கைபேசி ஒலிக்கிறது!
எடுத்துப் பார்க்கிறேன். அறிமுகமான எண்தான்!
பள்ளி முதல்வர் நாஷான் பேசுகிறார்.
நான் குழப்பமடைகிறேன்.
மன உளைச்சல். நேரத்திலேயே வீடு திரும்புகிறேன்.
“என்னங்க....சீக்கிரமா திரும்பிட்டிங்க?”
“வதனி......சந்துரு எங்கே.....?”
“ஏங்க....கோபமா இருக்கீங்க? சிறப்பு வகுப்புன்னு காலையில் சொல்லிட்டுப் போனான்....!”
“சந்துரு......ஒரு வாரமா பள்ளிக்குப் போகலையாம்! பள்ளி முதல்வர் அழைத்துச் சொன்னார்......!”
“என்னங்கச் சொல்றீங்க.....?”
“பொய்யாச் சொல்வேன்?”
“நாஷான் நல்லவராயிற்றே! அதோ..... சந்துரு வந்துட்டான்!”
“சந்துரு......நீ ஒரு வாரமா ஏன் பள்ளிக்குப் போகல......?”
அதிர்ச்சியில் தலைகுனிகிறான்.
“சந்துரு........!”
“வந்துப்பா.....!” தயங்குகிறான்.
அப்பாவுக்கு கோபம் வந்து அவன் பார்த்ததில்லை.
“ஊர் சுற்றாம.....இப்பவே நீ ஒழுங்கா படிச்சாதானே அடுத்தாண்டு ஆறாம் படிவம் மேல் நிலை வகுப்பில் சிறப்பாகத் தேர்வு பெற முடியும்.....?”
“உங்களிடம் சொல்லாமல் பள்ளிக்கு மட்டம் போட்டதற்கு என்னை மன்னிச்சிடுங்க அப்பா.....!”
“அப்பாவுக்குக் கூடச் சொல்லாம ஒரு வாரமா நீ எங்கே போயிருந்தே?”
“பந்து விளையாடப் போனப்பா......!”
“ சந்துரு.....நீ என்ன சொல்ற?”
“பள்ளிக்கு அருகாமையில் இருக்கிற காற்பந்து கிளப்புக்குப் போனேன்”
“அங்கு என்னப் பண்ண?”
“இங்கிலாந்து மென்செஸ்டர் கிளப் திறமையான இளைஞர்களுக்கு இலவசமா பயிற்சித் தர்றாங்க.அதில எனக்கும் வாய்ப்புக் கிடைச்சது”
“எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட ஒரு வார்த்தைச் சொல்லனுமில்ல?”
“ரூனியப் போல விளையாடனுங்கிறதுதான் என்னுடைய வாழ்நாள் குறிக்கோள்...!”
“பல்கலைக்கழகத்துலப் படிச்சுப் பட்டம் வாங்கி நல்ல வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிச்சு வயசான காலத்தில் எங்களைக் காப்பாற்றுவேன்னு பார்த்தா..... நீ எங்களோட நம்பிக்கையில மண்ணை வாரிப் போட்டிடுவப் போல இருக்கே?”
“காற்பந்து விளையாட்டுல கோடிக் கோடியா பணம் சம்பாதிக்கிறாங்கப்பா....என் திறமையில முழு நம்பிக்கை இருக்கு....!”
“முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல இருக்கு சந்துரு...உன்னோடப் பேச்சு.....! ”
“இங்குள்ள இளம் விளையாட்டளர்களுக்கு முறையானப் பயிற்சிகள் தந்து.......தேர்வுப் பெறும் விளையாட்டாளர்களை அவர்கள் நாட்டிற்குச் அழைத்துச் சென்று, மேலும் நுணுக்கமானப் பயிற்சிகளைத் தொடர்ந்து,வழங்கி உலகத்தரத்திலான விளையாட்டாளர்களை உருவாக்குகிறாங்க.......!”
“இதற்கெல்லாம் அதிஷ்டம் வேணும்.....!”
“நிச்சயம் நான் சாதித்துக்காட்டுவேம்பா...!” உணர்ச்சியுடன் கூறுகிறான்.
“கண்காணாத இடத்திலப்போய் விளையாடுறதைவிட முதல்ல நீ பிறந்த இந்த மண்ணுக்காக விளையாடலாமே?”
“வாய்ப்புக் கொடுத்தா விளையாட மாட்டேன்னா? ஆதங்கத்தோடுக் கூறுகிறான்.
“ம்....முயற்சிப் பண்ணிப்பாரு......! திறமைசாலிகள் எங்கும் ஜொலிக்கலாம்!”
“கோல்கீப்பர்ஆறுமுகம்,சந்திரன் போல விளையாட எனக்கும் ஆசைதான்...! ஆனா.....திறமையைப் பார்ப்பதை விட தோலைப் பார்க்கிறாங்க..! என்னைப் போன்ற திறமைசாலிகளுக்கு வாய்ப்பே இல்லையே....!”
சந்துரு ஏக்கமுடன் பேசுவதைப் பார்த்து வாயடைத்துப் போகிறேன்.வளரத்துடிக்கும் பயிரை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்களே...! இளமைக்காலத்தில் தாமும் சிறந்த காற்பந்து விளையாட்டாளர்தாம்.தேசிய விளையாட்டாளராவதற்குப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல.வாய்ப்புக் கிட்டாமல் மனம் நொந்து போனேன்.இப்போது நினைத்தாலும் உள்ளம் வலிக்கிறது!
மகனின் மன உணர்வுகளை உணர்கிறேன்! மகனின் எதிர்காலம் அவன் கையில் இருக்கிறது. தன்னைவிட அவன் மிகச் சிறப்பாகவே திட்டமிட்டுச் செயல் படுவதை எண்ணி வியக்கிறேன்.
அறுபதாம் ஆண்டுகளில், நாட்டின் முதல் பிரதமர் துங்கு முனைப்பால் மெர்டேக்கா கிண்ணம் காற்பந்து போட்டி பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது.தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுக்குக்கிடையே வருடந்தோறும் தடையில்லாமல் மிகச்சீராக நடைபெற்றுவந்தது.
அப்போட்டிவிளையாட்டில், இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம், போன்ற நாடுகளிலிருந்து வரும் விளையாட்டாளர்கள், தங்களின்திறமைகளைக் காட்டி விளையாடியது ரசிகர்களுக்குக் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
இந்தியாவுக்கும் மலாயாவுக்கும் இடையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் நமது நாட்டின் முன்னணி ஆட்டக்காரர் தனபாலன் லாவகமாக எதிரிகளை ஏமாற்றி வெற்றிக்கோலை அடித்த போது மெர்டேக்கா ஸ்டேடியமே அதிர்ந்தது! நேரில் சென்று அந்த அரிய ஆட்டத்தைக் கண்டுகளித்த எனக்கு அந்தக் கோல் இன்றும் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது! அந்த வரலாற்று நாயகன் தனபாலனுக்கு விடிந்தால் திருமணம் என்ற செய்தியும் காற்பந்து இரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது!
ஆறாம் படிவத்தை முடித்த போது, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பைப் பெறுகிறான் சந்துரு.அவனது திறமையைக்கண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு மான்செஸ்டர் இளைஞரணியில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது!காற்பந்து விளையாட்டில் மகன் தனித்திறமைக் கொண்டிருப்பதை அறிந்து வியந்து போகிறேன்.
அவன் பல மாதங்கள் இங்லாந்தில் தங்கி அங்குள்ள கிளப்புக்கு விளையாடியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.இளமையில் நானும் காற்பந்து விளையாட்டாளராகஇருந்திருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் ஆரம்பத் தமிழ்ப்பள்ளியிலும் பின்னர் இடைநிலைப் பள்ளிலும் பள்ளியைப் பிரதிநிதித்து காற்பந்து விளையாடிய அனுபவம் பசுமரத்தாணி போல் இருக்கிறது!
சந்துருவைப் பல மாதங்கள் பிரிந்திருந்தது மனைவிக்கு வருத்தம் என்றாலும்,உள்நாட்டில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பினும் வெளிநாட்டில் மகன் விளையாடுவதைத் தொலைக்காட்சியில் கண்டுகளிப்பது மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான்.
பல மாதங்களுக்குப் பின் நாடு திரும்புகிறான் சந்துரு.
“சந்துரு.....நீ காற்பந்து விளையாட்டுல முழுத் திறமையைக் காட்டி விளையாடு.நமது உள்ளூர் விளையாட்டாளர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளைச் செய். உன் திறமையால் ஒரு சிறந்த குழு உருவாகனும். முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்!”
சந்துரு மேலும் உற்சாகமடைகிறான்.
உள்ளூர் பிரமுகர் டத்தோ தியாகன் ‘இந்தியன் ஸ்டார்’ எனும் பெயரில் காற்பந்து கிளப் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு சந்துரு கைகொடுக்கிறான்.தகுதியான இளைஞர்களின் மன உணர்வுகளை அறிந்தவர்.அவர்களுக்கு வடிகாலாய் இருப்பதில் மன நிறைவு கொள்கிறார்.இந்திய இளைஞர்கள் மீண்டும் விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்னும் தனியாதத் தாகம் கொண்டவர்!
வெளிநாட்டிலிருந்து பயிற்றுனர்கள் வரவழைக்கப்பட்டு முறையானப் பயிற்சிகள் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது! நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் காற்பந்து போட்டிகளிலும்‘இந்தியன் ஸ்டார்’ குழு கலந்து கொண்டு எல்லாம் பரிசுகளையும் தட்டிச் செல்கின்றது.
மாநில அளவில் பல வெற்றிகளைக் குவித்த இக்குழு பிரபலமான இங்கிலாந்து விளையாட்டுக் கிளப்புகள் நடத்தும் போட்டிகளிலும் கலந்து பரிசுகளைப் பெறுகின்றது.
திடீரென பொங்கியெழுந்த சுனாமி பேரலையைப்போல்,டத்தோ தியாகன் போலிசாரால் கைது செய்யப்படுகிறார்! இந்தியஇளைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம்விளைவிக்கும் சதிச்செயல்களில் ஈடுபடுவதாக யாரோ காவல் துறையினரிடம் புகார் செய்ததால் டத்தோ தியாகனை கைது செய்யப்படுகின்றார். சில இந்திய அரசியல் புள்ளிகளும் இக் கைது நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது பின்னர் தெரியவருகிறது!
கொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம் வழக்கறிஞர் குழுவுடன் சட்ட ரீதியில் சந்திக்க காவல் துறையை முற்றுகையிடுகின்றனர்! சட்டநிபுணர்கள் கொடுக்கப்பட்ட விளக்கங்களுக்குப் பின்னர்,டத்தோ தியாகன் ஒருநாள் சிறைவாசத்திற்குப்பின் விடுவிக்கப் படுகிறார்!
“பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா! நாம எடுத்துக் கொண்ட வேலையைப் பார்ப்போம்!” அலட்டிக்கொள்ளாமல் தம்முடைய ஆதரவாளர்களிடையே பேசுகிறார்.
திட்டமிட்ட வேலையில் மும்முரம் காட்டுகிறார்! நாட்டிலுள்ள பிரபலமான காற்பந்து கிளப்புகள் இந்தியன் ஸ்டார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருப்பது டத்தோ தியாகனுக்கு மேலும் மனத்தெம்பைத்தருகிறது.
அன்றைய காலைப் பொழுதில்,முதல் முறையாக ‘இங்லீஸ் பிரிமியம் லீக்’ கிண்ணத்திற்கான காற்பந்துப் போட்டியில் பங்கு பெற ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பைச் சேர்ந்த நமது இளம் சிங்கங்கள் பயிற்றுனர் சந்துரு தலைமையில் இங்கிலாந்தை நோக்கிப் புறப்படுகின்றனர்!
‘ஏர் ஆசியா’ நிர்வாக இயக்குனர் டோனி பினாண்டஸ் விளையாட்டாளர்களை வாழ்த்தி வழியனுப்புகிறார்.
வெற்றிக்கனியைப் பெற்று வர, கூடியிருந்த ஆயிரமாயிரம் இந்திய இளைஞர்கள் உற்சாகமுடன் கையசைக்கின்றனர்.இதமான அந்தக் காலைப் பொழுதில் நமது சிங்கங்களைச் சுமந்தவாறு ஏர் ஆசியா பெருத்த உறுமலுடன் வானை நோக்கிப் பாய்கிறது!
arunveloo @ yahoo.com
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems