 2012 18:23•• •Read more...•
 

உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை – 14 ஜனவரி 2012

•E-mail• •Print• •PDF•

In the history of political societies, there are times, which come very rarely, when individuals, groups, organisations and peoples in general within it are required to shed their differences and connect one with another, united to repel the aggressive forces threatening their existence in order to promote the general good of society. The Tamil speaking peoples in Sri Lanka are passing through such times. The victorious Sri Lankan state is heaping a long train of abuses on them, occupying their lands, denying their liberty, usurping their property, pursuing a design to reduce them to perpetual servitude. It is the right of the oppressed to reject such state practices and guard their future welfare and security. Such has been the patient sufferance of these peoples that we need to dissolve our differences and strengthen our resolve to alter this system of governance.இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையேயான ‘பேச்சுவார்த்தை’ பற்றி உலகத் தமிழர் பேரவை அரசியல் சமூகங்களின் வரலாற்றில் தனியார், குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் பொதுப்படையாக மக்கள் போன்றோர் தமது வாழவின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, சமுதாயத்தின் பொது நன்மையையை மேம்படுத்துவதற்காகத் தம்மிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு ஒன்றாகச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், மிக அரிதாகவெனினும், ஏற்படுவதுண்டு. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இப்படியான காலகட்டத்தில் உள்ளனர்.  வெற்றியீட்டிய இலங்கை அரசானது எம்மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், அவர்களின் விடுதலையுரிமையை மறுத்தல், உடைமைகளைப் பறித்தல், அவர்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்கான திட்டத்தைச் செயற்படுத்தல் ஆகிய அடாத்துக்களைத் தொடர்ச்சியாகக்  குவித்து அவர்களை நிரந்தர அடிமை நிலைக்குத்தள்ள எத்தனிக்கின்றது. இவ்வாறான அரச அடக்குமுறைகளை எதிர்த்துத் தம் வருங்கால நலன்களையும் பாதுகாப்பையும் காப்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையாகும். மேற்கூறிய அடக்குமுறைகளை எம்மக்கள் வேறு வழியின்றி அமைதியாகச் சகித்து வாழ்ந்து வரும் இவ்வேளையில் நாம் எம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து தற்போதுள்ள அரசமுறையை மாற்றியமைப்பதற்கு எமது உறுதிப்பாட்டை வலிமைப்படுத்துதல் வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 15 •January• 2012 19:52•• •Read more...•
 

Who are these “intellectuals” ?

•E-mail• •Print• •PDF•

As we approach the third anniversary of the Sri Lankan genocide, a report is released, signed by 71 Tamil elite intellectuals titled as “An appeal to the Tamil Community and its civil and political representatives”, appealing to Tamil community for the resettlement of Muslim communities that were evicted by the LTTE during the war.As we approach the third anniversary of the Sri Lankan genocide, a report is released, signed by 71 Tamil elite intellectuals titled as “An appeal to the Tamil Community and its civil and political representatives”, appealing to Tamil community for the resettlement of Muslim communities that were evicted by the LTTE during the war.

Everyone wants to see justice for all. But our imminent erudite scholars have missed the elephant in the room. How was it that they do not see in a similar vein the “international community” silently support of Sri Lankan genocide? How was it that these same bureaucrats wearing the garb of intellectuals silently attended to their daily decorum and peacefully watched the news of the genocide taking place? And, chose to remain silent at the aftermath.

•Last Updated on ••Wednesday•, 11 •January• 2012 21:29•• •Read more...•
 

transcurrents.com: An appeal to the Tamil Community and its civil and political representatives!

•E-mail• •Print• •PDF•

Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.

While the war has drawn to a decisive close, the ethnic conflict is far from over and demands solutions short- and long-term. The quest for a viable political solution from a majoritarian state is a primary concern for the Tamil community today. Continued insecurity in the face of militarisation is an urgent matter. Armed militancy and a political culture of violence have further eroded into the democratic fabric of society. Resettlement and rehabilitation remain unresolved problems. Distribution of land, access to state and social networks, language parity, devolution of power, inter-ethnic reconciliation and the continued presence of gender, class and caste stratifications are a part of the political landscape today.

•Last Updated on ••Wednesday•, 11 •January• 2012 21:25•• •Read more...•
 

Solving Sri Lanka’s ‘Tamil problem’ in 2012

•E-mail• •Print• •PDF•

About 200,000 displaced people are still living in refugee camps in northern Sri Lanka, even though southerners believe everything is back to About 200,000 displaced people are still living in refugee camps in northern Sri Lanka, even though southerners believe everything is back to normal. The government organises trips to the war zone only to show monuments that celebrate the army’s victory. Almost three years since the end of 30 years of ethnic conflict, Sri Lanka has not yet resolved its so-called ‘Tamil problem’. About 200,000 Tamil internally displaced people live in refugee camps in the northern part of the country under military control, unable to go home to their villages. Ethnic Sinhalese appear oblivious of what went on (bombardment and war crimes) and is going on trips to the former war zone. Here is a story of courage and hope of a priest who visited the refugee camps in Cheddikulam. Most Sinhalese in southern Sri Lanka do not believe a ‘Tamil problem’ exists.

•Last Updated on ••Monday•, 02 •January• 2012 18:41•• •Read more...•
 

நினைவு தினம் டிசம்பர் 24: 'மக்கள் திலகம்' எம்ஜிஆர்!

•E-mail• •Print• •PDF•

மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் [*பதிவுகள் இதழில் ஏற்கனவே பிரசுரமான குறிப்பு] மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல். அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன.  கூத்தாடியென்றார்கள். மலையாளியென்றார்கள் . ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன. வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.

•Last Updated on ••Sunday•, 23 •December• 2012 21:11•• •Read more...•
 

பி.பி.சி (தமிழ்ச்சேவை): சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா

•E-mail• •Print• •PDF•

தமிழக முதல்வரும் அ இஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தமிழக முதல்வரும் அ இஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, அதிமுக ஆனால் ஏனிந்த நடவடிக்கை என்பது பற்றி அவ்வறிக்கையில் விளக்கமில்லை. வழக்கமாக நீக்கப்படும்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும். ஆனால் அது கூட இப்போது இல்லை.

•Last Updated on ••Tuesday•, 20 •December• 2011 01:13•• •Read more...•
 

Sri Lanka: Report Fails to Advance Accountability; Governments Should Act on UN Panel Call for International Investigation!

•E-mail• •Print• •PDF•

Governments Should Act on UN Panel Call for International InvestigationDecember 16, 2011 - (New York) – The report of the Sri Lankan government’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) disregards the worst abuses by government forces, rehashes longstanding recommendations, and fails to advance accountability for victims of Sri Lanka’s civil armed conflict, Human Rights Watch said today. The serious shortcomings of the 388-page report, which was posted on a government website on December 16, 2011, highlight the need for an international investigative mechanism into the conflict as recommended by the United Nations Secretary-General’s Panel of Experts in April. The LLRC report was long awaited, but provided little new information or recommendations on accountability that could not have already been put into effect by the government, Human Rights Watch said. While the UN Panel of Experts recommended the establishment of an independent international mechanism to conduct investigations into the alleged violations, the LLRC report provides no realistic pathway for holding accountable military and government officials implicated in serious abuses.

•Last Updated on ••Sunday•, 18 •December• 2011 06:15•• •Read more...•
 

தினக்குரல்:காம்: இலங்கைத் தமிழர் - வடக்கு, கிழக்கில் ஜனநாயகக் குரல் மீண்டும் எழுந்துவிடக்கூடாது என்றளவில் இராணுவ ஆட்சி

•E-mail• •Print• •PDF•

இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?

•Last Updated on ••Tuesday•, 13 •December• 2011 19:57•• •Read more...•
 

முல்லைப்பெரியாறு அணை (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து..)

•E-mail• •Print• •PDF•

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.முல்லைப்பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட ஆணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசயப்பணிகளுக்கு பயன்படுத்திகொள்ளும் பொருட்டு 'பெரியார் திட்டத்தின்' கீழ் அப்போதை மெட்ராஸ் மகாநாதிற்கும் திருவிதாங்கூர் மகாராஜவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

•Last Updated on ••Wednesday•, 14 •December• 2011 18:45•• •Read more...•
 

EXCLUSIVE: Sri Lankan government gave orders to commit war crimes, new evidence shows

•E-mail• •Print• •PDF•

The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. Sri Lankan President Mahinda Rajapaksa- NOVEMBER 30, 2011 -  The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. The source made the statements in an affidavit, obtained by The International as a part of an investigative report on the civil war, published today. The allegations were also accompanied by statements made by a witness who claims that he saw a number of serious war crimes being committed against civilians. The assertions of the first source, who held a very senior position in the armed forces during the final period of the war, are perhaps the most significant. Having access to the flow of orders and strategy and holding a high level security clearance, his testimony appears to corroborate many claims made by the United Nations, prominent human rights organizations and a series of reports made by Channel 4 news regarding abuses carried out by the army... Read More

•Last Updated on ••Sunday•, 04 •December• 2011 06:28••
 

The military is taking over large chunks of land in North- Chandrika Kumaratunga

•E-mail• •Print• •PDF•

Chandrika Kumaratunga26 November 2011 -  Former President Chandrika Kumaratunga last week delivered a scathing attack on the government’s handling of the former IDPs at a discussion held in the South Asia Policy Research Institute in Colombo. “You may be satisfied with it (reconciliation process), but I am not,” she said responding to Professor Rohan Gunaratna, who was the guest speaker. Prof. Gunaratna earlier in his address outlined the government’s achievements in post war transformation in the spheres of humanitarian assistance, social and economic developments and political engagement. “I don’t know whether it was necessary to keep250,000 civilians in detention for two years?” Kumaratunga quizzed. She recalled that the government leaders at the time justified the move, arguing that it was necessary to identify the terrorist cadres among the civilians.

•Last Updated on ••Sunday•, 27 •November• 2011 21:15•• •Read more...•
 

Countdown begins for ‘Great Heroes Day’ showdown

•E-mail• •Print• •PDF•

http://dbsjeyaraj.com/dbsj/archives/2984
The count down has begun for “ Great Heroes Day” (GHD) on November 27th. Rival factions of the overseas Liberation Tigers of Tamil Eelam(LTTE)competing with each other to commemorate the event in Western countries where substantial concentrations of Sri Lankan Tamils are prevalent. November 27th falls on a Sunday this year. This has reinforced the efforts of both factions as the chances of drawing massive crowds is greater because of Sunday being a holiday.In a scenario similar to a market place both factions are doing their best to ensure that the Great Heroes Day(GHD)events organized by them get the highest number of attendees. The LTTE faction led by Perinpanayagam Sivaparan alias Nediyavan has the advantage of being in control of the existing overseas tiger structures known as “kattamaippu”.Utilising those structures the Nediyavan faction is going ahead with the usual agenda of conducting the event in different western cities.However it is not smooth sailing for Nediyavan’s mainstream LTTE as there is a rival contender for the crown. The faction led by Segarampillai Vinayagamoorthy alias Vinayagam has jumped into the fray this year. The Vinayagam faction is also planning to stage “Great Heroes Day”(GHD)events in some Western countries.[25 November 2011, 5:11 p] The count down has begun for “ Great Heroes Day” (GHD) on November 27th. Rival factions of the overseas Liberation Tigers of Tamil Eelam(LTTE)competing with each other to commemorate the event in Western countries where substantial concentrations of Sri Lankan Tamils are prevalent. November 27th falls on a Sunday this year. This has reinforced the efforts of both factions as the chances of drawing massive crowds is greater because of Sunday being a holiday.In a scenario similar to a market place both factions are doing their best to ensure that the Great Heroes Day(GHD)events organized by them get the highest number of attendees. The LTTE faction led by Perinpanayagam Sivaparan alias Nediyavan has the advantage of being in control of the existing overseas tiger structures known as “kattamaippu”.Utilising those structures the Nediyavan faction is going ahead with the usual agenda of conducting the event in different western cities.However it is not smooth sailing for Nediyavan’s mainstream LTTE as there is a rival contender for the crown. The faction led by Segarampillai Vinayagamoorthy alias Vinayagam has jumped into the fray this year. The Vinayagam faction is also planning to stage “Great Heroes Day”(GHD)events in some Western countries....Read More

 

இந்தியப் பே(போ)ரரசு

•E-mail• •Print• •PDF•

"மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்....." இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல. இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது. பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி  புரியும் காவல்துறைக்கு வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு... அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.

•Last Updated on ••Tuesday•, 22 •November• 2011 22:29•• •Read more...•
 

மயூரன் சுகுமாரனும் மரண தண்டனையும்

•E-mail• •Print• •PDF•

பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர்.பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

•Last Updated on ••Wednesday•, 16 •November• 2011 22:12•• •Read more...•
 

Former Sri Lankan President Talks Peace

•E-mail• •Print• •PDF•

Chandrika Kumaratunga, the former president of Sri Lanka, painted a sobering picture of an island nation recovering from civil war during a talk at CGIS yesterday. Kumaratunga, who led Sri Lanka from 1994 to 2005, described her administration’s unsuccessful attempts to resolve through peaceful negotiations the long-standing conflict between Sri Lanka’s majority Sinhalese and minority Tamil populations. Sri Lanka’s first female president attributed the challenge in part to a “mentality of siege” ­that has become entrenched in the psyche of the Sri Lankan people.  “For 2000 years we were a very strong nation ... but we underwent nearly 500 years of Western colonial rule and were completely subjugated for 450 years,” she said. This, she argued, helps explain why war, not peace, has held the day.

•Last Updated on ••Wednesday•, 16 •November• 2011 21:37•• •Read more...•
 

குஜராத் கலவர வழக்கு: 31 பேருக்கு ஆயுள் தண்டனை

•E-mail• •Print• •PDF•

மெஹசானா(குஜராத்), நவ.11 - குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு கலவரத்தின் போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உட்பட 59 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2002 ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்து வன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் 22 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர்.மெஹசானா(குஜராத்), நவ.11 - குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு கலவரத்தின் போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உட்பட 59 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2002 ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்து வன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் 22 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர்.

•Last Updated on ••Friday•, 11 •November• 2011 00:57•• •Read more...•
 

The Toronto Star - Opinion: Taking a stand on Sri Lanka

•E-mail• •Print• •PDF•

MStephen Harper , The Prime Minister of Canada[October 29,  2011] Years after Sri Lanka’s bitter civil war ended in a bloodbath, we still don’t know the half of what went on in the final  horrific days. According to the United Nations, “tens of thousands” died in 2008-2009 as government forces crushed a Tamil Tiger rebellion. The army “systematically” shelled UN facilities, areas where 330,000 civilians were huddled, hospitals and food lines, a UN panel found. The rebels, in turn, used civilians as shields. There are “credible allegations,” the UN said, of point-blank executions, torture, rape and other war crimes by both sides. Nor has President Mahinda Rajapaksa’s triumphalist government held a credible probe, or honoured promises to give Tamils “substantive” regional autonomy, stronger minority rights and a fair share of jobs in the civil service and military. A “deeply flawed”  postwar reconciliation commission is a sham, the UN concluded.

•Last Updated on ••Friday•, 11 •November• 2011 00:58•• •Read more...•
 

தமிழகச் செய்திகள் (பிபிசி.காம்): தமிழகத்தில் ஜெயலலிதாவின் அதிமுக அமோகம்

•E-mail• •Print• •PDF•

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ இஅதிமுக பத்து மாநகராட்சிகளையும், 89 நகராட்சிகளையும், 287 பேரூராட்சிகளையும் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. திமுகசென்னையில் கடந்த 5 ஆண்டு காலம் மேயராகப் பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த மா சுப்பிரமணியன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ இஅதிமுகவின் சைதை துரைசாமியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, திமுக, அதிமுக அதேபோல திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் தளமான மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திலும் அ இஅதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

•Last Updated on ••Sunday•, 23 •October• 2011 05:36•• •Read more...•
 

தமிழகச் செய்திகள் (பிபிசி.காம்): 2ஜி வழக்கில் 17பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!

•E-mail• •Print• •PDF•

கனிமொழி[அக்டோப்ர் 22, 2011] இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று சனிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்புடைய விடயங்கள்திமுக பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதல், திமுக எம்.பி. கனிமொழி வரை 17 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரிமினல் சதித்திட்டம், நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுதவிர, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 409-ன்படி, கிரிமினல் நம்பிக்கை மோசடிப் பிரிவின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.

•Last Updated on ••Sunday•, 23 •October• 2011 05:37•• •Read more...•
 

ALJAZEERA.NET Obituary: Muammar Gaddafi

•E-mail• •Print• •PDF•

One of the world's most eccentric and unpredictable leaders, Gaddafi dominated the world stage for decades. After 42 years at the helm of his sparsely populated, oil-rich nation, Muammar Gaddafi - the Arab world's longest-ruling leader - lost his grip on power after a six-month uprising. Since he lead a successful military coup in 1969, Gaddafi styled himself as Libya's "brother leader" and the "guide of the revolution", as an almost paternal figure looking after Libya's six million inhabitants. His relationship with the rest of the world was erratic. For years, Gaddafi was known in the West as a pariah, blamed for the 1988 bombing of a Pan Am jumbo jet over Lockerbie, Scotland, which killed 270 people. After years of denial, Libya acknowledged responsibility and agreed to pay up to $10m to relatives of victims; Gaddafi also declared he would dismantle all weapons of mass destruction.

•Last Updated on ••Friday•, 21 •October• 2011 22:51•• •Read more...•
 

கிரீஸ் யக்கா எனும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியின் சாத்தியமான ஒரே விளக்கம் இனவாதம் என்பதுதான்

•E-mail• •Print• •PDF•

இந்தக் கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது இனவாதம் எனும் உதாரணத்தின் வகையிலேயே ஆகும். மேலும் சாதாரண சட்டங்களின் குறைவின் காரணமாக ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையிலே இதனைப் பார்க்கக்கூடாது. மற்றும் இந்த கிரீஸ் பூதங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை, மக்கள் சாதாரணமாக சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள் என்கிற நோக்கில் பார்க்காமல் மாறிவரும் உலகப்புரட்சியின் ஒரு மேற்கோள் என்ற வடிவத்தில் இதனைப் பார்க்க வேண்டும் என்பதனையே. எல்லாவற்றுக்கும் முதலில், நான் சொல்லவேண்டியது இந்த கிரீஸ் பூதங்களைப்பற்றிய பிரதிபலிப்புகளின் ஒரு பகுதிக்கு காரணம் வெறும் மனப்பிராந்தியும் மிகைப்படுத்தலுமே ஆகும், ஆனால் அடிப்படையில் அதில் உண்மையான காரணங்கள் உள்ளன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

•Last Updated on ••Thursday•, 22 •September• 2011 21:53•• •Read more...•
 

Watchdogs Push Hard for War Crimes Probe in Sri Lanka

•E-mail• •Print• •PDF•

WASHINGTON, Sep 16, 2011 (IPS) - Despite months of frustrated efforts to secure a full and impartial investigation into possible laws-of-war  violations during the last phase of Sri Lanka's civil war, which ended in 2009, leading human rights advocates in the U.S. launched a fresh  charge on the island nation's government this week, vowing that, "If the Sri Lankan government won't provide justice for victims, the international community will." The push was sparked by a diplomatic spat at the 18th annual session of the United Nations Human Rights Council (UNHRC), which opened in Geneva on Monday, when Navanethem Pillay, the U.N. high commissioner for human rights, urged Sri Lankan authorities to conduct a full review of its security apparatus.

•Last Updated on ••Friday•, 16 •September• 2011 22:32•• •Read more...•
 

''கஸ்டப்படனும்னு தலவிதி'' - யாழ்ப்பாண முஸ்லிம்களின் கண்ணீர் பேசுகிறது! கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள்!

•E-mail• •Print• •PDF•

‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள்.  அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன். ‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள்.  அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன். ‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.

•Last Updated on ••Saturday•, 17 •September• 2011 18:09•• •Read more...•
 

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

•E-mail• •Print• •PDF•

அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.

•Last Updated on ••Friday•, 02 •September• 2011 06:34•• •Read more...•
 

British Tamils Forum (BTF) Meet Indian Political Leadership in India

•E-mail• •Print• •PDF•

British Tamil ForumA delegation from British Tamils Forum (BTF) met with dignitaries in India to apprise them of the plight of Tamil people in Sri Lanka and to urge them to support the call for an Independent International Investigation into the conduct of the genocidal war. Following on from the recent meeting in London, of senior BTF members with Bhathiya Janatha Party (BJP) delegation, headed by Nitin Gadkari the president of BJP, the BTF delegation visited India on invitation. The delegation met several key political leaders, representatives of human rights organisations, religious leaders, the Indian media and senior political advisors, in various states including Tamil Nadu, Karnataka and Delhi.

•Last Updated on ••Thursday•, 01 •September• 2011 19:57•• •Read more...•
 

Anna Hazare: While his means maybe Gandhian, his demands are certainly not

•E-mail• •Print• •PDF•

Anna Hazare: While his means maybe Gandhian, his demands are certainly not by Arundhati RoyAnna Hazare: While his means maybe Gandhian, his demands are certainly not by Arundhati RoyIf what we’re watching on TV is indeed a revolution, then it has to be one of the more embarrassing and unintelligible ones of recent times. For now, whatever questions you may have about the Jan Lokpal Bill, here are the answers you’re likely to get: tick the box — (a) Vande Mataram (b) Bharat Mata ki Jai (c) India is Anna, Anna is India (d) Jai Hind. For completely different reasons, and in completely different ways, you could say that the Maoists and the Jan Lokpal Bill have one thing in common — they both seek the overthrow of the Indian State. One working from the bottom up, by means of an armed struggle, waged by a largely adivasi army, made up of the poorest of the poor. The other, from the top down, by means of a bloodless Gandhian coup, led by a freshly minted saint, and an army of largely urban, and certainly better off people. (In this one, the Government collaborates by doing everything it possibly can to overthrow itself.) In April 2011, a few days into Anna Hazare’s first “fast unto death,” searching for some way of distracting attention from the massive corruption scams which had battered its credibility, the Government invited Team Anna, the brand name chosen by this “civil society” group, to be part of a joint drafting committee for a new anti-corruption law. A few months down the line it abandoned that effort and tabled its own bill in Parliament, a bill so flawed that it was impossible to take seriously.

•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 20:19•• •Read more...•
 

Layton State funeral

•E-mail• •Print• •PDF•

Jack Layton

*Related Link: CBC NEWS - Layton In Repose LIVE

Canadians are invited to pay their respects to the Honourable Jack Layton, Leader of Her Majesty’s Loyal Opposition and Member of the Queen’s Privy Council for Canada. The Lying-in-State for Mr. Layton will take place in the foyer of the House of Commons in Ottawa on Wednesday, August 24 and Thursday, August 25. It will be open to the public from 12:30 to 8 p.m. on Wednesday and from 9 a.m. to 1:30 p.m. on Thursday. Canadians can also pay tribute to Mr. Layton as he lies in repose at Toronto City Hall on Friday, August 26 from 9 a.m. to 8 p.m. and on Saturday, August 27 beginning at 9 a.m. until 11 a.m. The funeral service will be held at 2 p.m. on Saturday, August 27, 2011, at Roy Thompson Hall in Toronto. For more information on the State Funeral or to convey condolences to Mr. Layton’s family, Canadians can visit www.commemoration.gc.ca.

•Last Updated on ••Friday•, 26 •August• 2011 18:26•• •Read more...•
 

மரணதண்டனை: நாகரிகத்தின் அநாகரிகம்!

•E-mail• •Print• •PDF•

No To Death Penaltyமரண தண்டனை உண்மையில் நாகரிக மனிதர் நாணும்படியானதொரு தண்டனை. மரண தண்டனைக்குப் பதில், குற்றவாளிகளைத் திருத்தும்வகையில் தண்டனைகளை வழங்குதலே நாகரிக மனிதரின் செயலாக இருக்க முடியும். மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கொள்கை அடிப்படையில் மட்டுமே எதிர்த்தால் மட்டுமே தர்க்கரீதியில் அது சரியாகவிருக்கும். தாம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள், அரசுகள் இவ்விதமான தண்டனைகளை வழங்கும்போது மெளனமாக இருந்த, இருக்கும் நபர்கள், அமைப்புகள் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனைக்கெதிராகக் குரல் கொடுப்பது ஒரு பக்கச்சார்பானது; சுயநலமிக்கது. தற்போது இராஜிவ் காந்திக் கொலை வழக்கில் மரணதண்டனைக்குள்ளாக்கப் படவிருக்கும் தமிழர்களுக்கெதிரான மரணதண்டனையினை மரணதண்டனை நாகரிகமடைந்த மானுட இனத்தின் அநாகரிகமென்ற அடிப்படையிலேயே பதிவுகள் எதிர்க்கிறது. அந்த அடிப்படையில் இதுவரையில், பலவேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கையில், மற்றும் உலகமெங்கும் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் பதிவுகள் நினைவு கூர்ந்துகொள்கிறது. அவ்விதம் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் , அவர்களது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் முறையான நீதி கிடைக்கவேண்டுமென்றும் (குறைந்தது நடந்து முடிந்த தவறுகளுக்காக மக்களை நோக்கிய மன்னிப்பு மட்டுமாவது) பதிவுகள் விரும்புகிறது.தற்போது இந்தியாவில் முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணைமனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரித்து விட்டதையடுத்து அவர்களுக்கான தூக்குத்தண்டனை நிறைவேற்றுப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த மரணதண்டனை என்பது தர்க்கரீதியாகப் பார்த்தால் கேலிக்குரியது. கொலைகளுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்வென்றால் , கொலையாளிகளெனக் கருதப்படுபவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதும் இன்னுமொரு கொலையே. அரசினால் நடாத்தப்படும், சட்டரீதியிலான கொலை. கொலைஞர்களுக்குரிய தண்டனை மரணதண்டனை என்றால் கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் அனைவருக்குமுரிய தண்டனையும் மரணதண்டனைதான். ஏனெனில் சட்டத்தின்முன் கொலைகளுக்கு இருவேறு தண்டனைகளிருக்க முடியாது. ஆனாலும் நடைமுறையில் சட்டமென்பதும் கூட ஒருபக்கச் சார்பானதுதான். முதலாளித்துவ அரசென்றாலென்ன, இனத்துவேசம் மிக்க அரசென்றாலென்ன, அவ்வகையான அரசுகளால் நிறைவேற்றப்படும் நீதிமனற நடைமுறைகள், தீர்ப்புகளும் அவற்றுக்குச் சார்பானவையாகவே இருக்கும். மரண தண்டனை எல்லா நாடுகளிலும் கொலைக்குற்றங்களுக்குத்தான் விதிக்கப்படுமென்பதில்லை.

•Last Updated on ••Wednesday•, 24 •August• 2011 05:58•• •Read more...•
 

TheStar.Com: The full text of Jack Layton’s open letter to all Canadians; State funeral for Layton in Toronto on Saturday By Lesley Ciarula Taylor Staff Reporter!

•E-mail• •Print• •PDF•

Jack LaytonDear Friends, Tens of thousands of Canadians have written to me in recent weeks to wish me well. I want to thank each and every one of you  for your thoughtful, inspiring and often beautiful notes, cards and gifts. Your spirit and love have lit up my home, my spirit, and my  determination. Unfortunately my treatment has not worked out as I hoped. So I am giving this letter to my partner Olivia to share with you in  the circumstance in which I cannot continue. I recommend that Hull-Aylmer MP Nycole Turmel continue her work as our interim leader until a permanent successor is elected. I recommend the party hold a leadership vote as early as possible in the new year, on approximately the same  timelines as in 2003, so that  our new leader has ample time to reconsolidate our team, renew our party and our program, and move forward  towards the next election.

•Last Updated on ••Tuesday•, 23 •August• 2011 12:12•• •Read more...•
 

TheStar.Com: Jack Layton dead at 61

•E-mail• •Print• •PDF•

Jack Layton"Yes We Cane"OTTAWA–Jack Layton, the New Democratic Party leader who led his party to Official Opposition status in this year’s federal election, has died after a battle with cancer. He was 61. “Your support and well wishes are so appreciated. Thank you,” Layton, posted to the social media site Twitter in July after announcing he was battling a new form of cancer. “I will fight this and beat it.” It ended up being the last public announcement he would make in his long political career, which saw him evolve from campus activist to rabble-rousing left-wing municipal councilor to the most electorally successful leader of the federal New Democrats in history. Layton had been on a leave of absence as party leader since July 25, when he temporarily stepped aside to fight a second — and evidently much more serious — bout of cancer. It is cliché to say that a politician has politics in his blood, and yet there are few politicians who embody it the way Layton did, with his family involvement in the life reaching all the way back to the birth of the country. There was his great-grand-uncle, William Henry Steeves, a bona fide father of Confederation from New Brunswick who also served as a founding member of the senate Layton has long wanted to abolish.

•Last Updated on ••Tuesday•, 23 •August• 2011 12:11•• •Read more...•
 

'வானவில் திட்டம்': எதிரொலி 2

•E-mail• •Print• •PDF•

அன்பின் நண்பருக்கு, எனது கட்டுரையை பதிவுகளில் போட்டதற்கு மிக நன்றிகள். தமிழ்த் தலைவர்கள் தமிழர்களை முள்ளில் போட்ட சீலையாக்கிவிட்டார்கள். இது மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியது. கூச்சலாலோ ஆர்பாட்டத்தலோ சாதிக்கமுடியாது. என்னை நான் ஒரு இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாக பார்க்கவில்லை. தொடர்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன். மற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல.

•Last Updated on ••Wednesday•, 17 •August• 2011 16:34•• •Read more...•
 

கோட்டபாயவுக்கு ஜெயலலிதா பதிலடி!

•E-mail• •Print• •PDF•

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறியிருக்கிறார். ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமே இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழப் போதுமானது' என்று கூறியுள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பேட்டியளித்திருப்பதாகவும், அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், இலங்கையில், சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை தனது அரசு ஓயாது என்றும் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை அரசியல் உள்நோக்கம் என்று கூறிய இலங்கை பாதுகாப்பு செயலரை ந்தியா கண்டிக்க வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்.

•Last Updated on ••Thursday•, 11 •August• 2011 20:13•• •Read more...•
 

வானவில் திட்டம்

•E-mail• •Print• •PDF•

தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் “நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள்.தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் “நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள். கடந்த வைகாசி மாதம் நான் இலங்கை சென்று திரும்பிய பின்னர் பெண்கள் அதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இளம் பெண்களைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதனைப்படித்த பலர் என்னைத் தொடர்பு கொண்டு தமது கவலையைத் தெரிவித்தார்கள். வெளிநாடுகளில் இருக்கும் நாம் கவலை அடைவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தின் மூலவேர் பெண்கள்தான். பலருக்கு இதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

•Last Updated on ••Saturday•, 13 •August• 2011 01:36•• •Read more...•
 

Denver Post: Tamils still suffer 2 years after Sri Lanka war

•E-mail• •Print• •PDF•

 
இலங்கை போர்க் காட்சிIn this July 25, 2011 photo, Sri Lankan ethnic Tamils walk past a beheaded statute of a prominent Tamil social leader in Jaffna, Sri Lanka. The road blocks have been dismantled, the sandbags removed, and Sri Lanka is again a palm-fringed tourist paradise, the government says. But for ethnic Tamils living in the former war zone in the north, it is still a hell of haunted memories, military occupation and missing loved ones.  The roadblocks have been dismantled, the sandbags removed, and Sri Lanka is again a palm-fringed tourist paradise, the government says. But for ethnic Tamils living in the former war zone, it is still a hell of haunted memories, military occupation and missing loved ones. Hundreds of thousands remain homeless, and no effort has been made to reunite families separated two years ago during the final bloody months of the war between the now-defeated Tamil separatists and the ethnic Sinhalese-dominated government. A power-sharing program that President Mahinda Rajapaksa promised to enact after the quarter-century war has gone nowhere.

•Last Updated on ••Wednesday•, 10 •August• 2011 09:55•• •Read more...•
 

IndiaToday: Lanka war crimes - War survivors relive horror of Sri Lanka's killing fields

•E-mail• •Print• •PDF•

From Vanni CampThe closing stages of the Sri Lankan civil war were a story of extreme brutality against civilians by the army. Despite being widely documented, Colombo remains in denial about atrocities on Tamils in the country's north and the east. The survivors of the war still live in fear, in one of the most densely militarised zones of the world, devoid of any hope of ever getting justice. Headlines Today correspondent Priyamvatha travelled (undercover) to Vanni, the former stronghold of the Tamil Tiger rebels in north Sri Lanka, to unravel the facts behind the claims and counterclaims in the land that was witness to one of the worst war crimes committed on civilians anywhere in the world. As Headlines Today reached the Vanni region, it was swarming with soldiers of the Sri Lankan army, made up almost entirely of the majority Sinhalas. There was a soldier on patrol every few meters and there was a check post on every 100 meters. The army has built major military cantonments across the Vanni on land mostly forcefully acquired from the local Tamil population in what has been recognised in some quarters as the core of the Tamil Homeland.

•Last Updated on ••Wednesday•, 10 •August• 2011 20:34•• •Read more...•
 

Sri Lanka 'war crimes' soldiers ordered to 'finish the job'

•E-mail• •Print• •PDF•

Wednesday 27 July 2011 Exclusive: two Sri Lankans who witnessed the violent final showdown of the country's 26-year civil war claim a top military commander and Sri Lanka's defence secretary ordered war crimes.

•Last Updated on ••Thursday•, 28 •July• 2011 18:59••
 

அரசியலும் ஆட்சியும்: இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன ஆனால் “சிங்கள நிட்டாயவோ” இன்னும் இருக்கிறார்கள்.

•E-mail• •Print• •PDF•

குசல் பெரேராஇலங்கையில் உள்ள “ நிட்டாயவோ” பற்றி எழுதும்போது பிரட்ரிக் லூயிஸ் சொன்னார், தோற்றத்தில் அவர்கள் குள்ளமாகவும், நீளமான பலம் வாய்ந்த கரங்களையும், கழுகின் பாதத்திலுள்ள நகங்களைப்போல கொக்கி போன்ற நகங்களையும் கொண்டு, கிட்டத்தட்ட மனிதர்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று.  இந்த நிட்டாயவோக்கள் 15 இலிருந்து 20 வரையான சிறிய குழுக்களாகச் சேர்ந்துதான் வசிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இரைகளின் வயிற்றை கழுகின் பாதம் போன்ற தங்கள் கூரிய நகங்களால் கொடூரமாக குத்திக் கிழிப்பார்கள், என்று ஹக் நெவில் என்கிற மற்றொரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர்கள் வேடர்களின் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றதால்தான் வேடர் இனமே அழிந்து போனது என இரண்டு எழுத்தாளார்களுமே எழுதியுள்ளார்கள்.

•Last Updated on ••Tuesday•, 26 •July• 2011 22:43•• •Read more...•
 

சோழியனின் 'கறுப்பு ஜூலை 1983' பற்றிச் சில வார்த்தைகள் ...

•E-mail• •Print• •PDF•

1983 கலவரக் காட்சி (பொரளை). இப்புகைப்படத்தை எடுத்தவர் 'அத்த' என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சிங்களப் பத்திரிகை நிறுவனத்திற்காகப் பணிபுரிந்தவரான சந்திரகுப்த அமரசிங்க என்னும் சிங்களவராகும். இவரே பொரளையில் தமிழர் ஒருவரைச் சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கிக் கொல்லும் காட்சியினையும் புகைப்படமாக எடுத்தவர்.சோழியனின் கருப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரை, குறிப்பாக இராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய அவரது நினைவு கூர்தல் , அன்றைய நினைவுகளை மீண்டுமெழுப்பின. உண்மையில் காடையர்கள் உள்ளே நுழைந்ததும், உள்ளே அகப்பட்டிருந்த மக்களெல்லோரும் ஒவ்வொரு மாடியாக , மொட்டை மாடி வரைக்கும் ஓடி ஒளிந்தார்கள். சிலர் பல்வேறு மாடிகளிலுள்ள குளியலறைகள் / மலசலகூடங்களிற்குள்ளும் ஒளிந்தார்கள். மொட்டை மாடி வரையில் சென்றவர்களைத் துரத்தியபடி காடையர்கள் தொடர்ந்தும் முன்னேறி வந்தார்கள். மொட்டை மாடியை அடைந்தவர்களுக்கு வேறெங்கும் செல்வதற்கு வழியில்லை. அங்கிருந்த தண்ணீர் தாங்கிகளுக்கும், தளத்திற்குமிடையிலிருந்த இடைவெளிக்குள் பெண்கள், குழந்தைகள் புகுந்துகொண்டார்கள். ஏனையவர்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த 'காங்ரீட்' தூண்களின் பின்னால் தங்களை மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.

•Last Updated on ••Monday•, 22 •July• 2013 21:01•• •Read more...•
 

தமிழினம் குருதியில் தோய்ந்த கரிய நாளின் 28வது ஆண்டு நினைவாக ”கறுப்பு யூலை” ஒன்று கூடல்

•E-mail• •Print• •PDF•

காலம்  - 25-07.2011
நேரம்   - 18:00 – 19:00
இடம்  -  Stortinget   முன்பாக

•Last Updated on ••Saturday•, 23 •July• 2011 19:29•• •Read more...•
 

மீள்பதிவு ('ஈர்த்ததில்' வலைப்பதிவிலிருந்து ): கருப்பு 'ஜூலை' 1983!

•E-mail• •Print• •PDF•

1983 கலவரக் காட்சி (பொரளை). இப்புகைப்படத்தை எடுத்தவர் 'அத்த' என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சிங்களப் பத்திரிகை நிறுவனத்திற்காகப் பணிபுரிந்தவரான சந்திரகுப்த அமரசிங்க என்னும் சிங்களவராகும். இவரே பொரளையில் தமிழர் ஒருவரைச் சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கிக் கொல்லும் காட்சியினையும் புகைப்படமாக எடுத்தவர்.[யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.] ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

•Last Updated on ••Monday•, 22 •July• 2013 21:02•• •Read more...•
 

The photograph that captured the trauma of Black July 1983

•E-mail• •Print• •PDF•

This is a remarkable photograph because, as far as I know, no other such bleak photographic evidence of man’s inhumanity to man during Black July exists. Pictures only showed gutted buildings and vehicles. This is because photographers themselves were prime targets of the mobs, and inconspicuous devices such as mobile phone cameras were unknown.In July 1983, I was working in a Middle Eastern country. When I heard about the anti-Tamil riots in Sri Lanka, I was aware of a catastrophe, even though I was too politically immature then to grasp the full nature of the tragedy and its implications for Sri Lanka in the years to come. My sympathies for the victims were heartfelt and deep. In 1983, though, I was a very naïve, well-meaning Sinhala Buddhist young man who believed that a limited war could contain the LTTE, and that the government was now fully awake to the ugly reality of communal violence and would make sure it would not happen again by offering the Tamils a satisfactory political deal. Twenty eight years later, I know better. Let’s not start another round of blame games. Whatever terrorists do, governments are duty bound to protect their citizens. What I failed to realise back then was that the government shouldn’t have let Black July happen in the first place. After returning home in 1984, I remember telling a Tamil tenant in my neighbourhood how bad I felt about the whole thing. He didn’t even smile.

•Last Updated on ••Saturday•, 23 •July• 2011 18:00•• •Read more...•
 

BTF senior members met with the BJP leadership, in London

•E-mail• •Print• •PDF•

20/07/2011 FOR IMMEDIATE RELEASE

BTF senior members met with the BJP leadership, in LondonBTF senior members met with the BJP leadership, in LondonSenior delegates of British Tamils Forum (BTF) met the leaders of Bharathiya Janatha Party (BJP) of India at the week ended 17th July 2011.  The president of BJP; Mr Nitin Gadkari, all India president of the women wing; Mrs. Smriti Irani, former chief minister of Rajasthan state; Ms Vasundara Raje Scindia  and Delhi MLA; Mr  Vijay Jolly were amongst the members of the BJP team on a campaign tour to the UK. The BJP leaders were met in London by the BTF Team as part of their campaign to highlight and inform the international community, of the situation in North & East of Sri Lanka and the plight of the Tamil people in the island. Amongst various issues discussed, Mr Gadkari expressed BJP's concern at the situation of the Tamil people in Sri Lanka.  He assured that he will be discussing this matter with his colleagues and at the forthcoming conference in Chennai.

•Last Updated on ••Wednesday•, 20 •July• 2011 22:25•• •Read more...•
 

தினமலர்.காம்: அமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்னையில் நடவடிக்கை: ஜெ., கோரிக்கை

•E-mail• •Print• •PDF•

தமிழக முதலவர் செல்வி. ஜெயலலிதாஅமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்சென்னை ஜூலை 21, 2011 : அமெரிக்கா வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ‌ஹிலாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது ஹிலாரி கிளிண்டன், அப்போது அவர் ஜெ., அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெயலலிதா அமெரிக்கா வருவதன் மூலம் தமிழகத்தின் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். ஹிலாரியிடம் ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்கள் இன்னும் முகாம்களில் வசித்து வருவதாகவும், இன்னும்அவர்கள் சொந்தமான இடங்களுக்கு திரும்பவில்லை எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

•Last Updated on ••Wednesday•, 20 •July• 2011 22:28•• •Read more...•
 

MULLIVAAIKKAAL: TRAPPING THE LTTE

•E-mail• •Print• •PDF•

The issue most debated by intelligent Tamils last May, the 2nd Anniversary of Mullivaaikkaal, was the following: why did the leadership of Liberation Tigers of Tamil Eelam (LTTE), possessing more than three decades of military experience and expertise, stay in their last and shrinking base in Mullaiteevu until it was too late to escape into the Vanni jungle? On the 1st Anniversary we analysed the dimensions of the global war against the LTTE in the essay ‘The Tiger Safari’, of how more than 30 countries set the Organisation up for the kill, and all that the Sinhalese military did, in a manner of speaking, was pull the trigger. But the question is: why did the LTTE defend Mullivaaikkaal to the fatal end?The issue most debated by intelligent Tamils last May, the 2nd Anniversary of Mullivaaikkaal, was the following: why did the leadership of Liberation Tigers of Tamil Eelam (LTTE), possessing more than three decades of military experience and expertise, stay in their last and shrinking base in Mullaiteevu until it was too late to escape into the Vanni jungle? On the 1st Anniversary we analysed the dimensions of the global war against the LTTE in the essay ‘The Tiger Safari’, of how more than 30 countries set the Organisation up for the kill, and all that the Sinhalese military did, in a manner of speaking, was pull the trigger. But the question is: why did the LTTE defend Mullivaaikkaal to the fatal end?

On foreign Santa Clauses

In the context of west’s military backing for the Colombo regime and the unfolding LTTE-led Tamil National Resistance, it is important to bear in mind the coordinates of western realpolitik encapsulated in Otto von Bismarck’s dictum: ‘The great questions of the day will not be decided by speeches and resolutions of majorities,’ [and, may we add, by conflict resolution] ‘but by blood and iron.’ The Americans, Europeans, including Norwegians, and Japanese have NOT come from thousands of miles away to altruistically assist the Tamil people secure their rights in Sri Lanka. They did and still do pretend to be a bunch of political Santa Clauses thirsting to help emancipate Tamils by promoting devolution out of sheer goodness of heart. They are entitled to their devious acrobatics. However, any Tamil, local or diaspora, who swallows that drivel is living in cloud cuckoo land!

•Last Updated on ••Thursday•, 14 •July• 2011 19:20•• •Read more...•
 

இலங்கையின் கொலைக்களம் சீமான், மணிவண்ணன், தீரன், பால் நியூமேன் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி

•E-mail• •Print• •PDF•
இலங்கையின் கொலைக்களம் சீமான், மணிவண்ணன், தீரன், பால் நியூமேன் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி. காணொளி &feature=player_embedded" target="_self" title="'இலங்கையின் கொலைக்களம்'">இங்கே
•Last Updated on ••Wednesday•, 13 •July• 2011 23:15••
 

Is Sri Lanka guilty of war crimes? Headlines Today TV Centre Stage Programme in India!

•E-mail• •Print• •PDF•

Dear All, Please watch this  Programme called 'Centre Stage' in one of the Indian Television networks Headlines Today TV (India Today Group) which was presented by an award winning journalist and Executive Editor Rahul Kanwal. You will appreciate how the emotions are being raised in India by the Channel 4 documentary and the rejectfulness of the Sri Lanka Military Spokesperson from Colombo. Former Foreign Secretary Rt. Hon. David Miliband and the Former Indian Foreign Minister (BJP) Jaswant Singh also feature in the show.

Dear All, Please watch this  Programme called 'Centre Stage' in one of the Indian Television networks Headlines Today TV (India Today Group) which was presented by an award winning journalist and Executive Editor Rahul Kanwal. You will appreciate how the emotions are being raised in India by the Channel 4 documentary and the rejectfulness of the Sri Lanka Military Spokesperson from Colombo. Former Foreign Secretary Rt. Hon. David Miliband and the Former Indian Foreign Minister (BJP) Jaswant Singh also feature in the show.
 
http://headlinestoday.intoday.in/site/headlines_today/programme/sri-lanka-war-crimes-on-tamils/1/144146.html

Suren Surendiran < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 08 •July• 2011 21:57••
 

Canada Day in Canada

•E-mail• •Print• •PDF•

On July 1, 1867, Canada became a self-governing dominion of Great Britain and a federation of four provinces: Nova Scotia; New Brunswick; Ontario; and Quebec. The anniversary of this date was called Dominion Day until 1982. Since 1983, July 1 has been officially known as Canada Day. On July 1, 1867, Canada became a self-governing dominion of Great Britain and a federation of four provinces: Nova Scotia; New Brunswick; Ontario; and Quebec. The anniversary of this date was called Dominion Day until 1982. Since 1983, July 1 has been officially known as Canada Day.

What do people do?
In many towns and cities, municipal governments organize a range of events, often outdoors. These include pancake breakfasts, parades, concerts, carnivals, festivals, firework displays and citizenship ceremonies for new Canadian citizens. The celebrations often have a patriotic mood. Canada's national flag is widely displayed and a lot of people paint their faces red and white, which are Canada's national colors. The celebrations in Ottawa, which is Canada’s capital city, are particularly exuberant.

 

•Last Updated on ••Thursday•, 30 •June• 2011 18:39•• •Read more...•
 

இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

•E-mail• •Print• •PDF•

திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு துரதிஷ்டமான சிறிய சிறைக் கைதியொருத்தியை உலகுக்குப் பிரசவித்ததன் மூலம் திருமகள் சிறைச்சாலையில் வைத்தே தனது வயிற்றுச் சுமையைக் குறைத்துக் கொண்டார். இது 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை. அன்று அவர்கள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாக அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டனர். நீதியை நிலைநாட்டுவதற்காக எனக் கூறப்படும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்களை தூக்கிலிடத் தேவையான குற்றச்சாட்டுக்களை வரிசைப்படுத்துவது தொடங்கியது. எதுவுமே அறியாத திருமகளின் மகளும் தாயின் மார்பிலேயே பாலருந்தியவாறு சிறைச்சாலைக்குள்ளேயே உறங்கியது. அன்று அவ்வாறு எழுத ஆரம்பிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கைச் சரிதம் இன்று எந்த நிலையில் உள்ளது?

•Last Updated on ••Thursday•, 30 •June• 2011 18:29•• •Read more...•
 

Sri Lanka's Killing Fields by Channel 4 [Full video]

•E-mail• •Print• •PDF•

">Sri Lanka's Killing Fields by Channel 4

•Last Updated on ••Wednesday•, 15 •June• 2011 01:39••
 

தமிழர்களைத் தாக்கிய போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்-ஜெயலலிதா

•E-mail• •Print• •PDF•

Tamilnadu Cheif Minister Miss. Jeyalalithaசென்னை: தமிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று இலங்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் ஒரு வரி தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அப்போது இலங்கையை போர்க்குற்றவாளி என்று அவர் பிரகடனம் செய்தார். மேலும் இலங்கை மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

•Last Updated on ••Wednesday•, 08 •June• 2011 17:43•• •Read more...•
 

Sri Lanka execution footage: UN calls for investigation

•E-mail• •Print• •PDF•

Footage broadcast by Channel 4 News showing the alleged massacre of Tamil prisoners is evidence of "serious international crimes", the UN says, as pressure mounts for an international investigation. A UN envoy has urged the international community and Sri Lanka to further investigate footage obtained by Channel 4 News purporting to show the summary executions of naked and bound men and women during the country's civil war. Channel 4 News first broadcast footage of the alleged execution of Tamil prisoners by Sri Lankan soldiers in 2009. Last December, damning new footage came to light of the same alleged massacre and the behaviour of government troops. The new footage revealed the naked dead bodies of at least seven women and a number of men. The faces of some government soldiers allegedl carrying out the executions could also be seen. Following an extensive investigation, Channel 4 News uncovered the identification of one of the victims captured in the video - a high profile member of the Tamil Tigers' press and communications wing.

•Last Updated on ••Tuesday•, 31 •May• 2011 21:51•• •Read more...•
 

Mullivaikal: The moment of deep sorrow and courage

•E-mail• •Print• •PDF•

From  http://www.srilankaguardian.org
(May 21, Colombo, Sri Lanka Guardian) Today, we moan from the very depths of our hearts the deaths of thousands of Tamils who were killed in Mullivaikal as well as in other places. Who are they? They are our beautiful children, our courageous young sons and daughters, beloved parents and grandparents whose burial grounds we do not know. On this day, as a Sinhalese, let me remember not only the physical deaths of thousands of Tamils, but also the moral and spiritual death of the Sinhala nation to which I belong, a nation that has been built on the unknown graveyards of many thousands of my Tamil sisters and brothers. As Martin Luther King lamented over his own American nation during the war against the people of Vietnam; a nation which spends on warfare and not on healthcare, welfare and education of its people is spiritually and morally doomed. Mullivaikal does not mark the end of Tamil aspiration for nationhood, homeland and self-determination, but it marks another defeat of humanity. Anybody who has a conscience among the Sinhalese and in the international community needs to know that Vanni massacre of Tamils questions our humanity rather than the project of Tamil Eelam. Therefore, Mullivaikal is a historical moment in the dawn of the twentieth century that highly questions the humanity of this so called global village. This is the fundamental moral truth about Vanni massacre of Tamils. What is the political truth about Mullivaikal?

•Last Updated on ••Monday•, 23 •May• 2011 04:21•• •Read more...•
 

Statement by the Prime Minister of Canada on the occasion of Victoria Day

•E-mail• •Print• •PDF•

Canadian Prime Minister Stephen Harper- May 22, 2011 Ottawa, Ontario - Prime Minister Stephen Harper today issued the following statement on the occasion of Victoria Day: “Tomorrow, I will join Canadians across the country in the official celebration of the birthday of Her Majesty Queen Elizabeth II, Queen of Canada. On Victoria Day, we pay tribute to the life and leadership of The Queen and reflect on the close friendship Canada enjoys with the United Kingdom. Canada’s British heritage has been pivotal in shaping our country’s identity and many British traditions and institutions remain an integral part of our culture. Canada holds the Royal Family in very high esteem and is looking forward to welcoming the Duke and Duchess of Cambridge as they embark on a tour of Canada from June 30 to July 8, their first overseas tour as a married couple. Mounting excitement for Her Majesty’s upcoming Diamond Jubilee – which will be celebrated in Canada throughout 2012 – is a testament to The Queen’s exemplary service as Canada’s Head of State. On behalf of Canadians, I am pleased to extend our best wishes to Her Majesty The Queen and all people who will be celebrating this special day.”

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Sunday•, 22 •May• 2011 19:24••
 

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி காலமானார்!

•E-mail• •Print• •PDF•

மீள்பிரசுரம்: http://www.bbc.co.uk
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி என்றறியப்படும் இரா.தியாகராஜன் ஞாயிறன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி என்றறியப்படும் இரா.தியாகராஜன் ஞாயிறன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த ஓராண்டு காலமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அரசியல் கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். நண்பர்களிடம் மணிக்கணக்கில் நாட்டு நிலை பற்றி விவாதிப்பார். திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். திமுக தலைமைக்கு நெருக்கமானவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலர் மகேந்திரன் போன்றோரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் மயிலை மயானத்திற்கு வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பெருந்திரளாக இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

•Last Updated on ••Sunday•, 22 •May• 2011 20:00•• •Read more...•
 

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி

•E-mail• •Print• •PDF•

மீள்பிரசுரம்: தினமலர்.காம்
கனிமொழி கைது.கனிமொழி கைது; கவலையில் கலைஞர்"ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெருத்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளிவந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், கருணாநிதி பெரும் வேதனை அடைந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "கூட்டுச்சதி செய்தவர்' என்ற குற்றத்தை, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது, சி.பி.ஐ., சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. கனிமொழி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நீதிபதி சைனி முன், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜாமின் கோரினார். "ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மொத்த காரணமும் ராஜாதானே தவிர, கனிமொழி அல்ல' என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். இறுதியாக, தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடந்த, 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதிக்கு தன் உத்தரவை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், நேற்று காலை பாட்டியாலா கோர்ட்டிற்கு மஞ்சள் நிற சல்வார் கமீசில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தனுடன் வந்து அமர்ந்தார். கோர்ட் அறைக்கு வந்த நீதிபதி, ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு ஜாமின் வழங்குவது குறித்த தன் தீர்ப்பை மதியம் 1 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். மீண்டும், 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

•Last Updated on ••Friday•, 20 •May• 2011 20:04•• •Read more...•
 

‘Sinhalisation’ continues, not only in Jaffna, but also in Colombo

•E-mail• •Print• •PDF•

From http://transcurrents.com
Dushy RanetungeI went to sleep last week living down Havelock Road and woke up in the brand spanking spruced up renamed SSJ Mawatha. The Sinhalese are a minority within the city limits of Colombo. Those who are Buddhists among them are even a smaller minority. No one had consulted the residents of Havelock road about the change of name of their road. They had no voice. Within the last few months we had witnessed Dickman’s Road becoming Lester James Pieris Mawatha, Guildford Crescent to Premasiri Kemadasa Mawatha etc. The residents of these roads also had no choice on the matter. It was imposed from above. Under the present regime, “Sinhalisation” continues, not only in Jaffna, but also in Colombo. The masses, climbed into an array of vehicles, some parents had kids sitting in the boot of cars as they toured the country viewing the many Vesak spectacles and queuing up outside the generous dansala’s. It took me six hours to drive from Kandy to Colombo. As I observed the thousands of children, grannies and entire families taking their lives into their hands by travelling at the back of tractors, half trucks, etc the police looked the other way. The law is an Ass, they say. But here in Sri Lanka, not only the law, the entire law enforcement system, seem to be braying Asses. What amazed me was the site of adults, presumably parents, sitting inside a car, while their children were sitting inside the boot with their legs hanging out. They were travelling on the crowded Colombo-Negombo Road. Sri Lankans seemed unaware or unwilling to recognise the dangers to themselves and to others. For this great majority, Havelock Road becoming SSJ Mawatha was a cause for celebration. They saw nothing wrong in not consulting the residents of the street, where their majoritarian “identity” was being “imposed” without consultation.

•Last Updated on ••Thursday•, 19 •May• 2011 16:35•• •Read more...•
 

பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் (Integrating) அவசியம்

•E-mail• •Print• •PDF•

'ஊடறு' தளத்திலிருந்து மீள்பிரசுரம்!
  சாந்தி சச்சிதானந்தம் அறிமுகம் இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலை பற்றிய பாடத்திட்டத்தினைப் புகுத்த வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு உண்டாகியிருக்கின்றது. சிலவற்றில் வெவ்வேறு  உருவங்களில் கல்வியில் பால்நிலை பற்றிய விளக்கம் புகுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கையிலும் இந்த எண்ணக்கரு இப்பொழுது தேசியக் கல்வி நிறுவகத்தில் உருக்கொண்டு வருகின்றது. எந்தக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட்டாலும், எப்படியான சிறந்த புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடைசியில் பாடசாலை வகுப்புக்களில் இவற்றையெல்லாம் செயலில் வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களேயாகும். ஆசிரியர்களுக்குப் பூரண விளக்கம் இல்லாது எந்தக் கல்விக்கொள்கையையும் நாம் நடைமுறைப்படுத்த இயலாது. இதற்காகத்தான், பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் தேவையையும், அதன் தாற்பரியங்களையும் எடுத்துக்கூற இந்தக் கட்டுரை விளைகிறது. பால்நிலை என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறுஉருவாக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு பாடசாலைக் கல்வியில் நாம் புகுத்தலாம் என்னும் பல விடயங்களை இது  கையாளுகின்றது. 

•Last Updated on ••Wednesday•, 18 •May• 2011 22:08•• •Read more...•
 

Sri Lankans and MPs to gather in London to mark end of civil war and renew calls for inquiry into war crimes allegations

•E-mail• •Print• •PDF•

http://www.guardian.co.uk
The Tamils' vigil in Trafalgar Square marks the second anniversary of the end of the 26-year civil war. Both sides of the conflict have been accused of rights abuses. Thousands of Tamils will hold a vigil in Trafalgar Square on Wednesday evening to mark the second anniversary of the end of the civil war in Sri Lanka and to call for an independent international investigation into allegations of war crimes and human rights abuses. As many as 40,000 non-combatants died in spring 2009 as the Sri Lankan government moved to crush Tamil Tiger separatists and end the island's 26-year conflict. Evidence of atrocities on both sides has emerged. Government soldiers have been accused of shelling hospitals, targeting civilians and attacking aid workers, while rebels are said to have used civilians as shields and shot those attempting to flee the fighting. A UN report last month accused both sides of potential war crimes, but its findings were dismissed as "baseless, biased and unilateral" by the Colombo government, which also tried to stall its publication.

•Last Updated on ••Tuesday•, 17 •May• 2011 18:26•• •Read more...•
 

Two Years After Mullivaikkal – Kiribath Or Paal Soru?

•E-mail• •Print• •PDF•

http://www.thesundayleader.lk
Kusal PereraSri Lanka was sent a very confidential message by US Secretary of State Hillary Clinton through Assistant Secretary for Bureau of South and Central Asian Affairs, Robert O’ Blake Jnr. and US Ambassador here in Colombo from 2006 till the war was concluded on the banks of the Nanthikadal lagoon in Mullivaikkal, May 2009. Blake met with the External Affairs Minister one to one in his hotel suite to convey Madam Clinton’s message to President Rajapaksa, say informed sources, after a formal meeting with the Minister and his senior staff. That’s two years after the war when the UN Secretary General’s Advisory Panel Report is held out like a menacing hand. Two years, when most post war issues should have been managed and brought under control. That responsibility ignored with PR manipulations beyond the shores of Sri Lanka, professorial glib talk to satisfy the gullible middle class here, Sinhala heroes’ playing for local media and vernacular rhetoric aired for the poor and the innocent Sinhala majority, the world of the Rajapaksas revolve with increasing war crimes accusations. Taking umbrage against the UN and its SG instead of resolving issues at home, has only allowed piling of carefully sifted and documented evidence against this regime, during the past two years.

•Last Updated on ••Monday•, 16 •May• 2011 04:59•• •Read more...•
 

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்: 15ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்கிறார்; சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா

•E-mail• •Print• •PDF•

தினமலர் இணையத்தளத்திலிருந்து ...

திருவாரூரில் கலைஞர் வெற்றி...சென்னை: தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். இதுவரை முன்னணி நி‌லவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.‌தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும்.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

•Last Updated on ••Friday•, 13 •May• 2011 04:34•• •Read more...•
 

My Reaction to Osama bin Laden’s Death

•E-mail• •Print• •PDF•

http://www.guernicamag.com
Noam Chomsky It’s increasingly clear that the operation was a planned assassination, multiply violating elementary norms of international law. There appears to have been no attempt to apprehend the unarmed victim, as presumably could have been done by 80 commandos facing virtually no opposition—except, they claim, from his wife, who lunged towards them. In societies that profess some respect for law, suspects are apprehended and brought to fair trial. I stress “suspects.” In April 2002, the head of the FBI, Robert Mueller, informed the press that after the most intensive investigation in history, the FBI could say no more than that it “believed” that the plot was hatched in Afghanistan, though implemented in the UAE and Germany. What they only believed in April 2002, they obviously didn’t know 8 months earlier, when Washington dismissed tentative offers by the Taliban (how serious, we do not know, because they were instantly dismissed) to extradite bin Laden if they were presented with evidence—which, as we soon learned, Washington didn’t have. Thus Obama was simply lying when he said, in his White House statement, that “we quickly learned that the 9/11 attacks were carried out by al Qaeda.”

•Last Updated on ••Tuesday•, 10 •May• 2011 22:25•• •Read more...•
 

Global Tamil Forum formerly met with Senior Civil Servants at the Foreign and Commonwealth Office in London

•E-mail• •Print• •PDF•

May 6th 2011
As part of bringing awareness to the current plight of Tamils in Sri Lanka and the wider engagement of governments around the world, the Global Tamil Forum (GTF) met with senior civil servants at the Foreign and Commonwealth Office (FCO) in London, yesterday. Mr. Andrew Patrick, Director for South Asia, Deputy Director William Middleton and Ms. Christine McNeill, the Head of Sri Lanka Desk at the FCO were met by the GTF delegation lead by its President Rev. Father S.J.Emmanuel, members of British Tamils Forum (BTF), British Tamil Conservatives (BTC) and Tamils for Labour. Father Emmanuel shared the gratitude of the Global Tamil Community for the explicit stance the British Foreign and Commonwealth Office has taken by welcoming the UN Panel Report commissioned by the UN Secretary General and the call for an independent and credible inquiry to establish the truth so that sustainable reconciliation can be achieved.

•Last Updated on ••Sunday•, 08 •May• 2011 00:32•• •Read more...•
 

Youthful confidence wins the day in engaged riding of Scarborough-Rouge River

•E-mail• •Print• •PDF•

http://www.thestar.com/news/article/985151--youthful-confidence-wins-the-day-in-engaged-riding-of-scarborough-rouge-river

Rathika SitsabaiesanNew Democrat Rathika Sitsabaiesan admits she is still “feeling a little numb” about her historic victory in Scarborough-Rouge River on Monday night. As the first Tamil elected to Parliament, she says she is also humbled. The 29-year-old first-time candidate came to Canada with her family when she was 5. “My parents are very, very proud,” she said Tuesday morning after a night of celebration with throngs of supporters at her Sheppard Ave. campaign office and later with New Democrats from across the city at NDP Leader Jack Layton’s victory party downtown. Despite “still trying to absorb it all,” the advocate for workers, students and newcomers says she wasn’t surprised by her win. The ethnically diverse riding in the city’s northeast end has a large youth population and one of the GTA’s largest concentrations of Tamils. “But it was the entire community of Scarborough-Rouge River that came together for this,” said Sitsabaiesan, who moved to the riding several years ago after completing a master’s degree in industrial relations at Queen’s University.

•Last Updated on ••Thursday•, 05 •May• 2011 04:23•• •Read more...•
 

மீண்டும் ஸ்டீபன் ஹார்பர் பிரதமர்! முதல் முறையாகக் கனேடிய பாராளுமன்றத்திற்குத் தமிழர் தெரிவு.

•E-mail• •Print• •PDF•

ஸ்டீபன் ஹார்பர் மீண்டும் பிரதமர்.மூன்றாம் இடத்திலிருந்த ஜக் லெயிட்டன் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியினர் இம்முறை 100ற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலம் பொருந்திய எதிர்கட்சியினராக உருவெடுத்துள்ளனர்.ராதிகா சிற்சபேசன்இன்று , மே 2011, நடைபெற்ற கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான பழமைவாதக் கட்சி இம்முறை கனடியப் பாராளுமன்றத்தில் 160ற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றுப் பெரும்பான்மையினைப் பெறுகின்றது. அதே சமயம் இதுவரையில் பலம் பொருந்திய முதலிரு கட்சிகளிலொன்றாக விளங்கிய மைக்கல் இக்னைட்டிவ் தலைமையிலான 'லிபரல்' கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்த ஜக் லெயிட்டன் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியினர் இம்முறை 100ற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலம் பொருந்திய எதிர்கட்சியினராக உருவெடுத்துள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கார்பரோ - ரூச் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 15,482 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதன் முறையாகக் கனடியப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் இலங்கையர், இலங்கைத் தமிழரென்னும் பெருமையினைப் பெறுகின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி வேட்பாளரான 'மார்லின் ஹல்யட்' 11,243 வாக்குகளையும், 'லிபரல்' கட்சி வேட்பாளரான ராணா சார்கர் 10,021 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவான கனடியத் தேர்தல் முடிவுகள் ... இங்கே

•Last Updated on ••Monday•, 02 •May• 2011 23:23••
 

Russia and China for Sri Lanka failure, not UN's Ban'

•E-mail• •Print• •PDF•

http://www.channel4.com/


Tuesday 26 April 2011 .Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China. A former senior UN official has defended Secretary-General Ban Ki-Moon after critics accused the UN chief of failing to take on China and Russia in pushing for a war crimes investigation in Sri Lanka. Ban said he lacks the authority to personally order an inquiry into allegations of mass killings of civilians in the final months of the island nation's bloody civil war in 2009.

•Last Updated on ••Tuesday•, 26 •April• 2011 20:12•• •Read more...•
 

Panel of experts finds credible reports of war crimes during Sri Lanka conflict – UN

•E-mail• •Print• •PDF•

Report of the Secrtary-General's Panel of Experts on Accountability in Sri Lanka :  Full Report

A young girl and her mother at a displaced persons camp in Vavuniya, Sri Lanka (2009)From UN News Centre
25 April 2011 – The panel of experts set up to advise Secretary-General Ban Ki-moon on accountability issues with respect to the final stages of the conflict in Sri Lanka has found credible reports of war crimes committed by both the Government and Tamil rebels and calls for genuine investigations into the allegations, according to a report made public today by the United Nations. The decision to release the report, which was submitted to the Secretary-General on 12 April and shared with the Sri Lankan Government, was made as a “matter of transparency and in the broader public interest,” Mr. Ban’s spokesperson said in a statement. “The Secretary-General sincerely hopes that this advisory report will make a contribution to full accountability and justice so that the Sri Lankan Government and people will be able to proceed towards national reconciliation and peace,” the statement added.

•Last Updated on ••Monday•, 25 •April• 2011 21:21•• •Read more...•
 

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்!

•E-mail• •Print• •PDF•

பயனுள்ள மீள்பிரசுரம்: இனியொரு.காம்

மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.

•Last Updated on ••Saturday•, 23 •April• 2011 17:10•• •Read more...•
 

U.N.: Sri Lanka’s crushing of Tamil Tigers may have killed 40,000 civilians

•E-mail• •Print• •PDF•

Sri Lankans walk past a billboard of President Mahinda Rajapaksa and campaign slogans for people to join the protest against the U.N. report, Colombo, Apr 21 2011http://www.washingtonpost.com
UNITED NATIONS — Sri Lanka’s decisive 2008-09 military offensive against the country’s separatist Tamil Tigers may have resulted in the deaths of as many as 40,000 civilians, most of them victims of indiscriminate shelling by Sri Lankan forces, according to a U.N. panel established by Secretary General Ban Ki-moon. The panel recommended that Ban set up an “independent international mechanism” to carry out a more thorough probe into “credible” allegations of war crimes and crimes against humanity by the Sri Lankan government and the Liberation Tigers of the Tamil Eelam (LTTE), which held more than 300,000 civilians “hostage” to enforce a “strategic human buffer between themselves and the advancing Sri Lankan army.” Extensive portions of the report were published over the past several days by a Sri Lankan newspaper, the Island, and have been quickly repudiated by Sri Lankan authorities. U.N. officials confirmed the authenticity of the report but said the disclosure was incomplete. They said Thursday that the release of the report had been delayed amid discussions with Sri Lanka over the possibility of including a rebuttal in the report. 

•Last Updated on ••Friday•, 22 •April• 2011 05:07•• •Read more...•
 

UN leak points to 'crimes against humanity' in Sri Lanka war

•E-mail• •Print• •PDF•

http://www.channel4.com; Saturday 16 April 2011
A leaked United Nations report indicates "credible allegations" of Sri Lanka war crimes. Video first broadcast by Channel 4 News, showing alleged Tamil executions, formed a key part of the evidence. UN leak points to 'crimes against humanity' in Sri Lanka warSaturday 16 April 2011 .A leaked United Nations report indicates "credible allegations" of Sri Lanka war crimes. Video first broadcast by Channel 4 News, showing alleged Tamil executions, formed a key part of the evidence.

•Last Updated on ••Sunday•, 17 •April• 2011 18:30•• •Read more...•
 

மீள்பிரசுரம் - பி.பி.சி (தமிழ்) : 'இறுதிப் போரில் காணாமல் போனோர்'

•E-mail• •Print• •PDF•

ரமேஸ் இராணுவத்தால் விசாரிக்கப்படுவதாக காட்டும் படம் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார்.  கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

•Last Updated on ••Friday•, 15 •April• 2011 19:39•• •Read more...•
 

உலகத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை: "நாம் தமிழர்களுடன் தான்... இலங்கையின் நிலைமை எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது..." சோனியா காந்தி

•E-mail• •Print• •PDF•

சோனியா காந்திபொது நலவாய நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி காந்தி அவர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்களின் இன்னல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். திருமதி காந்தி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தனக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் தமது கவலையை இலங்கை அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தாமதமின்றி உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறினார்.

•Last Updated on ••Sunday•, 20 •March• 2011 21:43•• •Read more...•
 

Sri Lanka Looks Ahead: Will Prosperity Bring Peace?

•E-mail• •Print• •PDF•
Robert O Blake[Remarks by Robert O. Blake, Jr. Assistant Secretary, Bureau of South and Central Asian Affairs at Asia Society Event, New York, NY, March 14, 2011]Good evening, Ambassador Kohona, Asia Society members and guests, and thank you, Jamie, for that kind introduction. It’s a pleasure to be back with the Asia Society, an organization whose work has been unmatched in promoting mutual understanding among, and within the many Asian nations. The last time I participated in an Asia Society program was actually in New Delhi a year ago where I spoke of the importance and strength of the U.S. - India relationship, so it is great to be able to travel just a few hours and not cross any time zones to be with you today. Thank you for the invitation to participate in today’s conversation on Sri Lanka, a country which is important to the United States and significant to me personally after spending three great years there as Ambassador.
•Last Updated on ••Wednesday•, 16 •March• 2011 11:37•• •Read more...•
 

மார்ச் 8: சர்வதேசப் பெண்கள் தினம், சிந்திக்க வேண்டியது கட்டாயம்

•E-mail• •Print• •PDF•

சர்வதேசப் பெண்கள் தினக் கட்டுரை.மார்ச் 8ஆம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம். சாதாரணப் பெண்களின் சாதனைகளைப் பற்றி பேப்பர்களிலும், பத்திரிகைகளிலும் படித்துத் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக கிராமத்துப் பெண்களின் சாதனைகளைப் பற்றியும், அவர்களுடைய மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவைகளைப் பற்றியும், பெண்களைத் தழுவிய எண்ணங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என்று அன்றைய தினப் பேப்பர்கள் பெண்களைச் சார்ந்த பேப்பர்களாகவே  அச்சிடப்படுகின்றன. இதைக் கேட்பதற்கு பெருமிதமாகத் தான் இருக்கிறது. வாழுகின்ற இந்தப் புவியை “பூமித்தாய்” என்று அழைக்கிறோம், நம்முடைய நாட்டை எதிரிகள் படையெடுக்கும்போது நமது படைவீரர்கள் “பாரத் மாதா கி ஜய்” அதாவது “பாரத அன்னைக்கு வெற்றி” என்ற முழக்கத்தோடு போர்க்களத்துக்கு செல்லுகிறார்கள், அதே களத்தில் ஒரு வீரன், உயிர்போகும் தருணத்தில, தாய்மண்ணுக்கு சலாம் போட்டுட்டு உயிரிழக்கிறான். வாழுகின்ற கிரகத்தையும், குடியிருக்கும் நாட்டையும் பெற்ற தாய்க்கு சமமாக கருதுகிறோம், போற்றுகிறோம், பூஜிக்கிறோம்.

•Last Updated on ••Monday•, 14 •March• 2011 11:39•• •Read more...•
 

ஜென்னியின் காதல்..!

•E-mail• •Print• •PDF•

பெண்ணியம்' இணையத்தளத்திலிருந்து.....

ஜென்னி மார்க்ஸ்"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை இறந்தபோது சவப்பெட்டி இல்லை"  - ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்? பதறுகிறோம் நாம். இத்தனைக்கும் ஜென்னி மிக வசதியான வீட்டுப் பெண் தான். அவளுடைய உண்மை காதலுக்கு முன் இந்த வறுமையும் துச்சமென சிரித்து விரட்டுவாள் ஜென்னி. யார் அந்த அதிஷ்டகார காதலன்?ஜென்னியின் முன்னோர்கள் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பிரபு வம்சத்தினர் என்றால் கிட்டத்தட்ட குட்டி ராஜாக்கள் போன்ற வசதியுடையவர்கள் என்றுக் கூட சொல்லலாம். மிகவும் பிற்போக்கான உணர்வு உடையவர்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் பிரதம அதிகாரியாக வேலைமாற்றம் கிடைத்து தன் குடும்பத்தினருடன் ட்ரீவ்ஸ் வருகிறார். அப்போது ஜென்னிக்கு வயது 2. ஜென்னியின் பக்கத்து வீடு கார்ல் மார்க்ஸ். ஆனால் அப்போது கார்ல் மார்க்ஸ் பிறக்கவில்லை.

•Last Updated on ••Monday•, 07 •March• 2011 16:16•• •Read more...•
 

இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!

•E-mail• •Print• •PDF•

அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா ... கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.

•Last Updated on ••Saturday•, 05 •March• 2011 12:38•• •Read more...•
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அரசியல்

கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.12 MB
Application afterDispatch: 1.411 seconds, 39.03 MB
Application afterRender: 1.501 seconds, 42.17 MB

•Memory Usage•

44284552

•17 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '8hhj29fc7cifh19fu5j74nhop1'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719961080' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '8hhj29fc7cifh19fu5j74nhop1'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719961980',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:9:{s:15:\"session.counter\";i:1;s:19:\"session.timer.start\";i:1719961980;s:18:\"session.timer.last\";i:1719961980;s:17:\"session.timer.now\";i:1719961980;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:19:\"com_mailto.formtime\";i:1719961980;s:13:\"session.token\";s:32:\"2b67189415591229c929ea43d7a5016c\";}'
      WHERE session_id='8hhj29fc7cifh19fu5j74nhop1'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 46)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT *
      FROM jos_sections
      WHERE id = 1
      LIMIT 0, 1
  11. SELECT a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(':', a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, cc.title AS category, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.access <= 0
      AND s.id = 1
      AND s.access <= 0
      AND cc.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:13:00' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:13:00' )
      ORDER BY  a.created DESC
      LIMIT 0, 1500
  12. SELECT a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(':', a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, cc.title AS category, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.access <= 0
      AND s.id = 1
      AND s.access <= 0
      AND cc.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:13:00' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:13:00' )
      ORDER BY  a.created DESC
  13. SELECT a.*, COUNT( b.id ) AS numitems, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(':', a.id, a.alias) ELSE a.id END AS slug
      FROM jos_categories AS a
      LEFT JOIN jos_content AS b
      ON b.catid = a.id
      AND b.state = 1
      AND ( b.publish_up = '0000-00-00 00:00:00' OR b.publish_up <= '2024-07-02 23:13' )
      AND ( b.publish_down = '0000-00-00 00:00:00' OR b.publish_down >= '2024-07-02 23:13' )
      AND b.access <= 0
      WHERE a.SECTION = 1
      AND a.published = 1
      AND a.access <= 0
      GROUP BY a.id
      HAVING numitems > 0
      ORDER BY a.ordering
  14. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 46 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  15. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 46
      LIMIT 1
  16. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 6
      AND access <= '0'
  17. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-02 23:13:00' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-02 23:13:00' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

    வே.ம.அருச்சுணன் - கிள்ளான் -  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - ஜானகி பாலகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மு. திருநாவுக்கரசு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - JONATHAN MILLER -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - R. BHAGWAN SINGH -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - அகிலன் கதிர்காமர்,  யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - அசலகேசரி,-பிரான்ஸ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - உதுல் பிரேமரத்ன  ( தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - ஜோ - ஜோர்ஜ் குருஷேவ் -ர்ஜ் குருஷேவ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மைக்கல் றொபேர்ட்ஸ் / தமிழில்: சேரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 --ஊருலாத்தி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 HTTP://WWW.TIMEANDDATE.COM	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 நந்திவர்மன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 நிருபா சுப்பிரமணியன் (THE HINDU) -தமிழாக்கம் நக்கீரன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 பிரித்தானியத் தமிழர் பேரவை‏ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 – அ.மார்க்ஸ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
(ஆர். சேதுராமன் , கெலும் பண்டார)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  BY COLOMBO TELEGRAPH  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  KRISHAN FRANCIS JAFFNA, SRI LANKA ; THE INDEPENDENT (UK) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  LIONEL BOPAGE -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  SHAMINDRA FERDINANDO; தமிழில் - நித்தியபாரதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  SUREN.SURENDIRAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  அனுப்பியவர்: நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ஆழி செந்தில்நாதன் (எழுத்தாளர் & ஆழி பதிப்பக உரிமையாளர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  குடியுரிமை / குடிவரவு கனடா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சாந்தி சச்சிதானந்தம் (இலங்கை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சிராஜுதீன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சுரேன் சுரேந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சைமன் டென்யெர் (SIMON DENYER) WASHINGTON POST  தமிழாக்கம் நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ஜூட் லால் பெர்ணாண்டோ , தமிழில்: துஷி ஞானப்பிரகாசம் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ஜெயமோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  டி.பி.எஸ்.ஜெயராஜ் (மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  நக்கீரன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பி.பி.சி (தமிழ்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ம.அருளினியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- 'பாலன் தோழர்' -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- 'பெண்ணிய'த்திற்காக இம்மானுவல் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - BY G PRAMOD KUMAR -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- A.K..ஈஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ABORIGINAL AFFAIRS AND NORTHERN DEVELOPMENT CANADA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- AYESHA ZUHAIR -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BRITISH TAMILS FORUM  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BRITISH TAMILS FORUM  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BRITISH TAMILS FORUM -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BRITISH TAMILS FORUM -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BRUCE SCHNEIER -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BTF -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BTF MEDIA TEAM -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BTF MEDIA TEAM -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BY  DR LIONEL BOPAGE PRESIDENT AUSTRALIAN ADVOCACY FOR GOOD GOVERNANCE IN SRI LANKA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BY DUSHY RANETUNGE -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- CANADIAN HERITAGE PCH.GC.CA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA (CIC)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA (CIC) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- DR LIONEL BO-PAGE -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- FROM WIKIPEDIA, THE FREE ENCYCLOPEDIA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- FROM WIKIPEDIA, THE FREE ENCYCLOPEDIA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- FROM WIKIPEDIA, THE FREE ENCYCLOPEDIA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- HUMAN RIGHTS WATCH -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- LAURIE MONSEBRAATEN,  STAFF REPORTER -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- LIONEL BOPAGE -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- MAYOR ROB FORD -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- MEDIA CONTACT: SUREN SURENDIRAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- MEDIA RELATIONS ,COMMUNICATIONS BRANCH, CITIZENSHIP AND IMMIGRATION CANADA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- MINISTER KENNEY  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- PI.PI.SI -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- PMO PRESS OFFICE -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- PRIME MINISTER OF CANADA JUSTIN TRUDEAU -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- PRIME MINISTER STEPHEN HARPER DELIVERED THE FOLLOWING REMARKS ON CANADA DAY -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- PRIYAMVATHA -  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- SENT BY: SUREN.SURENDIRAN@GMAIL.COM -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- SUREN SURENDIRAN  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- SUREN SURENDIRAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- SUREN SURENDIRAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- TAMILNET -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- TAMILNET.COM -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- THAMIL CREATIVE WRITERS ASSOCIATION (TCWA) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- THE PRIME MINISTER'S OFFICE -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- THE PRIME MINISTER'S OFFICE - COMMUNICATIONS -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- THE PRIME MINISTER'S OFFICE - COMMUNICATIONS -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- THE TORONTO STAR 'S EDITORIAL-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அகிலன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அனுப்பியவர்: நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அவதானி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆங்கில மூலம்: 'சக்கி ஜபார்'; தமிழில்:நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | தமிழாக்கம்: சிவலிங்கம் மு. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆல்பேர்ட் ஃபெர்ணாண்டோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.சம்பந்தன், தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- உலகத் தமிழர் பேரவை  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊருலாத்தி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- என்.சரவணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- என்.சரவணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எழுதியவர்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன (மொழியாக்கம் நக்கீரன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கத்யானா அமரசிங்ஹ  (KATHYANA AMARASINGHE)  | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கருணாகரன்; 'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: யாதுமாகி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குசல் பெரேரா (தமிழில் எஸ்.குமார்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குரு அரவிந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குரு அரவிந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன் ( லண்டன் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சந்தியா கிரிதர்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சாந்தி நேசக்கரம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிங்களத்தில் விகல்ப்ப - தமிழில்: லறீனா அப்துல் ஹக் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிவராசா கருணாகரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சுனந்த தேசப்ரிய-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சுரேன் சுரேந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ.ச.செந்தில்நாதன் , ஆழி பதிப்பகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செயதி.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செய்தி.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செல்லத்துரை ஜெகநாதன்,  சர்வதேச கிளைகளின் ஒருங்கிணைப்பாளர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சோழியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜூட் லால் பெர்ணாண்டோ | தமிழில்: துஷி ஞானப்பிரகாசம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜெனி டொலி (JENYDOLLY) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜெரா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- டி.அருள்எழிலன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: இளங்கோவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: இளங்கோவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: சித்ரலேகா மெளனகுரு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: தமிழ்வின் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: நாம்தமிழர் -.  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: முருகபூபதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: வி.ரி. இளங்கோவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தங்கா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தட்ஸ்தமிழ்.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழ் சி.என்.என் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழ் சிவில் சமூக அமையம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழ் மதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தலித் முரசு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தினக்குரல் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தினபூமி.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திலகபாமா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தோமஸ் ஹைலான்ட் எரிக்சென் ( THOMAS HYLLAND ERIKSEN,  நோர்வேஜிய சமூகமானிடவியல் பேராசிரியர் )| தமிழாக்கம்: ரூபன் சிவராஜா,நோர்வே -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் (கனடா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நந்திவர்மன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நந்திவர்மன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நந்திவர்மன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நந்திவர்மன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நந்திவர்மன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நீர்வை பொன்னையன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பல்லவராயன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி பி சி.தமிழ்.காம் -   	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி.பி.சி (தமிழ்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி.பி.சி (தமிழ்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி.பி.சி (தமிழ்)- 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி.பி.ஸி. தமிழ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி.பி.ஸி.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிபிசி.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிபிசி.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிரித்தானிய தமிழர் பேரவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிரித்தானியத் தமிழர் பேரவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதிய தலைமுறை தொலைக்காட்சி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியமாதவி, மும்பை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மருத்துவர் வி. சாந்தகுமார்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மிகச் சாதாரணமானவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மீராபாரதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மீராபாரதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மீராபாரதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு. நித்தியானந்தன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் துரை.மணிகண்டன் ,முனைவர் சே.கல்பனா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) , த்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ,ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவென்றி நா. சுரேஷ்குமார், -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- யாதுமாகி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ராகுல் சந்திரா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லெனின் மதிவானம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வி. ரி. இளங்கோவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வி. ரி. இளங்கோவன். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- விக்கிபீடியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- விக்கிபீடியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- விக்கிப்பீடியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- விக்கிப்பீடியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- விக்கிமூலம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வில்லியம் மக்கோவன் [ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ] -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வீரகேசரி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.ம.அருச்சுணன் - மலேசியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.ம.அருச்சுணன் – மலேசியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஹெச்.ஜி.ரசூல் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஹெச்.ஜி.ரசூல் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-- பிரவீன் சுந்தர் P.V. --	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-CHANNEL 4 (UK) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-HUMAN RIGHTS WATCH -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-OFFICE OF THE UN HIGH COMMISSIONER FOR HUMAN RIGHTS  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-PMO JUSTIN TRUDEAU -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ROWENA MASON ,THE GUARDIAN, FRIDAY 15 NOVEMBER 2013-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-அ.ஈழம் சேகுவேரா-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-இலங்கைத் தேர்தல் திணைக்களம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-பி.பி.சி.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-விக்கிபீடியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
A.P.G சரத்சந்திர   [ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ARUNDHATI ROY 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BTF MEDIA TEAM <MEDIA@TAMILSFORUM.COM>	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY  CHANDANA KARIYAWASAM AND WIJITHA NAKKAWITA 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY ARUNDHATI ROY	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY BASIL FERNANDO -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY BY RAJAVAROTHAYAM SAMPANTHAN MP	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY CALLUM MACRAE	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY COLUM LYNCH, THURSDAY, APRIL 21, 7:22 PM	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY D.B.S. JEYARAJ	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY DR A. R. M. IMTIYAZ	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY DR. BRIAN SENEWIRATNE	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY DUSHY RANETUNGE AT SRI SAMBUDDHATWA JAYANTHI MAWATHA	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY EASWARAN RUTNAM	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY EMANUEL STOAKES	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY FRANCES HARRISON –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY G PRAMOD KUMAR	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY GAMINI AKMEEMANA	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY GLORIA SUHASINI	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY JOANNA SMITH OTTAWA BUREAU 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY JUDE LAL FERNANDO	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY KRISHAN FRANCIS ASSOCIATED PRESS	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY KUSAL PERERA	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY MARYAM AZWER	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY NOAM CHOMSKY	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY PAM JOHNSON	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY R. SAMPANTHAN (LEADER, TNA)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY RANGA JAYASURIYA 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY ROBERT O. BLAKE, JR.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY SANMUGAM KANAGA-RATNAM –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY SHAMINDRA FERDINANDO	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY SIVA PRASANNA KUMAR  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY TERENCE FERNANDO	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY THE INTERNATIONAL	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY UVINDU KURUKULASURIYA -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY: DR S SATHANANTHAN	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY: PETER SCHALK	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
CHANNEL 4 NEWS	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
CHANNEL 4 NEWS	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
COURTESY - COLOMBOTELEGRAPH	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
COURTESY: HTTP://WWW.LT.GOV.ON.CA/EN/LA/LA.ASP	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
DIMITRI SOUDAS (COMMUNICATIONS DIRECTOR/DIRECTEUR DES COMMUNICATIONS  PMO)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ECONOMICTIMES.COM: US RESOLUTION CALLS FOR 'CREDIBLE' INVESTIGATION BY LANKA	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
FROM WIKIPEDIA, THE FREE ENCYCLOPEDIA	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
HTTP://WWW.CHANNEL4.COM	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
HTTP://WWW.CHANNEL4.COM	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
HTTP://WWW.YOUTUBE.COM/WATCH?V=RZ_ECLCP1MC	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
HUMAN RIGHTS WATCH	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ISHANI D. PREMARATNE	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
JACK LAYTON	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
LOUISE ARBOUR	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
NDP MP RATHIKA SITSABAIESAN	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
PRIME MINISTER STEPHEN HARPER 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
R.L. PEREIRA  &  DEVADASAN’	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
SAM JONES  GUARDIAN.CO.UK, TUESDAY 17 MAY 2011 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
SENT BY: YAGAN KANNAMUTHU  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
SUREN SURENDIRAN	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
TAMIL COORDINATING COMMITTEE	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
THE PRIME MINISTER'S OFFICE - COMMUNICATIONS	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
THE PRIME MINISTER'S OFFICE - COMMUNICATIONS	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
THE TORONTO STAR	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
TRANSCURRENTS.COM	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
UN NEWS CENTRE	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
அனுப்பியவர்: நக்கீரன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
இசத்  ஹசைன் [ தமிழில்: எஸ்.குமார் ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
எம்.ஏ. சுமந்திரன், நா.உ. (தமிழாக்கம் நக்கீரன்) 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கி.வெங்கட்ராமன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கேணல். ஆர்.ஹரிஹரன் [தமிழ் மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சந்தியா கிரிதர் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சானக ரூபசிங்க	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஜெயன் தேவா (தாமிரம் வலைப்பதிவு)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தகவல்: யாதுமாகி	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தட்சா. ஜோ (MRTC) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தினக்குரல்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தினமலர் பத்திரிகையிலிருந்து ..	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தினமலர்.காம்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நந்திவர்மன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நனறி: தினபூமி	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நேர்காணல்: RENDEZVOUS WITH SIMI GAREWAL (ரான்டேவூ வித் சிமி கரேவல்) - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நோயல் நடேசன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பி.பி.ஸி (தெற்காசியா - தமிழ் )	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பேராசிரியர் எஸ். இராத்தினசீவன் எச். கூல்; தமிழில் நக்கீரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
•வாசன் (இலண்டன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

வே.ம.அருச்சுணன் - கிள்ளான் -=    வே.ம.அருச்சுணன் - கிள்ளான் -  
- ஜானகி பாலகிருஷ்ணன் -=  - ஜானகி பாலகிருஷ்ணன் -
- மு. திருநாவுக்கரசு -=  - மு. திருநாவுக்கரசு -
- JONATHAN MILLER -= - Jonathan Miller -
- R. BHAGWAN SINGH -= - R. Bhagwan Singh -
- அகிலன் கதிர்காமர்,  யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளர் -= - அகிலன் கதிர்காமர்,  யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளர் -
- அசலகேசரி,-பிரான்ஸ் -= - அசலகேசரி,-பிரான்ஸ் -
- உதுல் பிரேமரத்ன  ( தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் ) -= - உதுல் பிரேமரத்ன  ( தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் ) -
- ஊர்க்குருவி -= - ஊர்க்குருவி -
- எம்.ரிஷான் ஷெரீப் -= - எம்.ரிஷான் ஷெரீப் -
- கிரிதரன் -= - கிரிதரன் -
- ஜோ - ஜோர்ஜ் குருஷேவ் -ர்ஜ் குருஷேவ் -= - ஜோ - ஜோர்ஜ் குருஷேவ் -ர்ஜ் குருஷேவ் -
- மைக்கல் றொபேர்ட்ஸ் / தமிழில்: சேரன் -= - மைக்கல் றொபேர்ட்ஸ் / தமிழில்: சேரன் -
- வ.ந.கி -= - வ.ந.கி -
--ஊருலாத்தி -= --ஊருலாத்தி -
HTTP://WWW.TIMEANDDATE.COM= http://www.timeanddate.com
நந்திவர்மன் -= நந்திவர்மன் -
நிருபா சுப்பிரமணியன் (THE HINDU) -தமிழாக்கம் நக்கீரன்-= நிருபா சுப்பிரமணியன் (The Hindu) -தமிழாக்கம் நக்கீரன்-
பிரித்தானியத் தமிழர் பேரவை‏ -= பிரித்தானியத் தமிழர் பேரவை‏ -
– அ.மார்க்ஸ் -= – அ.மார்க்ஸ் -
(ஆர். சேதுராமன் , கெலும் பண்டார)=(ஆர். சேதுராமன் , கெலும் பண்டார)
-  BY COLOMBO TELEGRAPH  -=-  By Colombo Telegraph  -
-  KRISHAN FRANCIS JAFFNA, SRI LANKA ; THE INDEPENDENT (UK) -=-  KRISHAN FRANCIS Jaffna, Sri Lanka ; The INDEPENDENT (UK) -
-  LIONEL BOPAGE -=-  Lionel Bopage -
-  SHAMINDRA FERDINANDO; தமிழில் - நித்தியபாரதி -=-  Shamindra Ferdinando; தமிழில் - நித்தியபாரதி -
-  SUREN.SURENDIRAN -=-  suren.surendiran -
-  அனுப்பியவர்: நக்கீரன் -=-  அனுப்பியவர்: நக்கீரன் -
-  ஆழி செந்தில்நாதன் (எழுத்தாளர் & ஆழி பதிப்பக உரிமையாளர்) -=-  ஆழி செந்தில்நாதன் (எழுத்தாளர் & ஆழி பதிப்பக உரிமையாளர்) -
-  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் -=-  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் -
-  குடியுரிமை / குடிவரவு கனடா -=-  குடியுரிமை / குடிவரவு கனடா -
-  சாந்தி சச்சிதானந்தம் (இலங்கை) -=-  சாந்தி சச்சிதானந்தம் (இலங்கை) -
-  சிராஜுதீன் -=-  சிராஜுதீன் -
-  சுரேன் சுரேந்திரன் -=-  சுரேன் சுரேந்திரன் -
-  சைமன் டென்யெர் (SIMON DENYER) WASHINGTON POST  தமிழாக்கம் நக்கீரன் -=-  சைமன் டென்யெர் (Simon Denyer) Washington Post  தமிழாக்கம் நக்கீரன் -
-  ஜூட் லால் பெர்ணாண்டோ , தமிழில்: துஷி ஞானப்பிரகாசம் -=-  ஜூட் லால் பெர்ணாண்டோ , தமிழில்: துஷி ஞானப்பிரகாசம் - 
-  ஜெயமோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  -=-  ஜெயமோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  -
-  டி.பி.எஸ்.ஜெயராஜ் (மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்) -=-  டி.பி.எஸ்.ஜெயராஜ் (மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்) -
-  நக்கீரன்  -=-  நக்கீரன்  -
-  பதிவுகள் -=-  பதிவுகள் -
-  பி.பி.சி (தமிழ்) -=-  பி.பி.சி (தமிழ்) -
-  ம.அருளினியன் -=-  ம.அருளினியன் -
- 'பாலன் தோழர்' -=- 'பாலன் தோழர்' -
- 'பெண்ணிய'த்திற்காக இம்மானுவல் -=- 'பெண்ணிய'த்திற்காக இம்மானுவல் -
- - BY G PRAMOD KUMAR -=- - By G Pramod Kumar -
- A.K..ஈஸ்வரன் -=- A.K..ஈஸ்வரன் -
- ABORIGINAL AFFAIRS AND NORTHERN DEVELOPMENT CANADA -=- Aboriginal Affairs and Northern Development Canada -
- AYESHA ZUHAIR -=- Ayesha Zuhair -
- BRITISH TAMILS FORUM  -=- British Tamils Forum  -
- BRITISH TAMILS FORUM -=- British Tamils Forum -
- BRUCE SCHNEIER -=- Bruce Schneier -
- BTF -=- BTF -
- BTF MEDIA TEAM -=- BTF Media Team -
- BY  DR LIONEL BOPAGE PRESIDENT AUSTRALIAN ADVOCACY FOR GOOD GOVERNANCE IN SRI LANKA -=- By  Dr Lionel Bopage President Australian Advocacy for Good Governance in Sri Lanka -
- BY DUSHY RANETUNGE -=- By Dushy Ranetunge -
- CANADIAN HERITAGE PCH.GC.CA -=- Canadian Heritage pch.gc.ca -
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA (CIC)  -=- Citizenship and Immigration Canada (CIC)  -
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA (CIC) -=- Citizenship and Immigration Canada (CIC) -
- CITIZENSHIP AND IMMIGRATION CANADA -=- Citizenship and Immigration Canada -
- DR LIONEL BO-PAGE -=- Dr Lionel Bo-page -
- FROM WIKIPEDIA, THE FREE ENCYCLOPEDIA -=- From Wikipedia, the free encyclopedia -
- HUMAN RIGHTS WATCH -=- Human Rights Watch -
- LAURIE MONSEBRAATEN,  STAFF REPORTER -=- Laurie Monsebraaten,  Staff Reporter -
- LIONEL BOPAGE -=- Lionel Bopage -
- MAYOR ROB FORD -=- Mayor Rob Ford -
- MEDIA CONTACT: SUREN SURENDIRAN -=- Media Contact: Suren Surendiran -
- MEDIA RELATIONS ,COMMUNICATIONS BRANCH, CITIZENSHIP AND IMMIGRATION CANADA -=- Media Relations ,Communications Branch, Citizenship and Immigration Canada -
- MINISTER KENNEY  -=- Minister Kenney  -
- PI.PI.SI -=- pi.pi.si -
- PMO PRESS OFFICE -=- PMO Press Office -
- PRIME MINISTER OF CANADA JUSTIN TRUDEAU -=- Prime Minister of Canada Justin Trudeau -
- PRIME MINISTER STEPHEN HARPER DELIVERED THE FOLLOWING REMARKS ON CANADA DAY -=- Prime Minister Stephen Harper delivered the following remarks on Canada Day -
- PRIYAMVATHA -=- Priyamvatha -  
- SENT BY: SUREN.SURENDIRAN@GMAIL.COM -=- sent by: suren.surendiran@gmail.com -
- SUREN SURENDIRAN  -=- Suren Surendiran  -
- SUREN SURENDIRAN -=- Suren Surendiran -
- TAMILNET -=- TamilNet -
- TAMILNET.COM -=- Tamilnet.com -
- THAMIL CREATIVE WRITERS ASSOCIATION (TCWA) -=- Thamil Creative Writers Association (TCWA) -
- THE PRIME MINISTER'S OFFICE -=- The Prime Minister's Office -
- THE PRIME MINISTER'S OFFICE - COMMUNICATIONS -=- The Prime Minister's Office - Communications -
- THE TORONTO STAR 'S EDITORIAL-=- The Toronto Star 's editorial-
- அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -=- அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -
- அகிலன் -=- அகிலன் -
- அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன் -=- அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன் -
- அனுப்பியவர்: நக்கீரன் -=- அனுப்பியவர்: நக்கீரன் -
- அவதானி -=- அவதானி -
- ஆங்கில மூலம்: 'சக்கி ஜபார்'; தமிழில்:நக்கீரன் -=- ஆங்கில மூலம்: 'சக்கி ஜபார்'; தமிழில்:நக்கீரன் -
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | தமிழாக்கம்: சிவலிங்கம் மு. -=- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | தமிழாக்கம்: சிவலிங்கம் மு. -
- ஆல்பேர்ட் ஃபெர்ணாண்டோ -=- ஆல்பேர்ட் ஃபெர்ணாண்டோ -
- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-=- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-
- இரா.சம்பந்தன், தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -=- இரா.சம்பந்தன், தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -=- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-=- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-
- உலகத் தமிழர் பேரவை  -=- உலகத் தமிழர் பேரவை  -
- ஊருலாத்தி -=- ஊருலாத்தி -
- ஊர்க்குருவி -=- ஊர்க்குருவி -
- என்.சரவணன் -=- என்.சரவணன் -
- எம்.ரிஷான் ஷெரீப் -=- எம்.ரிஷான் ஷெரீப் -
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -=- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
- எழுதியவர்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன (மொழியாக்கம் நக்கீரன்) -=- எழுதியவர்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன (மொழியாக்கம் நக்கீரன்) -
- ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள் -=- ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள் -
- க. நவம் -=- க. நவம் -
- கத்யானா அமரசிங்ஹ  (KATHYANA AMARASINGHE)  | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்=- கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe)  | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
- கருணாகரன்; 'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: யாதுமாகி -=- கருணாகரன்; 'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: யாதுமாகி -
- குசல் பெரேரா (தமிழில் எஸ்.குமார்) -=- குசல் பெரேரா (தமிழில் எஸ்.குமார்) -
- குரு அரவிந்தன் -=- குரு அரவிந்தன் -
- குருவி -=- குருவி -
- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -=- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -
- சக்தி சக்திதாசன் ( லண்டன் ) -=- சக்தி சக்திதாசன் ( லண்டன் ) -
- சந்தியா கிரிதர்  -=- சந்தியா கிரிதர்  -
- சாந்தி நேசக்கரம் -=- சாந்தி நேசக்கரம் -
- சிங்களத்தில் விகல்ப்ப - தமிழில்: லறீனா அப்துல் ஹக் -=- சிங்களத்தில் விகல்ப்ப - தமிழில்: லறீனா அப்துல் ஹக் -
- சிவராசா கருணாகரன் -=- சிவராசா கருணாகரன் - 
- சுனந்த தேசப்ரிய-=- சுனந்த தேசப்ரிய-
- சுரேன் சுரேந்திரன் -=- சுரேன் சுரேந்திரன் -
- செ.ச.செந்தில்நாதன் , ஆழி பதிப்பகம் -=- செ.ச.செந்தில்நாதன் , ஆழி பதிப்பகம் -
- செயதி.காம் -=- செயதி.காம் -
- செய்தி.காம் -=- செய்தி.காம் -
- செல்லத்துரை ஜெகநாதன்,  சர்வதேச கிளைகளின் ஒருங்கிணைப்பாளர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) -=- செல்லத்துரை ஜெகநாதன்,  சர்வதேச கிளைகளின் ஒருங்கிணைப்பாளர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) -
- சோழியன் -=- சோழியன் -
- ஜூட் லால் பெர்ணாண்டோ | தமிழில்: துஷி ஞானப்பிரகாசம் -=- ஜூட் லால் பெர்ணாண்டோ | தமிழில்: துஷி ஞானப்பிரகாசம் -
- ஜெனி டொலி (JENYDOLLY) -=- ஜெனி டொலி (JENYDOLLY) -
- ஜெரா -=- ஜெரா -
- டி.அருள்எழிலன் -=- டி.அருள்எழிலன் -
- தகவல்: இளங்கோவன் -=- தகவல்: இளங்கோவன் -
- தகவல்: சித்ரலேகா மெளனகுரு -=- தகவல்: சித்ரலேகா மெளனகுரு -
- தகவல்: தமிழ்வின் -=- தகவல்: தமிழ்வின் -
- தகவல்: நாம்தமிழர் -.=- தகவல்: நாம்தமிழர் -.  
- தகவல்: முருகபூபதி -=- தகவல்: முருகபூபதி -
- தகவல்: வி.ரி. இளங்கோவன் -=- தகவல்: வி.ரி. இளங்கோவன் -
- தங்கா -=- தங்கா -
- தட்ஸ்தமிழ்.காம் -=- தட்ஸ்தமிழ்.காம் -
- தமிழ் சி.என்.என் -=- தமிழ் சி.என்.என் -
- தமிழ் சிவில் சமூக அமையம் -=- தமிழ் சிவில் சமூக அமையம் -
- தமிழ் மதி -=- தமிழ் மதி -
- தலித் முரசு -=- தலித் முரசு -
- தினக்குரல் -=- தினக்குரல் -
- தினபூமி.காம் -=- தினபூமி.காம் -
- திலகபாமா -=- திலகபாமா -
- தோமஸ் ஹைலான்ட் எரிக்சென் ( THOMAS HYLLAND ERIKSEN,  நோர்வேஜிய சமூகமானிடவியல் பேராசிரியர் )| தமிழாக்கம்: ரூபன் சிவராஜா,நோர்வே -=- தோமஸ் ஹைலான்ட் எரிக்சென் ( Thomas Hylland Eriksen,  நோர்வேஜிய சமூகமானிடவியல் பேராசிரியர் )| தமிழாக்கம்: ரூபன் சிவராஜா,நோர்வே -
- நக்கீரன்  -=- நக்கீரன்  -
- நக்கீரன் (கனடா) -=- நக்கீரன் (கனடா) -
- நக்கீரன் -=- நக்கீரன் -
- நந்திவர்மன் -=- நந்திவர்மன் -
- நந்திவர்மன் -=- நந்திவர்மன் - 
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -=- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் -=- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் -
- நீர்வை பொன்னையன் -=- நீர்வை பொன்னையன் -
- பதிவுகள் -=- பதிவுகள் -
- பல்லவராயன் -=- பல்லவராயன் - 
- பி பி சி.தமிழ்.காம் -=- பி பி சி.தமிழ்.காம் -   
- பி.பி.சி (தமிழ்) -=- பி.பி.சி (தமிழ்) -
- பி.பி.சி (தமிழ்)-=- பி.பி.சி (தமிழ்)- 
- பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) -=- பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) -
- பி.பி.ஸி. தமிழ் -=- பி.பி.ஸி. தமிழ் -
- பி.பி.ஸி.காம் -=- பி.பி.ஸி.காம் -
- பிபிசி.காம் -=- பிபிசி.காம் -
- பிரித்தானிய தமிழர் பேரவை -=- பிரித்தானிய தமிழர் பேரவை -
- பிரித்தானியத் தமிழர் பேரவை -=- பிரித்தானியத் தமிழர் பேரவை -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -=- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய தலைமுறை தொலைக்காட்சி -=- புதிய தலைமுறை தொலைக்காட்சி -
- புதியமாதவி, மும்பை -=- புதியமாதவி, மும்பை -
- மருத்துவர் வி. சாந்தகுமார்  -=- மருத்துவர் வி. சாந்தகுமார்  -
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -=- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -
- மிகச் சாதாரணமானவன் -=- மிகச் சாதாரணமானவன் -
- மீராபாரதி -=- மீராபாரதி -
- மு. நித்தியானந்தன்  -=- மு. நித்தியானந்தன்  -
- முனைவர் துரை.மணிகண்டன் ,முனைவர் சே.கல்பனா -=- முனைவர் துரை.மணிகண்டன் ,முனைவர் சே.கல்பனா -
- முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) , த்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -=- முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) , த்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ,ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். -=- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ,ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். -
- முனைவென்றி நா. சுரேஷ்குமார், -=- முனைவென்றி நா. சுரேஷ்குமார், -
- யாதுமாகி -=- யாதுமாகி -
- ராகுல் சந்திரா -=- ராகுல் சந்திரா -
- லெனின் மதிவானம் -=- லெனின் மதிவானம் -
- வ.ந.கி=- வ.ந.கி
- வ.ந.கி -=- வ.ந.கி -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் -
- வாசன் -=- வாசன் -
- வி. ரி. இளங்கோவன் -=- வி. ரி. இளங்கோவன் -
- வி. ரி. இளங்கோவன். -=- வி. ரி. இளங்கோவன். -
- விக்கிபீடியா -=- விக்கிபீடியா -
- விக்கிப்பீடியா  -=- விக்கிப்பீடியா  -
- விக்கிப்பீடியா -=- விக்கிப்பீடியா -
- விக்கிமூலம் -=- விக்கிமூலம் -
- வில்லியம் மக்கோவன் [ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ] -=- வில்லியம் மக்கோவன் [ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ] -
- வீரகேசரி -=- வீரகேசரி -
- வே.ம.அருச்சுணன் - மலேசியா -=- வே.ம.அருச்சுணன் - மலேசியா -
- வே.ம.அருச்சுணன் – மலேசியா -=- வே.ம.அருச்சுணன் – மலேசியா -
- வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -=- வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -
- ஹெச்.ஜி.ரசூல்=- ஹெச்.ஜி.ரசூல் 
- ஹெச்.ஜி.ரசூல் -=- ஹெச்.ஜி.ரசூல் -
-- பிரவீன் சுந்தர் P.V. --=-- பிரவீன் சுந்தர் P.V. --
-CHANNEL 4 (UK) -=-Channel 4 (UK) -
-HUMAN RIGHTS WATCH -=-Human Rights Watch -
-OFFICE OF THE UN HIGH COMMISSIONER FOR HUMAN RIGHTS  -=-Office of the UN High Commissioner for Human Rights  -
-PMO JUSTIN TRUDEAU -=-PMO Justin Trudeau -
-ROWENA MASON ,THE GUARDIAN, FRIDAY 15 NOVEMBER 2013-=-Rowena Mason ,The Guardian, Friday 15 November 2013-
-அ.ஈழம் சேகுவேரா-=-அ.ஈழம் சேகுவேரா-
-இலங்கைத் தேர்தல் திணைக்களம் -=-இலங்கைத் தேர்தல் திணைக்களம் -
-ஊர்க்குருவி -=-ஊர்க்குருவி -
-பி.பி.சி.-=-பி.பி.சி.-
-விக்கிபீடியா -=-விக்கிபீடியா -
A.P.G சரத்சந்திர   [ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்]=A.P.G சரத்சந்திர   [ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்]
ARUNDHATI ROY=Arundhati Roy 
BTF MEDIA TEAM <MEDIA@TAMILSFORUM.COM>=BTF Media Team <media@tamilsforum.com>
BY  CHANDANA KARIYAWASAM AND WIJITHA NAKKAWITA=By  Chandana Kariyawasam and Wijitha Nakkawita 
BY ARUNDHATI ROY=by Arundhati Roy
BY BASIL FERNANDO -=By Basil Fernando -
BY BY RAJAVAROTHAYAM SAMPANTHAN MP=By by Rajavarothayam Sampanthan MP
BY CALLUM MACRAE=By CALLUM MACRAE
BY COLUM LYNCH, THURSDAY, APRIL 21, 7:22 PM=By Colum Lynch, Thursday, April 21, 7:22 PM
BY D.B.S. JEYARAJ=by D.B.S. Jeyaraj
BY DR A. R. M. IMTIYAZ=By Dr A. R. M. Imtiyaz
BY DR. BRIAN SENEWIRATNE=by Dr. Brian Senewiratne
BY DUSHY RANETUNGE AT SRI SAMBUDDHATWA JAYANTHI MAWATHA=by Dushy Ranetunge at Sri Sambuddhatwa Jayanthi Mawatha
BY EASWARAN RUTNAM=By Easwaran Rutnam
BY EMANUEL STOAKES=by Emanuel Stoakes
BY FRANCES HARRISON –=By Frances Harrison –
BY G PRAMOD KUMAR=by G Pramod Kumar
BY GAMINI AKMEEMANA=By Gamini Akmeemana
BY GLORIA SUHASINI=By Gloria Suhasini
BY JOANNA SMITH OTTAWA BUREAU=By Joanna Smith Ottawa Bureau 
BY JUDE LAL FERNANDO=by Jude Lal Fernando
BY KRISHAN FRANCIS ASSOCIATED PRESS=By KRISHAN FRANCIS Associated Press
BY KUSAL PERERA=By Kusal Perera
BY MARYAM AZWER=By Maryam Azwer
BY NOAM CHOMSKY=By Noam Chomsky
BY PAM JOHNSON=By Pam Johnson
BY R. SAMPANTHAN (LEADER, TNA)=by R. Sampanthan (Leader, TNA)
BY RANGA JAYASURIYA=by Ranga Jayasuriya 
BY ROBERT O. BLAKE, JR.=by Robert O. Blake, Jr.
BY SANMUGAM KANAGA-RATNAM –=By Sanmugam Kanaga-Ratnam –
BY SHAMINDRA FERDINANDO=By Shamindra Ferdinando
BY SIVA PRASANNA KUMAR=By Siva Prasanna Kumar  
BY TERENCE FERNANDO=by Terence Fernando
BY THE INTERNATIONAL=By The International
BY UVINDU KURUKULASURIYA -=By Uvindu Kurukulasuriya -
BY: DR S SATHANANTHAN=By: Dr S Sathananthan
BY: PETER SCHALK=by: Peter Schalk
CHANNEL 4 NEWS=Channel 4 News
COURTESY - COLOMBOTELEGRAPH=Courtesy - colombotelegraph
COURTESY: HTTP://WWW.LT.GOV.ON.CA/EN/LA/LA.ASP=Courtesy: http://www.lt.gov.on.ca/en/LA/LA.asp
DIMITRI SOUDAS (COMMUNICATIONS DIRECTOR/DIRECTEUR DES COMMUNICATIONS  PMO)=Dimitri Soudas (Communications Director/Directeur des Communications  PMO)
ECONOMICTIMES.COM: US RESOLUTION CALLS FOR 'CREDIBLE' INVESTIGATION BY LANKA=Economictimes.Com: US resolution calls for 'credible' investigation by Lanka
FROM WIKIPEDIA, THE FREE ENCYCLOPEDIA=From Wikipedia, the free encyclopedia
HTTP://WWW.CHANNEL4.COM=http://www.channel4.com
HTTP://WWW.YOUTUBE.COM/WATCH?V=RZ_ECLCP1MC=http://www.youtube.com/watch?v=Rz eCLcp1Mc
HUMAN RIGHTS WATCH=Human Rights Watch
ISHANI D. PREMARATNE=Ishani D. Premaratne
JACK LAYTON=Jack Layton
LOUISE ARBOUR=Louise Arbour
NDP MP RATHIKA SITSABAIESAN=NDP MP Rathika Sitsabaiesan
PRIME MINISTER STEPHEN HARPER=Prime Minister Stephen Harper 
R.L. PEREIRA  &  DEVADASAN’=R.L. Pereira  &  Devadasan’
SAM JONES  GUARDIAN.CO.UK, TUESDAY 17 MAY 2011=Sam Jones  guardian.co.uk, Tuesday 17 May 2011 
SENT BY: YAGAN KANNAMUTHU  -=Sent By: Yagan Kannamuthu  -
STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA=Statement by the Prime Minister of Canada
STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA=Statement by the Prime Minister of Canada 
SUREN SURENDIRAN=Suren Surendiran
TAMIL COORDINATING COMMITTEE=Tamil Coordinating Committee
THE PRIME MINISTER'S OFFICE - COMMUNICATIONS=The Prime Minister's Office - Communications
THE TORONTO STAR=The Toronto Star
TRANSCURRENTS.COM=transcurrents.com
UN NEWS CENTRE=UN News Centre
அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன்=அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன் 
அனுப்பியவர்: நக்கீரன்=அனுப்பியவர்: நக்கீரன் 
இசத்  ஹசைன் [ தமிழில்: எஸ்.குமார் ]=இசத்  ஹசைன் [ தமிழில்: எஸ்.குமார் ]
எம்.ஏ. சுமந்திரன், நா.உ. (தமிழாக்கம் நக்கீரன்)=எம்.ஏ. சுமந்திரன், நா.உ. (தமிழாக்கம் நக்கீரன்) 
ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை=ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை
கி.வெங்கட்ராமன்=கி.வெங்கட்ராமன்
கேணல். ஆர்.ஹரிஹரன் [தமிழ் மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்]=கேணல். ஆர்.ஹரிஹரன் [தமிழ் மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்]
சந்தியா கிரிதர்=சந்தியா கிரிதர் 
சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்=சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்
சானக ரூபசிங்க=சானக ரூபசிங்க
ஜெயன் தேவா (தாமிரம் வலைப்பதிவு)=ஜெயன் தேவா (தாமிரம் வலைப்பதிவு)
தகவல்: யாதுமாகி=தகவல்: யாதுமாகி
தட்சா. ஜோ (MRTC) -=தட்சா. ஜோ (MRTC) -
தினக்குரல்=தினக்குரல்
தினமலர் பத்திரிகையிலிருந்து ..=தினமலர் பத்திரிகையிலிருந்து ..
தினமலர்.காம்=தினமலர்.காம்
நந்திவர்மன்=நந்திவர்மன்
நனறி: தினபூமி=நனறி: தினபூமி
நேர்காணல்: RENDEZVOUS WITH SIMI GAREWAL (ரான்டேவூ வித் சிமி கரேவல்) -=நேர்காணல்: Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) - 
நோயல் நடேசன்=நோயல் நடேசன்
நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா=நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா
பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி=பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி 
பி.பி.ஸி (தெற்காசியா - தமிழ் )=பி.பி.ஸி (தெற்காசியா - தமிழ் )
பேராசிரியர் எஸ். இராத்தினசீவன் எச். கூல்; தமிழில் நக்கீரன் -=பேராசிரியர் எஸ். இராத்தினசீவன் எச். கூல்; தமிழில் நக்கீரன் -
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.=முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
•வாசன் (இலண்டன்) -=•வாசன் (இலண்டன்) -